Author: admin

புதுடெல்லி: மதங்​களுக்கு இடையி​லான பதற்​றத்தை தணிப்​ப​தற்​கான பேச்​சு​வார்த்​தையை, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்​எஸ்​எஸ்) தலைவர் மோகன் பாகவத் டெல்​லியில் தொடங்கி வைத்தார். டெல்லி ஹரியானா பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சுமார் 50 முஸ்லிம் தலைவர்கள் பங்கேற்றனர். ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில் ஆர்​எஸ்​எஸ் பொதுச் செய​லா​ளர் தத்​தாத்​ரேயா ஹோசபல், சிறு​பான்மை பிரிவு தலை​வர் இந்​திரேஷ் குமார், இணை செய​லா​ளர்​கள் கிருஷ்ண கோபால் மற்​றும் ராம்​லால் உள்​ளிட்​டோர் இடம்​பெற்​றனர். முஸ்​லிம்​கள் தரப்​பில் அகில இந்​திய இமாம்​கள் சங்க தலை​வர் உமர் அகமது இலி​யாஸி ஏற்​பாடு செய்​திருந்​தார். இந்த கூட்டத்தில் முஸ்​லிம் வக்பு மசோதா குறித்த விவாதம் நடை​பெற்​றது. மேலும் மதத்​தின் பெயரில் வாக்கு வங்கி அரசி​யல், கும்​பல் படு​கொலை, மதக் கலவரங்​களுக்கு வித்​திடும் தவறான செய்​தி​கள் உட்பட பல்​வேறு முக்​கிய அம்​சங்​கள் குறித்​தும்​வி​வா​திக்​கப்​பட்​டன. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் இலி​யாஸி கூறும்​போது, ‘‘எங்​கள் இமாம்​கள் அமைப்​பும்…

Read More

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 14-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி முடிவடைந்தது. இதை தொடர்ந்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, 2-வது சுற்று கலந்தாய்வு, இணைய வழியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த சுற்று 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள கட்-ஆப் மதிப்பெண் 178.965 முதல் 143.085 வரை எடுத்துள்ள மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளை 28-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வு செய்ய வேண்டும். 29-ம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதை அவர்கள் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும். அதன்பிறகு, 31-ம் தேதி காலை 10 மணிக்கு முன்பு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

Read More

மான்செஸ்டர்: 10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் ஒரே இன்னிங்ஸில் 500+ ரன்களை இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் விட்டுக் கொடுத்துள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 544 ரன்கள் எடுத்த நிலையில் 3-ம் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆகும் வரை அந்த அணி பேட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவர் சதம் விளாசும் முயற்சியில் ஈடுபடலாம். இந்நிலையில்தான் இந்திய அணி ஒரே இன்னிங்ஸில் 500+ ரன்களை எதிரணிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி 500+ ரன்களை விட்டுக்கொடுப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்னர் கடந்த 2015-ல் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 572 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா.…

Read More

2017ஆம் ஆண்டு வெளியான ‘வல்ல தேசம்’ படத்தை இயக்கியவர் என்.டி. நந்தா. இவர் தற்போது முழுக்க முழுக்க ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பம் பாடலை, உருவாக்கி கவனம் ஈர்த்திருக்கிறார். இப்பாடலுக்கு இவரே இசையமைக்கவும் செய்திருக்கிறார். லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி மற்றும் பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படத் தயாரிப்பு, சவுண்ட் என்ஜினியரிங், மற்றும் மியூசிக் டெக்னாலஜி ஏஐ ஆகிய துறைகளில் என்.டி. நந்தா கல்வி பயின்றுள்ளார். தற்போது முழுக்க முழுக்க எந்த ஒரு பங்கேற்பாளரும் இல்லாமல், தானே இசையமைத்து, பாடல் எழுதி ஏஐ மூலம் விஷுவல்களை உருவாக்கி, இந்த புதிய வீடியோ ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளார். ‘என் உயிரின் ஓசை நீயே’ என்று தொடங்கும் இப்பாடல் ஒரு பெண்ணின் பார்வையில் காதலின் ஏக்கத்தை, வலியை பேசுகிறது. இப்பாடல் ‘யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்’ எனும் பெயரில் சில மாற்றங்களுடன் ஆங்கில வடிவிலும் உருவாகியுள்ளது. தமிழ்ப்பாடலை, சீர்காழி சிற்பி…

