தூக்கம், சலிப்பு அல்லது கவனம் இல்லாமை ஆகியவற்றின் பாதிப்பில்லாத அடையாளமாக அலறல் பொதுவாக துலக்கப்படுகிறது. உண்மையில், மூளை விழிப்புணர்வு மற்றும் ஆக்ஸிஜன் அளவைக் கட்டுப்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. எப்போதாவது ஆச்சரியப்படுவது இயல்பானது என்றாலும், நாள் முழுவதும் அடிக்கடி அல்லது அதிகப்படியான அலறல் சில நேரங்களில் ஆழமான உடல்நலக் கவலைகளை சமிக்ஞை செய்யலாம். தூக்கக் கோளாறுகள் மற்றும் சோர்வு முதல் இதயம், சுவாச அல்லது நரம்பியல் பிரச்சினைகள் வரை, தொடர்ச்சியான அலறல் உடலுக்கு கவனம் தேவை என்பதற்கான ஆரம்ப எச்சரிக்கை அடையாளமாக செயல்படக்கூடும். தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் அல்லது தீவிர சோர்வு ஆகியவற்றுடன் இது ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அடிப்படை நிலைமைகளை நிராகரிக்க அவசியம்.உடல்நலப் பிரச்சினைகள் அதிகப்படியான அலறல் குறிக்கலாம்அதிகப்படியான அலறல் சில நேரங்களில் கவனம் தேவைப்படும் மருத்துவ நிலைமைகளை சுட்டிக்காட்டுகிறது. மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று தூக்கமின்மை, இது மோசமான தூக்கத்தின் தரம், ஒழுங்கற்ற கால அட்டவணைகள்…
Author: admin
மதுரை: பள்ளிகளில் குறைந்தது 250 மாணவர்கள் இருந்தால் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாடு தேவையற்றது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், சிவகிரி எஸ்ஆர்பி நடுநிலைப் பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத்தரவில், ஒரு பள்ளியில் குறைந்தது 250 மாணவர்கள் இருந்தால் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்படும் என்று உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்கு அரசு ஒரு வரம்பு வைத்திருப்பது ஆச்சரியமாகவும், கவலையாகவும் உள்ளது. சோம்பேறித்தனமாக இருக்கும் குழந்தைகள் உருளை சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டே ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் அவர்களின் உடல் நிலை மட்டும் அல்ல, மனநிலையையும் பாதிக்க செய்கிறது. இதனால் குழந்தைகளுக்கு நீரிழிவு, மனச்சோர்வு போன்றவை அதிகரித்து…
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல், வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கின்போது ஏராளமான திரைக் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், பொது மக்கள், ரசிகர்கள் கலந்துகொண்டனர். பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை காரணமாக கடுமையாக உடல் எடை குறைந்து காணப்பட்டார் ரோபோ சங்கர். பின்னர் மெல்ல தேறி வந்த அவர் மீண்டும் திரைப்படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று (செப்.18) சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார்.ரோபா சங்கரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக…
சென்னை: “மாநில அரசே எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாடடு நிதியாக ரூ.3 கோடி வழங்கும் நிலையில், எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (திஷா) குழுவின் ஐந்தாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கவனமுடன் கண்காணித்து வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் அக்கறையோடு அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின், ‘தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்’ 37 ஊரக மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 45,312 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.67.97 கோடி, சமுதாய முதலீட்டு நிதியாக 75,127 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.801.62 கோடியும், நலிவு நிலைக்குறைப்பு…
