Author: admin

கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை பெரும்பாலான நாட்களில் உயர்ந்து வந்தது. அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. ஓரிரு நாட்களில் பவுன் ரூ.1 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென விலை குறைந்து, ரூ.96,000-க்கு விற்கப்பட்டது. இதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இதற்கிடையில், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதை குறைத்ததால், தங்கம் விலை இறங்கியது.

Read More

சத்குரு எப்போதும் ஆரோக்கியமாக சாப்பிடுவது மற்றும் எளிமையான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ்வது பற்றி பேசுகிறார். இவை அனைத்தும் மெதுவான மற்றும் ஆரோக்கியமான காலை வழக்கத்துடன் தொடங்குகிறது, அங்கு நீங்கள் ஒரு நல்ல இரவு தூக்கத்திற்குப் பிறகு உடலுக்குள் என்ன வைக்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். ஒருவர் சாப்பிடக்கூடிய பல காலை பானங்கள் இருந்தாலும், சுக்கு காபி என்றும் அழைக்கப்படும் இஞ்சி கொத்தமல்லி காபியை காலையில் முயற்சிக்குமாறு அவர் பரிந்துரைக்கிறார். சுக்கு காபி என்பது தென்னிந்திய பாரம்பரிய மூலிகை பானமாகும், இது காபி பீன்ஸிலிருந்து அல்ல, ஆனால் உலர்ந்த இஞ்சியிலிருந்து (சுக்கு) தயாரிக்கப்படுகிறது. இது தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் பிரபலமான காஃபின் இல்லாத காஃபின், இது வெப்பமயமாதல், குணப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. உலர்ந்த இஞ்சியை தண்ணீர், மிளகு, கொத்தமல்லி விதைகள், பனை வெல்லம் அல்லது வெல்லம், சில சமயங்களில் துளசி அல்லது ஏலக்காய் சேர்த்து வேகவைத்து,…

Read More

ஒவ்வொரு சில மாதங்களுக்கும், இந்தியர்கள் துணைக் கண்ட வம்சாவளியைக் கொண்ட உலகளாவிய உயரடுக்கின் புதிய உறுப்பினரைக் கண்டுபிடித்து உடனடியாக அதிகாரப்பூர்வமற்ற தேசியப் பட்டியலில் சேர்க்கிறார்கள். ஷிவோன் ஜிலிஸ், எலோன் மஸ்க் உடன் நான்கு குழந்தைகளைக் கொண்ட AI நிர்வாகி, சமீபத்திய நுழைவு. மஸ்க் அவளை “அரை-இந்தியன்” என்று விவரித்தார், இது அவள் யார், அவள் உண்மையில் எப்படி இந்தியர் என்பது பற்றிய ஆர்வத்தின் அலையைத் தூண்டுவதற்கு போதுமானதாக இருந்தது.பதில் எளிய மற்றும் வியக்கத்தக்க அடுக்கு.அவளுடைய பஞ்சாபி பாரம்பரியம்ஷிவோன் ஜிலிஸ் ஒன்டாரியோவின் மார்க்கமில் ஒரு பஞ்சாபி இந்திய தாய் மற்றும் ஒரு வெள்ளை கனடிய தந்தைக்கு பிறந்தார். வம்சாவளியின்படி, அவள் உண்மையில் பாதி இந்தியர். அவரது தாயார், சாரதா, ஒரு பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர், மேலும் அந்த பரம்பரையே கஸ்தூரி குறிப்பிடும் இந்திய இணைப்புக்கு அடிப்படையாக உள்ளது.ஆனால் வம்சாவளி தானாக அடையாளமாக மாறாது. ஜிலிஸ் ஒருமுறை அவர் “அழகான வெள்ளை நிறமாக மாறினார்”…

Read More

குவாஹாட்டி: அயோத்தி ராம ஜென்ம பூமி இயக்​கத்​தின் ஒரு பகு​தி​யாக கடந்த 1989-ம் ஆண்டு அக்​டோபர் 22-ம் தேதி பிஹாரின் பாகல்​பூர் பகு​தி​யில் விஎச்பி சார்​பில் பேரணி நடை​பெற்​றது. அப்​போது பேரணி​யாக சென்​றவர்​கள் மீது சிலர் கற்​களை வீசி தாக்​குதல் நடத்​தினர். இதன்​ காரண​மாக கடந்த 1989-ம் ஆண்டு அக்​டோபர் 24-ம் தேதி பாகல்​பூர் மற்​றும் சுற்​று​வட்​டார பகு​தி​களில் இந்​து, முஸ்​லிம்​ இடையே கலவரம் ஏற்​பட்​டது. இதில் 100-க்​கும் மேற்​பட்ட முஸ்​லிம்​கள் உயி​ரிழந்​தனர். அவர்​களின் உடல்​கள் அங்​குள்ள காலிபிளவர் தோட்​டத்​தில் புதைக்​கப்​பட்​டன. இதன்​ காரண​மாக இது, “காலி பிளவர் புதைப்பு வழக்​கு" என்று அழைக்​கப் படு​கிறது.