Read More

வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக கடந்த ஒரு வருடத்தில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறார் பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான சத்யா பன்னீர்செல்வம். ஆளும் கட்சி மட்டுமல்லாது சொந்தக் கட்சியினரும் சத்யாவின் வளர்ச்சியை ரசிக்கவில்லை. அதனால் தான் அவரை சுற்றிச் சுற்றி அடிக்கிறார்கள் என்கிறார்கள் சத்யாவின் ஆதரவாளர்கள். சத்யா பன்​னீர்​செல்​வம் 2016-ல் பண்​ருட்டி எம்​எல்​ஏ-​வாக தேர்​வான நாளில் இருந்தே அவருக்​கும் கடலூர் வடக்கு மாவட்ட அதி​முக செய​லா​ள​ரான முன்​னாள் அமைச்​சர் எம்​.சி.சம்​பத்​துக்​கும் அவ்​வள​வாய் ஒத்​துப்​போக​வில்​லை. மணல் பிரச்​சினை​யில் இவர்​களுக்​குள் ஏற்​பட்ட மனக்​கசப்பு மல்​லுக்​கட்​டாக மாறிய​தால் 2021 ஏப்​ரலில் சத்யா பன்​னீர்​செல்​வத்​தைக் கட்​சியி​லிருந்தே நீக்​கி​னார் இபிஎஸ். அப்​போதே, “எம்​.சி.சம்​பத், (சிதம்​பரம்) எம்​எல்​ஏ-​வான பாண்​டியன், சொரத்​தூர் ராஜேந்​திரன் ஆகி​யோரை நான் வணங்​கும் சிவனும் ஜெயலலி​தா​வின் ஆன்​மா​வும் ஒரு​போதும் மன்​னிக்​காது” என சாபம் விட்​டார் சத்யா பன்​னீர்​செல்​வம். இந்த நிலை​யில், 2021-ல் பண்​ருட்டி தொகு​தியை திமுக கூட்​டணி கைப்​பற்​றியது.…

Read More

டெல்லியில் உள்ள ஆடை வாரத்தில் ஃபால்குனி ஷேன் மயக்கத்திற்கான ஷோஸ்டாப்பரை திருப்பி, அக்‌ஷய் குமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஓடுபாதையில் பெரும் திரும்பினார். அவர் ஒரு தந்த ஷெர்வானி தொகுப்பைக் காண்பித்தார், சிக்கலான பட்டு எம்பிராய்டரி மற்றும் தங்க விவரங்களுடன் அரச நேர்த்தியை வெளிப்படுத்தினார். 12 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஓடுபாதை மறுபிரவேசம் செய்தவர் யார்? அக்‌ஷய் குமாரைத் தவிர வேறு யாரும் இல்லை, அவர் நடக்கவில்லை, அவர் அதை வைத்திருந்தார். ஜூலை 25 அன்று, பாலிவுட் நட்சத்திரம் டெல்லியில் 2025 ஆம் ஆண்டில் ஹூண்டாய் இந்தியா கோச்சர் வாரத்தில் டிசைனர் டியோ பால்குனி ஷேன் மயில் நிகழ்ச்சிக்காக ஷோஸ்டாப்பரை மாற்றியது, நேர்மையாக, இது ஒவ்வொரு அர்த்தத்திலும் ஒரு அரச மறுபிரவேசம் போல் உணர்ந்தது.நேர்த்தியையும் பழைய பள்ளி அழகையும் கத்திக் கொண்ட ஒரு தந்த ஷெர்வானி செட்டில் வளைவைக் குறைத்தபோது அக்‌ஷய் ஒரு மொத்த தேசி இளவரசர் போல தோற்றமளித்தார். ஷெர்வானி…

Read More

புதுடெல்லி: பசுமை ரயிலை இயக்குவதற்கான கண்டுபிடிப்பில் இந்திய ரயில்வே ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாக பரிசோதித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை படைத்துள்ளது. மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் இதுதொடர்​பாக எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “இந்​தி​யா​விலேயே முதன் முறை​யாக சென்னை ஐசிஎப்​-ல் ஹைட்​ரஜனில் இயங்​கும் ரயில் வெற்​றிகர​மாக பரிசோதனை செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​தியா 1,200 எச்பி திறன் கொண்ட ஹைட்​ரஜன் ரயில் இன்​ஜின் தொழில்​நுட்​பத்தை மேம்​படுத்தி வரு​கிறது. இதன்​மூலம் வருங்காலத்​தில் இந்த தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி வரும் முன்​னணி நாடு​களின் பட்​டியலில் இந்​தி​யா​வும் இடம்​பெறும். ஜீரோ கார்​பன் உமிழ்வு நிலையை அடைய பல்​வேறு நடவடிக்​கைகள் முன்​னெடுக்​கப்​பட்​டுள்​ளன. அந்த வகை​யில், நாட்​டின் போக்கு​வரத்​தில் முதன்​மை​யாக உள்ள ரயில்​வே​யில் ஹைட்​ரஜன் இன்​ஜினை பயன்​பாட்​டுக்கு கொண்டு வரு​வதன் மூலம் அந்த இலக்கை நாம் விரை​வாக அடைய முடி​யும்’’ என்று தெரி​வித்​துள்​ளார். கடந்த 2023-ம் ஆண்டு மாநிலங்​களவை​யில் பேசிய ரயில்வே…

