Author: admin

உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கும் வலியின் பொதுவான வடிவங்களில் தலைவலி ஒன்றாகும். பலர் தலையின் இருபுறமும் அச om கரியத்தை அனுபவித்தாலும், சிலர் வலது பக்கத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள வலியால் பாதிக்கப்படுகின்றனர், இது வலது பக்க தலைவலி என அழைக்கப்படுகிறது. இந்த தலைவலி லேசான, மந்தமான வலிகள் முதல் கடுமையான, துடிக்கும் வலி வரை இருக்கலாம் மற்றும் உச்சந்தலையில், கண்கள், தாடை அல்லது கழுத்தை பாதிக்கலாம். ஒற்றைத் தலைவலி, பதற்றம் தலைவலி, நரம்பியல் நிலைமைகள், மருந்து அதிகப்படியான பயன்பாடு, நோய்த்தொற்றுகள் அல்லது மன அழுத்தம் மற்றும் சோர்வு போன்ற வாழ்க்கை முறை காரணிகள் அடங்கும். வலது பக்க தலைவலியின் வகை, தூண்டுதல்கள் மற்றும் தீவிரத்தை அங்கீகரிப்பது பயனுள்ள மேலாண்மை, சரியான நேரத்தில் சிகிச்சை மற்றும் நாள்பட்ட அல்லது தொடர்ச்சியான வலியைத் தடுப்பதற்கு அவசியம்.ஒற்றைத் தலைவலி முதல் கொத்து வலி: உங்கள் தலையின் வலது பக்கம் ஏன் வலிக்கிறதுஒரு வலது பக்க தலைவலி…

Read More

கோவை: தேர்தல் ஆணையத்துக்கு எந்தவித புகாரையும் அளிக்காமல் போலியாக சில செய்திகளை மக்களிடம் சேர்க்க ராகுல் காந்தி முயற்சி மேற்கொண்டு வருகிறார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்க பூமி பூஜை இன்று நடந்தது. கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுங்கம் பகுதியில் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்க ரூ.19.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கப்படும் நேரம் குறித்த விவரங்களை கொண்ட எலக்ட்ரானிக் பதாகை, இணையதள (வை ஃபை) சேவை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கை வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாகும். மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய…

Read More

தொப்பை கொழுப்பு ஒரு கடுமையான உடல்நலக் கவலை மற்றும் இதய நோய், வகை 2 நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். நல்ல செய்தி என்னவென்றால், சில எளிய பயிற்சிகள், ஆரோக்கியமான உணவு மற்றும் நிலைத்தன்மையுடன் இணைக்கப்படும்போது, ​​மெலிந்த மற்றும் ஆரோக்கியமான உடலுக்கு கணிசமாக வழிவகுக்கும். அதிகப்படியான தொப்பை கொழுப்பு ஆபத்தான உள்ளுறுப்பு கொழுப்பு உள்ளிட்ட கடுமையான சுகாதார பிரச்சினைகளுடன் தொடர்புடையது. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், உள்ளுறுப்பு கொழுப்பு எவ்வாறு இதய நோய்க்கான அதிக ஆபத்துடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்குகிறது. நல்ல விஷயம் என்னவென்றால், ஆய்வுகள் உடற்பயிற்சி செய்வது தொப்பை கொழுப்பை கணிசமாகக் குறைக்கும் என்று முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அதிக தீவிரம் கொண்ட இடைவெளி பயிற்சி மொத்த கொழுப்பு நிறை, வயிற்று கொழுப்பு மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பு வெகுஜனத்தை கணிசமாகக் குறைக்கிறது. உள்ளுறுப்பு கொழுப்பு வளர்சிதை மாற்ற செயலில்…

