வேங்கை வயல் விவகாரம் தொடங்கி நெல்லையில் நடந்த இளைஞர் கவின் ஆணவக் கொலை, தற்போதைய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வரை திமுக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மென்மையான போக்குடனே திருமாவளவன் கண்டிக்கிறார் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. திருமாவளவன் செல்லும் திசை சரியா? கடந்த காலங்களில் திமுக, அதிமுக என அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணிகளை அமைத்தவர் திருமாவளவன். 2016 மூன்றாவது அணியாக மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி படுதோல்வி அடைந்தபின்னர், விசிக 2019 மக்களவைத் தேர்தல் முதலே தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. 2024 தேர்தல் மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அங்கீரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகவும் விசிக மாறியிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, பல்வேறு விவகாரங்களிலும் விசிக கடுமையான போராட்டங்களை நடத்தியது. மத்தியில் பாஜக – மாநிலத்தில் அதிமுக என இரு கட்சிகள் மீதும் 2021 வரை கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார் திருமாவளவன். 2021ல் திமுக ஆட்சி அமைந்த…
Author: admin
திமிங்கலங்கள் இன்றைய மென்மையான ராட்சதர்களாக மாறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவர்களின் மூதாதையர்கள் சிலர் சிறியவர்கள், கடுமையானவர்கள், விசித்திரமானவர்கள். ஒரு ஆஸ்திரேலிய கடற்கரையில் ஒரு வாய்ப்பு ஒரு அரிய, முற்றிலும் புதிய இனங்களை வெளிப்படுத்தியுள்ளது, ஜன்ஜூசெட்டஸ் டல்லார்டிஅது புதிய தடயங்களைத் திறக்கக்கூடும் திமிங்கல பரிணாமம்.லின்னியன் சொசைட்டியின் விலங்கியல் இதழில் 25 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிறார் மாதிரி, ஒரு படுக்கையில் பொருந்தும் அளவுக்கு சிறியது. இது வீக்கம், டென்னிஸ்-பால் அளவிலான கண்கள், சுறா போன்ற முனகல் மற்றும் வேட்டைக்காக வடிவமைக்கப்பட்ட கூர்மையான பற்களைக் கொண்டிருந்தது. விக்டோரியாவின் அருங்காட்சியகங்களில் முதுகெலும்பு பேலியோண்டாலஜியின் மூத்த கியூரேட்டர் எரிச் ஃபிட்ஸ்ஜெரால்ட் கூறுகையில், “இது ஏமாற்றும் வகையில் அழகாக இருந்தது. “இது ஒரு திமிங்கலம், ஒரு முத்திரை மற்றும் போகிமொன் இடையே சில வித்தியாசமான மேஷ்-அப் போல தோற்றமளித்திருக்கலாம், ஆனால் அவை அவற்றின் சொந்த விஷயமாக இருந்தன.”காது எலும்புகள் மற்றும் பற்கள் உள்ளிட்ட பகுதி மண்டை ஓடு…
சென்னை: நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டையில் 5-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து, ‘தகைசால் தமிழர்’ விருது கே.எம்.காதர் மொகிதீனுக்கு வழங்கி கவுரவித்தார். நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக் கம்பத்தில், தேசிய கொடியை முதல்வர் ஸ்டாலின் 5-வது முறையாக ஏற்றி வைத்தார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க காலை 8.48 மணிக்கு கோட்டைக்கு வந்த முதல்வர் ஸ்டாலினை, தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். அதன் பின்னர், தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர் லெப்டின்ட் ஜெனரல் ஶ்ரீ ஹரி, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய், ஏர் கமாண்டர் தபன் சர்மா, கடலோர காவல் படை டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாலகிருஷ்ணன் முருகன், தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால்,…
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் சரணடைந்ததைத் தொடர்ந்து 1945 ஆம் ஆண்டில் ஜப்பானிய காலனித்துவ ஆட்சியின் முடிவை நினைவுகூரும் வகையில், ஆகஸ்ட் 15 அன்று தென் கொரியா குவாங்போக்ஜியோலை கொண்டாடுகிறது. நீங்கள் இப்போது தென் கொரியாவில் இருக்க நேர்ந்தால், சியோல் மற்றும் அதற்கு அப்பால் உத்தியோகபூர்வ விழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளைப் பார்க்கவும். தென் கொரியா அதன் பணக்கார மற்றும் தனித்துவமான கலாச்சாரம், சிறந்த பார்வை மற்றும் இன்னும் பெரிய சமையல் அனுபவங்களுக்காக பார்வையிடவும்.
