Author: admin

புதுடெல்லி: பிரதமர் மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பாஜக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. அதோடு, “ஒரு தாயை துஷ்பிரயோகம் செய்தவர்களை பிஹார் ஒருபோதும் மறக்காது” என்றும் தெரிவித்துள்ளது. பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிஹார் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனிடையே, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் சார்பில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி அவமதிக்கப்பட்டதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு வீடியோவும் இணையத்தில் பேசு பொருளானது. கட்சித் தொண்டர்களின் இந்த அவமதிப்பு நடவடிக்கையை தேஜஸ்வி யாதவ் ஆதரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “தேஜஸ்வி யாதவ் மீண்டும் மோடியின் மறைந்த தாயாரை அவமதித்துள்ளார். அவர் பிஹாரின் கலாச்சாரத்தை அவமதித்துள்ளார். இது தாய்மார்களின் உச்சபட்ச விரக்தியை தூண்டியுள்ளது. ஒரு தாயை துஷ்பிரயோகம் செய்தவர்களை பிஹார்…

Read More

சென்னை: கடந்த 22 ஆண்டுகளாக போராடிவரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் பழைய ஓய்வு திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1.4.2003 முதல் அரசு மற்றும் அரசு ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ளது. இதனை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசு பணி அலுவலர்கள் தங்களது பணி ஓய்வுக்கு பின், பிறரது தயவினை எதிர்பார்க்காமல் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு சட்டங்கள் மூலம் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது மத்திய, மாநில அரசுகள் சேவைப் பணியான அரசு பணி ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, மத்திய…

Read More

உலகின் மிகவும் பிரபலமான செல்ல நாய் இனங்களில் ஒன்றான லாப்ரடோர் ரெட்ரீவர்ஸ் விளையாட்டுத்தனமானவர்கள், விசுவாசமானவர்கள், மிகவும் பாசமுள்ளவர்கள். ஆனால், ஒரு ஆய்வக நாய்க்குட்டியை வீட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்பு ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய சில தேவைகள் அவர்களுக்கு உள்ளன:

Read More

செப்டம்பர் 7 ஆம் தேதி ரத்த மூன் சந்திர கிரகணத்துடன் தொடங்கி, 2025 ஆம் ஆண்டு வான நிகழ்வுகளுக்கு குறிப்பிடத்தக்கது, அதைத் தொடர்ந்து 21 செப்டம்பர் 2025 அன்று ஒரு பகுதி சூரிய கிரகணம். இந்த கிரகணம் இந்தியாவில் காணப்படாது என்றாலும், உலகெங்கிலும் உள்ள வானியல் ஆர்வலர்களுக்கு இது ஒரு அற்புதமான நிகழ்வாக உள்ளது. சந்திரன் சூரியனை ஓரளவு மறைக்கும்போது ஒரு பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது, இது ஒரு தனித்துவமான “கடி” விளைவை உருவாக்குகிறது. கிரகணத்தை பாதுகாப்பாக கவனிக்க அதன் நேரங்கள், உலகளாவிய தெரிவுநிலை மற்றும் சரியான பார்வை முறைகளைப் புரிந்துகொள்வது தேவைப்படுகிறது. கிரகண பாதைக்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு கூட, இந்த நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்வது சுற்றுப்பாதை இயக்கவியல், சூரிய-சந்திரன்-பூமி சீரமைப்புகள் மற்றும் வானியல் வடிவங்கள் பற்றிய அறிவை மேம்படுத்துகிறது. விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை இந்த அரிய வானக் காட்சியுடன் கல்வி மதிப்பு மற்றும் பாதுகாப்பான ஈடுபாட்டை…

Read More

சென்னை: “அரசியலில் நிரந்தரமாக நண்பர்களும் கிடையாது, பகைவர்களும் கிடையாது. பாஜக நிச்சயமாக எந்த உட்கட்சி பிரச்சினையிலும் தலையிடாது” என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். பின்னார் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அரசியலில் நிரந்தரமாக நண்பர்களும் கிடையாது, பகைவர்களும் கிடையாது. அதுமட்டுமில்லாமல் தேர்தலுக்கு இன்னும் ஆறு ஏழு மாதங்கள் உள்ளன. தற்போது திமுக சார்பில் `உங்களுடன் முதல்வர்’ என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் தான் வீதி வீதியாக சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்களுக்கு எந்த பயனும் கிடைப்பதாக தெரியவில்லை. மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ராசிபுரத்தில் இபிஎஸ் பேசிய கூட்டத்தில் கூட 30,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்களின் எழுச்சி எங்கள் கூட்டணி பக்கம் தான் இருக்கிறது. டெல்லியில் அமித் ஷா உடன் பழனிசாமி…

Read More

இதைப் படம் பிடிக்கவும்: திராட்சையும், அல்லது ஒரு சில மெல்லிய உலர்ந்த திராட்சை உங்கள் அலுவலக பாதை கலவையில் வச்சிட்ட சூடான கீர் ஒரு கிண்ணம். கறுப்பு அல்லது மஞ்சள் நிறமாக இருந்தாலும் திராட்சையும் இந்திய வீடுகளில் பிரதானமாக இருக்கும். அவை சிறிய தின்பண்டங்களைப் போலத் தோன்றலாம், ஆனால் அவை ஈர்க்கக்கூடிய ஊட்டச்சத்து, நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம் மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள். உண்மையான கேள்வி: கருப்பு திராட்சையும் மஞ்சள் திராட்சையும் இடையில், இது உங்களுக்கு ஆரோக்கியமான விளிம்பை அளிக்கிறது?பொதுவாக திராட்சையும் மோசமான கொழுப்பைக் குறைக்கும், இரத்த அழுத்தத்தை மேம்படுத்தலாம், மேலும் மிதமாக சாப்பிடும்போது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. ஊட்டச்சத்து மற்றும் சுகாதார இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சுத்திகரிக்கப்பட்ட தின்பண்டங்களை திராட்சையும் மூலம் மாற்றுவது குறைந்த எல்.டி.எல் கொழுப்பு மற்றும் சிறந்த இரத்த சர்க்கரை கட்டுப்பாடு உள்ளிட்ட இருதய சுகாதார குறிப்பான்களை மேம்படுத்தியது. ஆனால் கருப்பு…

