Author: admin

உணவு முழுவதும் புரதத்தை சமமாக பரப்புவது தசை புரத தொகுப்பு மற்றும் ஒட்டுமொத்த புரத பயன்பாட்டை மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, ஒவ்வொரு உணவிலும் ஒரு நல்ல புரதம் இருப்பதை உறுதிசெய்துகொள்வது ஆற்றலைப் பராமரிக்கவும், தசைகளை சரிசெய்யவும் உதவும்.அதை செய்ய எளிதான வழிகள்:மதிய உணவிற்கு: வறுக்கப்பட்ட கோழி, மீன், முட்டை, பனீர், டோஃபு அல்லது பருப்பு வகைகளைச் சேர்க்கவும். சைவ உணவு உண்பவர்களுக்கு, பருப்பு + சாதம் அல்லது சப்பாத்தியை இணைப்பது முழுமையான அமினோ அமில சுயவிவரத்தை உறுதி செய்கிறது.இரவு உணவிற்கு: ராஜ்மா, சோல், பருப்பு சூப், பனீர் கறி அல்லது டோஃபு வறுவல் போன்ற புரதம் நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும்.

Read More

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை குறித்து புகார் தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.பிஹாரில் 7.42 கோடி வாக்​காளர்​கள் இருப்​ப​தாக கடந்த அக்​டோபர் 6-ம் தேதி தலைமை தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​தது. ஆனால், தேர்​தல் முடிந்த பிறகு மொத்த வாக்​காளர் எண்​ணிக்கை 7.45 கோடி என்று ஆணை​யம் கூறியது.

Read More

சென்னை: உத​விப் பேராசிரியர் பணிக்​கான சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு விண்​ணப்​பத்​தில் திருத்​தம் செய்ய நாளை வரை அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது. கல்​லூரி​கள், பல்​கலைக்​கழகங்​களில் உதவிப் பேராசிரிய​ராக பணிபுரிய​வும், இளநிலை ஆராய்ச்​சிப் படிப்​புக்​கான மத்​திய அரசின் உதவித்​தொகை​யைப் பெற​வும் நெட் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெறவேண்​டும். இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டுக்கு இரு​முறை கணினிவழி​யில் நடத்தி வரு​கிறது. இதில், சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு சில அறி​வியல் பாடப்​பிரிவு​களுக்கு மட்​டும் பிரத்​யேக​மாக நடத்​தப்​படும்.

Read More

கொல்கத்தா: தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடருக்​கான இந்​திய அணி​யில் ஆல் ரவுண்​ட​ரான நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்​கப்​பட்​டிருந்​தார். முதல் டெஸ்ட் போட்டி கொல்​கத்​தா​வில் நாளை தொடங்க உள்ள நிலை​யில் இந்​திய அணி​யில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுக்​கப்​பட்​டுள்​ளார். அவர், இந்​தியா ‘ஏ’ அணி​யுடன் இணைந்​துள்​ளார். இந்​தியா ‘ஏ’, தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதி​ராக ஒரு​நாள் போட்டி தொடரில் விளை​யாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ராஜ்கோட்​டில் இன்று நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கக்​கூடும் என எதிர்பார்க்​கப்​படு​கிறது.

Read More

பிரதமர் மோடி மிக​வும் சிறந்த நபர். அவர் வலிமை​யானவர். அவரை சம்​ம​திக்க வைப்​பது சிரமம். ஆனால், நாங்​கள் போராடு​வோம் என்​றார். இந்​தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாவ​தில் நீண்ட தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. இதில் இரு நாடு​களும் கையெழுத்​திடும். போரை நிறுத்தினேன்: இந்​தி​யா, பாகிஸ்​தான் ஆகிய இரு நாடு​களு​ட​னும் நாங்​கள் வர்த்தக பேச்​சு​வார்த்தை நடத்​துகிறோம். இரு நாடு​களும் போரிட்​ட​போது, நான் பிரதமர் மோடி​யிடம், ‘‘நீங்​கள் சண்​டை​யிட்டு கொண்​டிருந்​தால், உங்​களு​டன் வர்த்தக ஒப்​பந்​தம் செய்ய முடி​யாது என கூறினேன். பின்​னர் பாகிஸ்​தான் பிரதமரை அழைத்​தும் இதையே கூறினேன். 250 சதவீதம் வரி​வி​திப்​பேன் என நான் அச்​சுறுத்​தி​யபிறகு 48 மணி நேரத்​துக்​குள் இரு நாடு​களும் சண்டை நிறுத்​தத்​துக்கு ஒப்​புக் கொண்​டன. இந்த சண்​டை​யில் 7 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன. எனது தலை​யீடு காரண​மாக கோடிக்​கணக்​கானோர் உயிர் தப்​பினர். இவ்​வாறு அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி​னார்.