புதுடெல்லி: தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன்மூலமாக தற்போதைய ஐந்து விகித முறையிலிருந்து, இரண்டு விகித ஜிஎஸ்டி முறை அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 79வது சுதந்திர தினமான இன்று புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, “அரசாங்கம் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளது. இது சாதாரண மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைக்கும். இது உங்களுக்கான தீபாவளி பரிசாக இருக்கும்” என்று தெரிவித்தார். ஜிஎஸ்டி குறித்த பிரதமரின் அறிவிப்பு பற்றி நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி, ‘ஜிஎஸ்டி விகிதத்தின் மாற்றம் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த தனது முன்மொழிவை, மத்திய அரசு ஜிஎஸ்டி கவுன்சிலால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்பியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆலோசித்து, இந்த நிதியாண்டுக்குள் பெரும்பாலான சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும். ஜிஎஸ்டி வரிவிதிப்பில் அறிமுகமாகவுள்ள சீர்திருத்தங்கள் சமூகத்தின்…
சென்னை: இன்றைய டிஜிட்டல் சூழ் உலகில் இணைய இணைப்பு இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. ‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே’ என சிவாஜி கணேசனின் திருவிளையாடல் படத்தின் பாடல் வரிகள் அப்படியே கச்சிதமாக இணையத்துக்கு பொருந்தும். அந்த அளவுக்கு உலகை இணைய சேவை இயக்கிக் கொண்டிருக்கிறது. உணவு ஆர்டர் செய்ய, விண்வெளி உட்பட வீடியோ அழைப்பு மேற்கொள்ள, நமக்கு வேண்டிய தகவல் அல்லது பதில்களை தேடி பெற, பிடித்த நிகழ்ச்சிகளை பார்க்க என மனித வாழ்வின் சர்வமும் இணையமயம் ஆகியுள்ளது. நமது மெய்யான தேடல் கூட இணையம் சார்ந்தே உள்ளது. இருந்தாலும் இதெல்லாம் இப்போதுதான். கடந்த சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இந்த நிலை இல்லை. இந்தியா 79-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. உலகில் யுபிஐ வழியிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா முன்னோடியாக வளர்ந்து நிற்கிறது. அண்மையில் 70+ கோடி பரிவர்த்தனையை ஒரே நாளில் இந்திய மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த…
சென்னை: புளித்துப் போன நாடகங்கள் விடுத்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் வாழ்வில் உண்மையான மகிழ்ச்சியை ஏற்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்: “வாழ்வாதாரத்தை உறுதி செய்யுங்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 12 நாள்களுக்கும் மேலாக போராடியத் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத, அவர்கள் மீது நள்ளிரவில் அடக்குமுறையை கட்டவிழ்த்த்து விட்ட கொடுங்கோல் ஆட்சி நடத்தும் முதல்வர் ஸ்டாலின், இப்போது தூய்மைப் பணியாளர்களின் ஆபத்பாந்தவனாக வேடம் தரித்து நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் கூட முதல்வர் இரட்டை வேடம் போடுவது கண்டிக்கத்தக்கது. சென்னையில் போராடிய தூய்மைப் பணியாளர்கள் முன்வைத்தக் கோரிக்கைகள் மிகவும் எளிமையானவை; நியாயமானவை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்குங்கள்; சென்னை மாநகரப் பகுதிகளில் குப்பை அள்ளும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்காமல்…