Read More

வணக்கம், என் பெயர் சசிதரன். நான் காஞ்சிபுரத்தில் வசிக்கிறேன். ‘நான் முதல்வன்’ திட்டத்தை பற்றி எனக்கு என் நண்பர் மூலமாகத் தெரிய வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித் தேர்வுகள் – குறிப்பாக SSC, RRB மற்றும் Banking தேர்வுகளுக்காக இலவச உண்டு உறைவிடப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் தங்குமிடம், உணவு, பயிற்சி என அனைத்தும் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வாய்ப்புக்காக நான் விண்ணப்பித்தேன். அதன் அடிப்படையில் நடத்திய நுழைவுத் தேர்வில் முதல் 1000 பேரில் நான் தேர்வு செய்யப்பட்டு, சென்னை ‘நான் முதல்வன்’ மையத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு SSC CHSL Mains தேர்வு இருந்தது. அங்கு இருந்த நிபுணர் மென்டர்களின் வழிகாட்டுதலாலும், நண்பர்களுடன் சேர்ந்து படித்த சூழலாலும் எனக்கு மிகச் சிறந்த பயிற்சி கிடைத்தது. பலரும் கிராமப்புறங்கள், பின்தங்கிய பகுதிகளில் இருந்து வந்து ஒரே குடும்பமாகக் கற்றுக் கொண்டோம். பயிற்சி வகுப்புகள், வழிகாட்டுதல்…

Read More

கொல்​கத்தா: தெம்பா பவுமா தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நாளை தொடங்​கு​கிறது. இந்த தொடருக்​கான தென் ஆப்​பிரிக்க அணி​யில் கேசவ் மஹா​ராஜ், சைமன் ஹார்​மர், செனுரன் முத்​து​சாமி, பிரேனலன் சுப்​ராயன் ஆகிய 4 சுழற்​பந்து வீச்​சாளர்​கள் இடம் பெற்​றுள்​ளனர். இந்த சுழல் கூட்​டணி சமீபத்​தில் பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் 35 விக்​கெட்​களை வேட்​டை​யாடி இருந்​தது.

Read More

சீயோல்: “இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா – பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதாலேயே இருநாடுகளும் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும், மீண்டும் தெரிவித்து வருகிறார். இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்துவிட்டது. ஆனாலும், ட்ரம்ப் அந்தப் போர் நிறுத்தத்துக்கான ‘நற்பெயரை’ தனக்கு வழங்கிக் கொள்வதை நிறுத்தியபாடில்லை.

Read More

இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு வி.சேகர் என்ற பெயரை தெரியுமா என்பது சந்தேகமே. ஆனால், அவர்கள் சிறுவயது முதல் தொலைகாட்சி சேனல்களில் அடிக்கடி பார்த்து மகிழும் படங்களின் பட்டியலில் ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘காலம் மாறிப் போச்சு’ போன்ற படங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

Read More

இந்​நிலை​யில், கடந்த அக். 9-ம் தேதி சென்​னை​யில் நடை​பெற்ற ஜாக்​டோ-ஜியோ மாநில ஒருங்​கிணைப்​பாளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​தில், பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி அக்​.16-ம் தேதி மாவட்​டத் தலைநகரங்​களில் கோரிக்கை ஆர்ப்​பாட்​ட​மும், நவ.18-ம் தேதி ஒரு​நாள் அடை​யாள வேலை நிறுத்​தப் போராட்​ட​மும் நடத்​து​வதென்​றும முடிவு செய்​யப்​பட்​டது.அதன்​படி, கடந்த அக்​.16-ம் தேதி அனைத்து மாவட்​டங்​களின் தலைநகரங்​களி​லும் அரசு ஊழியர்​களும், ஆசிரியர்​களும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அதன் தொடர்ச்​சி​யாக இன்று (நவ.18) ஒரு​நாள் அடை​யாள வேலைநிறுத்​தப் போராட்​டம் நடத்​தப்​படு​கிறது.

Read More

சென்னை: சென்னையில் இன்று (அக்.,30) காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,800 குறைந்த நிலையில், மாலையில் ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜனவரியில் தொடங்கி தொடர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு எகிறிய தங்கம் விலை, ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை (அக்.,30) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், பவுனுக்கு ரூ.1,800 குறைந்து ஒரு பவுன் ரூ.88,800-க்கும் விற்பனையானது.

Read More