அந்த முதல் முறுமுறுப்பான சில்லுகள், உப்பு வெற்றி, தங்க மிருதுவான விளிம்புகள் மற்றும் உங்களுக்குத் தெரியுமுன் முழு பாக்கெட்டும் மறைந்துவிடும் விதம் பற்றி தவிர்க்கமுடியாத ஒன்று உள்ளது. சில்லுகள் என்பது விருந்துகளில் நாம் அடையும் சிற்றுண்டியாகும், அதே நேரத்தில், அல்லது சுவையான தாக்குதல்களுக்கு ஏங்குகையில். ஆனால் அந்த பாக்கெட் எப்போதாவது சிகிச்சையிலிருந்து தினசரி பழக்கமாக மாறினால் என்ன ஆகும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?அறிவியலுக்கு ஒரு பதில் உள்ளது, அது நெருக்கடியைப் போல ஆறுதலளிக்கவில்லை. பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வாரத்திற்கு மூன்று முறை பிரெஞ்சு பொரியல் சாப்பிடுவது வகை 2 நீரிழிவு அபாயத்தை 20 சதவீதம் உயர்த்தியது, அதே நேரத்தில் ஐந்து வார சேவை அபாயத்தை 27 சதவீதமாக உயர்த்தியது. நம்மில் பெரும்பாலோர் ஒரு சாதாரண சிற்றுண்டாக பார்க்கும் ஒரு தீவிரமான விழிப்புணர்வு அழைப்பு.எனவே, நீங்கள் ஒவ்வொரு நாளும் சில்லுகளை சாப்பிடும்போது உண்மையில் என்ன நடக்கும்? எடை…
சென்னை: கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்க்குமாறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ தவெக தலைவர், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருவதை அனைவரும் அறிவீர்கள். தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் அவர், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே, இந்த மக்கள் சந்திப்புச் சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்களும், பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். 1. விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர…
ஹாலந்து மற்றும் நெதர்லாந்து பெயர்கள் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஹாலந்து ஒருபோதும் உத்தியோகபூர்வ பெயராக இருக்கவில்லை, ஆனால் இது நாட்டின் 12 மாகாணங்களில் (வடக்கு ஹாலந்து மற்றும் தெற்கு ஹாலந்து) இரண்டின் பெயர், இதில் ஆம்ஸ்டர்டாம், ரோட்டர்டாம் மற்றும் தி ஹேக் போன்ற முக்கிய நகரங்கள் அடங்கும். இது வரலாற்று ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், ஹாலண்ட் என்ற பெயர் பெரும்பாலும் முழு நாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், 2019 ஆம் ஆண்டில், டச்சு அரசாங்கம் தனது சர்வதேச வர்த்தகத்தில் ஹாலந்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு ‘நெதர்லாந்து’ என்று மறுபெயரிட்டது.(படம் மரியாதை: அன்ஸ்ப்ளாஷ்)
பாரபங்கி: உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லோதேஷ்வர் மகாதேவ தாம் கோயில் கட்டுமானப் பணிகளின் போது, 1882-ம் ஆண்டு வாக்கிலான ஆங்கிலேய ஆட்சிக் காலத்தை சேர்ந்த 75 வெள்ளி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. பாரபங்கி கோயில் ஸ்ரீ லோதேஷ்வர் மகாதேவ தாம் கோயில் நடைபாதை கட்டுமானத்திற்காக அஸ்திவாரம் தோண்டியபோது, ஆங்கிலேய ஆட்சிக் கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கட்டுமான தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்ட வெள்ளி நாணயங்கள் இருந்த ஒரு களிமண் பானையை முதலில் கண்டுபிடித்துள்ளனர். உடனடியான அவர்கள் அந்த நாணயங்களை தங்களுக்குள் பிரித்து எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து உள்ளூர்வாசிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்த நாணயங்களைக் கைப்பற்றியது. இதுவரை 75 நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும், மீதமுள்ளவற்றை கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி பேசிய இணை நீதிபதி குஜிதா அகர்வால், “இந்த நாணயங்கள்…
சென்னை: உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விவரங்கள் பயிற்சியாக வழங்கப்படுகிறது. அந்த முகாம்களில் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கி உயர்கல்வி சேர்க்கை உறுதி செய்யப்படுகிறது. அடுத்தகட்டமாக இத்திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் சார்ந்த விவரங்களை எமிஸ் தளத்தில் அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதன்படி மாவட்டங்களில் ஆசிரியர்கள்…
சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சட்டத்தை மீறி நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவர்களை விடுவிக்க கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபனை நியமித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு தலைமையிலான அமர்வு ஒரு நபர் ஆணைய விசாரணை உத்தரவை நிறுத்தி வைத்தது. இந்நிலையில், ஆட்கொணர்வு மனு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல்…