டாக்டர் ஸ்டீவன் குண்ட்ரி தாவர அடிப்படையிலான புரத மூலங்களை எடுத்துக்காட்டுகிறார், சுகாதார அபாயங்களுடன் தொடர்புடைய அதிகப்படியான இறைச்சி நுகர்வு தேவையை எதிர்கொள்கிறார். பயறு, ஆளிவிதை, பாரே கொட்டைகள், ஸ்பைருலினா மற்றும் சோளம் ஆகியவை கணிசமான புரதத்தை வழங்குகின்றன, மேலும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களுடன். இந்த மாற்றுகளை இணைப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கிறது மற்றும் சைவ உணவு உண்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்களுக்கு புரதம் நிறைந்த உணவுகளைத் தேடும் விருப்பங்களை வழங்குகிறது. பல உடல் செயல்முறைகளுக்கு புரதம் அவசியம். இது தசைகள், எலும்புகள், குருத்தெலும்பு, தோல் மற்றும் இரத்தத்திற்கான கட்டுமானத் தொகுதி. என்சைம்கள், ஹார்மோன்கள் மற்றும் ஆன்டிபாடிகளின் உற்பத்தியில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது செல் பழுது, வளர்ச்சி மற்றும் பல்வேறு வளர்சிதை மாற்ற செயல்முறைகளுக்கும் உதவுகிறது. உங்கள் தினசரி கலோரிகளில் 10% புரதத்திலிருந்து பெற வேண்டும். ஆனால் அது ஒவ்வொரு நாளும் நிறைய இறைச்சியை உட்கொள்வதை அர்த்தப்படுத்துகிறதா? அதிக…
புதுடெல்லி: பாஜகவுடன் இணைந்து, தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். கடந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில், உள்ள மகாதேவ்புரா சட்டப்பேரவை தொகுதியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் திருடப்பட்டதால், காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றார் என அவர் குற்றம் சாட்டினார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற நடைமுறை கடந்த 1951-52-ம் ஆண்டு தேர்தலில் இருந்து உள்ளது. தேர்தலில் யாராவது 2 முறை வாக்குகள் அளித்திருந்தால், அதற்கான ஆதாரத்தை தேர்தல் ஆணையத்துடன் பகிர வேண்டும். அதைவிடுத்து வாக்காளர்கள் அனைவரையும் திருடர்கள் என கூறக் கூடாது. வாக்கு திருட்டு என்ற பொய் கதை, கோடிக்கணக்கான வாக்காளர்கள் மீதான நேரடி தாக்குதல் மட்டும் இன்றி, லட்சக்கணக்கான தேர்தல் பணியாளர்களின் நேர்மை மீதான தாக்குதல். எனவே மோசமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.…
சொத்துவரி முறைகேடு வழக்கில் மதுரை திமுக மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் அதிரடியாக கைதுசெய்யப் பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் அதிமுக-வினருக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுவதால் அடுத்தகட்ட விசாரணை அதுகுறித்தும் நகர்வதாகச் சொல்கிறார்கள். மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவர்கள், அதிகாரிகள் துணையோடு பல கோடி ரூபாய் அளவுக்கு சொத்துவரி முறைகேடு நடந்திருப்பதாக சர்ச்சை வெடித்ததால் மண்டலத் தலைவர்கள் அனைவரிடமும் அவசரகதியில் ராஜினாமா கடிதங்களை எழுதி வாங்கியது திமுக தலைமை. தொடர்ந்து, இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை மேயரின் கணவர் பொன்.வசந்த் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதிமுக முக்கிய பிரமுகர்களின் வணிகக் கட்டிடங்களுக்கு திமுக-வினர் தாராளமாக வரிக்குறைப்பு செய்து கொடுத்திருப்பதாகவும் செய்திகள் வருவதால் அதுகுறித்தும் இப்போது விசாரணை நீள்கிறது. தனது வார்டு பெண்களுக்கானதாக ஒதுக்கப்பட்டதால் அங்கே தனக்குப் பதிலாக தனது மனைவியை நிறுத்தி ஜெயிக்க வைத்த…