Read More

அற்புதமான வளையப்பட்ட கிரகமான சனி இரவு வானத்தில் மைய நிலைக்கு வர உள்ளது. செப்டம்பர் 21, 2025 அன்று, சனி எதிர்ப்பை எட்டும், இது பூமி நேரடியாக சனிக்கும் சூரியனுக்கும் இடையில் செல்லும் இடமாகும். இந்த சீரமைப்பு ஒவ்வொரு 378 நாட்களுக்கும் ஒரு முறை மட்டுமே நிகழ்கிறது, இது கிரகத்தை அதன் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான இடத்தில் சாட்சியாகக் காண ஒரு அரிய வாய்ப்பாக அமைகிறது. சரியான நிலைமைகளுடன், சனி, அதன் மோதிரங்கள் மற்றும் அதன் சில நிலவுகள் ஆகியவற்றின் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளை நீங்கள் அனுபவிக்க முடியும். இந்த வான நிகழ்வின் போது சனியைக் கண்டுபிடிப்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.செப்டம்பர் 21 அன்று சனி மிகப்பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும்நாசாவின் கூற்றுப்படி, சனி செப்டம்பர் 2025 இல் “இந்த உலக செயல்திறனை” வழங்க உள்ளது. கிழக்கு காலை வானத்தில் வீனஸ் மற்றும் வியாழன் பிரகாசிக்கும்போது, ​​மோதிர ராட்சதர்கள்…

Read More

‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன் ஹீரோவாக நடித்துள்ள க்ரைம் த்ரில்லர் படம், ‘தீயவர் குலை நடுங்க’. ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, வேல.ராமமூர்த்தி, பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் சார்பில் ஜி.அருள்குமார் தயாரித்துள்ளார். தினேஷ் லட்சுமணன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீஸரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். “சட்டத்தைத் தாண்டி நியாயம் இருக்கும்; நியாயத்தைத் தாண்டி தர்மம் இருக்கும்; ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் என்கிற கதையைக் கொண்டது இந்தப் படம். அர்ஜுன் விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் மர்மமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் டீஸர் வரவேற்பைப் பெற்றுள்ளது” என்றது படக்குழு.

Read More

வடசென்னை மாதவரத்தில் அமைந்துள்ள மெரிடியன் மருத்து வமனையில் இதய அறிவியல் மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். மாதவரம் 200 அடி ரிங் ரோடு, ஜவஹர்லால் நேரு சாலையில் ‘மெரிடியன் மருத்துவமனை’ உள்ளது. இந்த மருத்துவமனையில் இதய அறிவியல் மையத்தை (மெரிடியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கார்டியாக் சயின்ஸ்) சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். இவ்விழாவில், 16,000-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட தலை சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணரும், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இதய அறுவை சிகிச்சை களில் திறமையானவரும். இதய அறிவியல் மையத்தின் இயக்குநருமான மருத்துவர் மூசா குன்ஹி, சர்வதேச பயிற்சி மற்றும் அனுபவமுள்ள புகழ் பெற்ற இதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் அஸ்வனி லதா, வடசென்னை மக்களவை உறுப்பி னர் கலாநிதி வீராசாமி, மாதவரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் எஸ்.சுதர்சனம், நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி உறுப்…

Read More

புதுடெல்லி: சத்தீஸ்கரில் ஒரு பெண்கள் குழு ஏழு வருடங்களாக மீன் வளர்ப்பு தொழிலைச் செய்கிறது. ஆண்டுதோறும் 15 டன் மீன் உற்பத்தி செய்து பல லட்சம் ரூபாய் லாபமும் ஈட்டியுள்ளது இந்த குழு. இந்தியாவின் பொருளாதாரத்தில் மீன் வளர்ப்பு தொழில் கணிசமானப் பங்கு வகிக்கிறது. இதனால், சர்வதேச அளவில் இந்தியா மீன் வளர்ப்பு தொழிலில் மூன்றாம் இடம் வகிக்கிறது. எனினும், சர்வதேச மீன் உற்பத்தியில் இந்தியாவின் அளவு ஏழு சதவிகிதம் மட்டுமே. இத்தனைக்கும் இந்த தொழிலில் மட்டும் இந்தியாவின் 14 மில்லியன் பேர் ஈடுபட்டுள்ளனர். இந்திய மாநிலங்களில் ஆந்திரா, மீன் வளர்ப்பில் முதலிடம் வகிக்கிறது. இதன் அடுத்த நிலையில் மேற்கு வங்கமும், குஜராத்தும் இடம் பெற்றுள்ளன. இம்மூன்று மாநிலங்களிலிருந்து பெருமளவு மீன்கள் ஏற்றுமதியாகின்றன. இந்த வளர்ச்சியை கண்டு தற்போது உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் மீன் தொழிலில் இறங்கியுள்ளன. இந்நிலையில், சத்தீஸ்கரின் ஒரு பெண்கள் சுயஉதவிக்குழு கடந்த ஏழு வருடங்களாக மீன்…

Read More