Read More

சென்னை: சாரா​யம் விற்ற பணத்​தில்​தான் திமுக​வின் முப்​பெரும் விழா நடத்​தப்​பட்​டுள்​ள​தாக அண்​ணா​மலை விமர்சித்துள்ளார். சென்​னை​யில் அவர் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கரூர் மாவட்​டத்​துக்கு 8 ஆண்​டு​களுக்கு முன்​பு, அன்​றைய எதிர்​கட்​சித் தலை​வ​ராக இருந்த ஸ்டா​லின் வந்​த​போது, ‘இந்த மாவட்​டத்​தில் 2 திருடர்​கள் இருக்​கிறார்​கள். பெரிய திருடன் செந்​தில்​பாலாஜி. சின்ன திருடன் செந்​தில்​பாலாஜி தம்​பி’ என பேசி​யிருந்​தார். தற்​போது அதே கரூர் மாவட்​டத்​தில் ஸ்டா​லின் பேசும்​போது, ‘உல​கமகா உத்​தமர் செந்​தில்​பாலாஜி. உலகத்​தில் சிறந்த மனிதர் செந்​தில் பாலாஜி தம்​பி’ என சான்​றிதழ் கொடுத்​துள்​ளார். யாருக்கு திருடர், ஊழல் பட்​டம் கொடுத்​தா​ரோ, அவர்​களை வைத்து இன்று முப்​பெரும் விழா நடத்​தி​யிருக்​கிறார் ஸ்டா​லின். இந்த விழாவே சாரா​யம் விற்ற பணத்​தில்​தான் நடத்​தப்​பட்​டுள்​ளது. திமுக​வுக்கு எடு​பிடி வேலை செய்​வதற்​காக தமிழகத்​தில் காங்​கிரஸ் கட்சி இருக்​கிறது. ஆனால், பாஜக ஒவ்​வொரு முறை​யும் புதிய மாநிலங்​களில் ஆட்​சி​யைப் பிடித்​துக் கொண்​டிருக்​கிறது. எனவே, வயிற்​றெரிச்​சலில் பாஜகவை காங்​கிரஸ் கட்சி விமர்​சித்து வரு​கிறது.…

Read More

என்ன நினைக்கிறேன்? நீங்கள் சில பெர்ரிகளில் முணுமுணுக்கலாம் மற்றும் உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம், ஏனெனில் அவற்றில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்து ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும். அவுரிநெல்லிகள், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி ஆகியவை இதில் அடங்கும். ஒரு நாளைக்கு ஒரு கப் அவுரிநெல்லிகளை சாப்பிடுவது இருதய நோய்க்கான ஆபத்து காரணிகளை கணிசமாகக் குறைக்கிறது என்று 2019 ஆம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Read More

சென்னை: இந்தியாவில் அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியமானதாக அமைந்துள்ளது. இந்நிலையில், யுஐடிஏஐ அமைப்பு விரைவில் ‘இ-ஆதார்’ என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் பயனர்கள் டிஜிட்டல் முறையில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை தாங்களாகவே அப்டேட் செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த செயலியின் மூலம் மக்கள் ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆதார் அட்டைதாரர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை மாற்றவோ அல்லது அப்டேட் செய்யவோ முடியும் என கூறப்படுகிறது. இந்த செயலி நடப்பு ஆண்டின் இறுதியில் வெளியாகும் என தனியார் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. தற்போது பயனர்கள் ஆதார் அட்டையில் தனிப்பட்ட விவரங்களான பெயர், முகவரி, பிறந்த தேதி போன்றவற்றை மாற்ற ஆதார் சேவை மையங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டி உள்ளது. இந்த செயலி அதற்கு தீர்வாக அமையும் என தெரிகிறது. இந்த…

Read More

சென்னை: திறந்த நிலை, இணைய வழி படிப்புகளில் சேருவதற்கு முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென யுஜிசி தெரிவித்துள்ளது. நம் நாட்டில் உயர் கல்வி நிறுவனங்கள் திறந்த நிலை மற்றும் இணையவழியில் பட்டம், பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை பயிற்றுவிக்க பல்கலைக்கழக மானியக் குழுவின்(யுஜிசி) அங்கீகாரம் பெறுவது அவசியமாகும். எனினும், பல்வேறு உயர் கல்வி நிறுவனங்கள் யுஜிசியின் முறையான அங்கீகாரமின்றி படிப்புகளை வழங்கி வருகின்றன. இதனால் அவற்றில் சேரும் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சிக்கல்கள் எழுகின்றன. இதையடுத்து, திறந்தநிலை மற்றும் இணைய வழி படிப்புகளில் சேருவதற்கு முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென யுஜிசி தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலை மானியக் குழு(யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: உயர் கல்வி நிறுவனங்களில் இணையவழி, திறந்தநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறும்.…