Read More

சுந்தர்.சி விலகியதை அடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவது யார் என்பது குறித்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ரஜினிகாந்தின் 173-வது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக நவ.5-ம் தேதி அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ரெட்ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடும் என்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சுந்தர்.சி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப் படங்களும் வெளியிடப்பட்டன.

Read More

முன்னதாக வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மது, போதைப் பொருட்களால் பள்ளி – கல்லூரி மாணவர்களும், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். கல்லூரிகளில் சாதி சங்கங்களால் மாணவர்கள் இடையே மோதல் போக்கு உள்ளது. இவற்றை பள்ளி – கல்லூரி ஆசிரியர்கள், முதல்வர்கள் தடுக்க வேண்டும். கல்லூரிகளில் நட்பு, சமூக உணர்வு வளர வேண்டும். மது, போதையை ஒழிக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மது, போதைப்பொருள் ஒழிப்பு, சாதி சங்கங்களுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியிலிருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். அப்போது திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளேன். திருச்சியில் எனது நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மதுரையில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பங்கேற்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு செல்ல உள்ளேன். அதன் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவுக்கு வர உள்ளார். தைவான் விவகாரம் குறித்து நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை. ஆனால், உக்ரைன் குறித்து அதிகம் பேசினோம். இந்த விவகாரத்தில் இருவரும் இணைந்து செயல்படுவோம். மிகவும் மேம்பட்ட கம்ப்யூட்டர் சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது பற்றி என்விடியா நிறுவன அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். சீனாவுடன் மிக விரைவில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். அதில் எங்களுக்கு பெரிய தடைகள் எதுவும் இல்லை. இவ்வாறு ட்ரம்ப் கூறினார். இந்த சந்திப்பின்போது வர்த்தக பதற்றங்களை தணிக்க உதவும் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால், டிக்டாக் உரிமை குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. டிக்டாக் தொடர்பான பிரச்சினைகளை முறையாக தீர்க்க அமெரிக்காவுடன் சீனா இணைந்து செயல்படும் என்று சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read More

இலை பச்சை காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வது டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது என்று மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கீரை, கோஸ், மேத்தி (வெந்தய இலைகள்), மற்றும் அமராந்த் போன்ற இலை கீரைகள் இயற்கையாகவே கார்போஹைட்ரேட் குறைவாகவும், நார்ச்சத்து, மெக்னீசியம், பாலிபினால்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்ததாகவும் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் குளுக்கோஸ் உறிஞ்சுதலை மெதுவாக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன, இவை அனைத்தும் உணவுக்குப் பிந்தைய இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க பங்களிக்கின்றன. உணவில் சேர்க்க வேண்டிய குறிப்புகள்:பருப்பு, சப்ஜி அல்லது ரொட்டியுடன் கீரை, அமராந்த் அல்லது மேத்தியைச் சேர்க்கவும்.ஒரு கைப்பிடி கீரை அல்லது காலேவை மிருதுவாக்கிகள் அல்லது சூப்களில் கலக்கவும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்க எலுமிச்சை மற்றும் விதைகளுடன் கலவையான கீரைகளை சாலட்களில் பயன்படுத்தவும்.

Read More

சியாட்டிலில் ஐடி தொழிற்சங்க ஊழியர்களின் கூட்டத்தில் ஒரு பேச்சாளர், குடியேற்றப் பிரச்சினையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பு** உதைக்க வலியுறுத்தும் ஒரு தேதியிடப்படாத வீடியோ, இந்திய தொழில்நுட்ப கார்டெல் “அமெரிக்க அதிபரை வெளிப்படையாக மிரட்டி, மூலைக்கு தள்ளுகிறது” என்று MAGA புகார் கூறியது. வீடியோ சரிபார்க்கப்படவில்லை மற்றும் சந்திப்பு எப்போது நடந்தது என்பது தெரியவில்லை. “டொனால்ட் டிரம்பின் பு** உதை, அவரது ஒரு** உதை. உண்மையாக,” பேச்சாளர் ஒரு பெரிய சுற்று கரகோஷம். பின்னர் சபாநாயகர், டொனால்ட் டிரம்ப் தனது மூன்று மனைவிகளில் இருவர் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால், குடியேற்ற எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கும்போது எப்போதும் ஆச்சரியமாக இருப்பதாக கூறினார். “எந்தவொரு மனிதனும் செய்ய விரும்பாத அனைத்து கடினமான வேலைகளையும் புலம்பெயர்ந்தோர் செய்கிறார்கள் என்று அவர்கள் செய்யும் நகைச்சுவை உங்களுக்குத் தெரியும். வேறு எந்த அமெரிக்கரும் அவருடன் இருக்க விரும்ப மாட்டார்கள் என்று அவரைத் திருமணம் செய்து கொண்ட அவரது ஏழை மனைவிகளைப்…

Read More