Read More

கே.பாக்யராஜ் இயக்கி நடித்து 1981-ல் வெளியாகி வெற்றி பெற்றபடம், ‘அந்த 7 நாட்கள்’. அதே தலைப்பை இப்போது புதிய படத்துக்கு வைத்துள்ளனர். காதல் – த்ரில்லர் படமான இதில் அஜித் தேஜ், ஸ்வேதா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய்உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.சுந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார். கோபிநாத் துரை ஒளிப் பதிவு செய்துள்ளார். பெஸ்ட்காஸ்ட் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் முரளிக பீர்தாஸ் தயாரித்துள்ளார். “இந்தப் படத்தின் கதையைக் கேட்டு முடித்ததும் கே.பாக்யராஜின் ‘அந்த 7 நாட்கள்’ தலைப்புதான் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். அவரிடம் அனுமதி கேட்டபோது உடனே ஒப்புக் கொண்டார். சென்னை, கொடைக் கானலில் 45 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது” என்றது படக்குழு.

Read More

சமூக நீதி, வன்​முறை​யில்லா வாழ்​வு, வேலை, விவ​சா​யம் மற்​றும் உணவு, வளர்ச்​சி, கல்வி உள்​ளிட்ட 10 வகை​யான அடிப்​படை உரிமை​களை மீட்டெடுத்து தமிழக மக்​களுக்கு வழங்க வேண்​டும், தமிழக மக்​களுக்கு நல்​லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என வலி​யுறுத்​தி ராம​தாஸின் பிறந்த நாளான நேற்று (ஜூலை 25) தமிழக மக்​கள் உரிமை மீட்​புப் பயணத்​தைத் தொடங்​கப்​போவ​தாக அன்​புமணி அறி​வித்​தார். ‘உரிமை மீட்​க… தலை​முறை காக்க’ என்ற இலச்​சினையை​யும், ‘ உரிமைப் பயணம் ’ என்ற தலைப்​பில் பிரச்​சார பாடலை​யும் அன்புமணி வெளி​யிட்டார். இதனையடுத்து இந்த நடைபயணத்​தால் வடதமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர்​கெடும் என்றும், தனது அனுமதியின்றி பாமக பெயர், கொடியை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க கோரி டிஜிபி அலு​வல​கத்​தில் ராம​தாஸ் மனு அளித்​தார். எனினும், திட்டமிட்டபடி நேற்று திருப்போரூரில் நடைபயணத்தை தொடங்​கி​னார் அன்புமணி. முரு​கன் கோயி​லில் வழி​பாடு நடத்தி​விட்​டு, அம்​பேத்​கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்த நிலையில், ராமதாஸ் அளித்த…

Read More

பல தசாப்தங்களாக, விஞ்ஞானிகள் பிரபஞ்சம் என்றென்றும் விரிவடையும் என்று நம்பினர், இருண்ட ஆற்றல் எனப்படும் ஒரு மர்மமான சக்தியால் முடிவில்லாமல் வெளிப்புறமாக இயக்கப்படும். ஆனால் ஒரு புதிய ஆய்வு ஒரு ஆத்திரமூட்டும் யோசனையுடன் அந்தக் காட்சியை உயர்த்தியுள்ளது: காஸ்மோஸ் ஒரு நாள் விரிவடைவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக “பெரிய நெருக்கடி” என்று அழைக்கப்படும் ஒரு பேரழிவு நிகழ்வில் தன்னைத்தானே வீழ்த்தலாம். தற்போது முன்கூட்டியே மற்றும் பியர் மதிப்பாய்வுக்காக காத்திருக்கும் இந்த ஆராய்ச்சியின் படி, இந்த தலைகீழ் சுமார் 20 பில்லியன் ஆண்டுகளில் நிகழக்கூடும். புதிய மாதிரிகள் மற்றும் புதிய வானியல் தரவுகளின் அடிப்படையில், விஞ்ஞானிகள் நமக்குத் தெரிந்த எல்லாவற்றின் தலைவிதியை மறுபரிசீலனை செய்கிறார்கள்.பிரபஞ்சம் என்றென்றும் விரிவடையாதுபிரபஞ்சத்தின் தலைவிதியின் பாரம்பரிய மாதிரி இருண்ட ஆற்றல் நிலையானது மற்றும் நேர்மறையானது என்ற அனுமானத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது, இது காலப்போக்கில் விண்மீன் திரள்களை வேகமாகத் தள்ளும் ஒரு சக்தி. ஆனால் டார்க் எனர்ஜி சர்வே (டிஇஎஸ்)…

Read More