Read More

தமிழகம் முழுவதும் திமுக மேயர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக டூரடித்து விசாரணை நடத்தும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தேவைப்பட்டால் அவர்களிடம் ராஜினாமா கடிதங்களையும் எழுதி வாங்கி வருகிறார். ஆனால், அவரது சொந்த ஊரான திருச்சியில் திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே ஒத்துழையாமை இயக்கம் நடத்தி வருவதை கண்டுகொள்ளத்தான் ஆளில்லை. ​திருச்சி மாநக​ராட்​சி​யில் மொத்​தம் உள்ள 65 வார்​டு​களில் 50 வார்​டு​களை தன்​வசம் வைத்​திருக்​கிறது திமுக. பிர​தான எதிர்க்​கட்​சி​யான அதிமுகவுக்கு மூன்று கவுன்​சிலர்​கள் மட்​டுமே இருப்​ப​தால் இங்கு எதிர்க்​கட்சி வரிசையி​லிருந்து எதிர்ப்​புக் குரல்​கள் அவ்​வள​வாய் வரு​வ​தில்​லை. அதை​யும் சேர்த்து ஆளும் கட்சி கவுன்​சிலர்​களே செய்து கொண்​டிருப்​ப​தால் விளை​யாட்டு மைதானம் போல் ஆகிக் கொண்​டிருக்​கிறது மாநக​ராட்​சி. திருச்சி மேய​ராக அமைச்​சர் நேரு​வின் விசு​வாசி​யான மு.அன்​பழ​க​னும், துணை மேய​ராக அமைச்​சர் அன்​பில் மகேஸின் விசு​வாசி​யான ஜி.​திவ்யாவும் இருக்​கி​றார்​கள். இவர்​களுக்கு ஆதர​வாக தலா 25 திமுக கவுன்​சிலர்​கள் இருக்​கி​றார்​கள். இதில் பெரும்​பாலான​வர்​கள் மேயர்…

Read More

ஜிகியம் லேபிளில் இருந்து தனிப்பயன் படான் படோலா சேலையில் சோனாலி பெண்ட்ரேவின் சமீபத்திய தோற்றம் பாரம்பரியத்தையும் சமகால நேர்த்தியையும் அழகாக இணைக்கிறது. ஜிகியா படேல் வடிவமைத்த சேலை, படான் படோலாவின் கடினமான இரட்டை இகாட் கலை வடிவத்தின் மூலம் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை காட்டுகிறது, கண்ணாடி வேலை, மோச்சி எம்பிராய்டரி மற்றும் விண்டேஜ் முத்து எல்லையுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. சோனாலி பெண்ட்ரே ஒரு சேலையில் காலடி எடுத்து வைக்கும் போது, ​​அது ஃபேஷன் பற்றி மட்டுமல்ல, இது கதைசொல்லலைப் பற்றியது. ஜிகியம் லேபிளிலிருந்து தனிப்பயனாக்கப்பட்ட படான் படோலா படைப்பில் அவரது சமீபத்திய தோற்றம் பாரம்பரியம், கைவினைத்திறன் மற்றும் சமகால நேர்த்தியுடன் அழகாக மோதுகின்ற அரிய ஆடை தருணங்களில் ஒன்றாகும்.ஜிக்யா படேல் வடிவமைத்த சேலை, அதன் தோள்களில் பாரம்பரியத்தின் எடையைக் கொண்டுள்ளது, ஆனால் சிரமமின்றி உயர்-ஃபேஷனின் எல்லைக்குள் நகர்கிறது. தெரிந்தவர்களுக்கு, படான் படோலா மற்றொரு நெசவு அல்ல. இது இந்தியாவின் பெருமை, குஜராத்தில் இருந்து…

Read More

தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்குவதற்கு முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்து பிராச்சாரத்தை தூள் கிளப்புவது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தனித்துவமான ஸ்டைல். அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளராக கல்யாணசுந்தரத்தை அண்மையில் அறிவித்தார் சீமான். இதை ஏற்காமல் இருபதுக்கும் மேற்பட்ட நாதக நிர்வாகிகள் சீமானுக்கு குட்பை சொல்லிவிட்டு திமுக-வில் ஐக்கியமாகி இருக்கிறார்கள். ​நாதக சார்​பில், கள் இறக்க அனு​மதி கோரி தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் கடந்த ஜூன் மாதம் போராட்​டம் நடத்​திய சீமான், பனை மரத்​தில் ஏறி கள் இறக்​கி​னார். இதற்கு கண்​டனம் தெரி​வித்த புதிய தமி​ழ​கம் கட்சி தலை​வர் டாக்​டர் கிருஷ்ண​சாமி, “சீ​மான் மீது வழக்​குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்​பதுடன் நாதக-வை தடை செய்ய வேண்​டும்” என குரல் கொடுத்​தார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் தேனி​யில் தேவேந்​திரகுல வேளாளர் சமூகத்​தின் பட்​டியல் வெளி​யேற்ற கோரிக்​கையை வலி​யுறுத்தி பொதுக்​கூட்​டம் போட்​டார் சீமான்.…

Read More