7 அன்பான செயல்கள் ஒவ்வொரு பெற்றோரும் மகிழ்ச்சியான, நம்பிக்கையான குழந்தைகளை வளர்க்க பயிற்சி செய்ய வேண்டும் (படம்: இஸ்டாக்) பெற்றோருக்குரியது சரிசெய்ய முடியாத அழகு மற்றும் ஆழ்ந்த சவால்களின் பயணம். நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தவுடன், உங்கள் வாழ்க்கை என்றென்றும் மாற்றப்படுகிறது – உங்கள் இதயம் மென்மையாக்கப்படுகிறது, உங்கள் பொறுமை ஆழமானது மற்றும் உங்கள் மனம் மேலும் அணுகப்படுகிறது. நீங்கள் இனி உங்களுக்காக வாழவில்லை; நீங்கள் ஒரு சிறிய ஆன்மாவை கவனித்துக்கொள்கிறீர்கள், ஒரு வாழ்க்கையை வடிவமைத்து, அதை அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் எல்லையற்ற கவனிப்புடன் வழிநடத்துகிறீர்கள். ஒவ்வொரு புன்னகையும், ஒவ்வொரு கண்ணீரும், ஒவ்வொரு சிறிய சாதனையும் ஒரு பெரிய பொறுப்பு மற்றும் குழந்தையின் எல்லையற்ற சந்தோஷங்களுக்கு ஒரு சாட்சி.உணர்ச்சிபூர்வமான பாதுகாப்பு மற்றும் இணைப்பை வளர்க்கும் போது உங்கள் குழந்தையின் “பாதுகாப்பான இடமாக” மாறுவதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஜான் பவுல்பி இணைப்பு கோட்பாடு ஒரு பராமரிப்பாளரை ஒரு “பாதுகாப்பான தளமாக”…
Author: admin
புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் மேலும் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியாவின் தொழில்நுட்ப திறனை பார்த்து உலகம் வியந்தது. பாகிஸ்தான் ராணுவம், நமது ராணுவ தளங்கள், விமானப் படைத்தளங்கள்,வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்களை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தியது. அனைத்து ஏவுகணைகளும் ட்ரோன்களும் நடுவானில் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானால் சிறிய சேதத்தைக்கூட ஏற்படுத்த முடிய வில்லை. வரும் 2035-ம் ஆண்டுக்குள் மருத்துவமனைகள், ரயில்வே கட்டமைப்புகள், வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு புதிய தொழில்நுட்ப தளங்கள் மூலம் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். மகாபாரத போர் நடந்தபோது கிருஷ்ணர் தனது சுதர்சன சக்கரத்தால் சூரிய ஒளியைத் தடுத்து பகலை இரவாக்கினார். சுதர்சன சக்கரத்தால் சூரிய ஒளி தடுக்கப்பட்டது, அர்ஜுனன், ஜெயத்ரதனை கொல்ல எடுத்த சபதத்தை நிறைவேற்ற முடிந்தது. இது சுதர்சன சக்கரத்தின் வலிமை ஆகும். இதேபோல நாட்டின் வான் பாதுகாப்புக்காக சுதர்சன சக்கர திட்டம்…
வாஷிங்டன்: 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இடையே சந்திப்பு நடைபெற்ற நிலையில், உக்ரைன் போர் நிறுத்தம் விவகாரத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. புதினுக்கு அமெரிக்க அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய தரப்பில் அதிபர் புதின் உடன் வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ், நிதியமைச்சர் அண்டன் சிலுன்னோவ் மற்றும் 2 மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க – ரஷ்ய உறவு, உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் ட்ரம்ப் – புதின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய புதின், “நமது இரு நாடுகளும் பொதுவான எதிரிகளுடன் எவ்வாறு…
நடிகை மிருணாள் தாக்குர், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர், நடிகர் தனுஷை காதலிப்பதாகச் சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அதை அவர் மறுத்திருந்தார். இந்நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார், மிருணாள் தாக்குர். சில வருடங்களுக்கு முன் நடிகை பிபாஷா பாசு பற்றி அவர் பேசிய வீடியோ, இப்போது வைரலானது. அதில், “நான் பிபாஷா பாசுவை விட நன்றாக இருக்கிறேன். ஆண்களைப் போல தசைகளைக் கொண்டவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா? பிபாஷா பாசு இருக்கிறார்” என்று அவரை உருவக் கேலி செய்யும் விதமாகப் பேசியிருந்தார். இது சர்ச்சையானது. இதற்குப் பதிலளித்த பிபாஷா பாசு, “வலிமையான பெண்கள் எல்லோரையும் உயர்த்தி விடுவார்கள். அழகான பெண்களே, உங்கள் தசைகளை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். அதுவும் பெண்மைக்கு அழகுதான். பெண்கள் உடல் ரீதியாக வலிமையாக இருக்கக் கூடாது என்ற முட்டாள்தனமான சிந்தனையை மாற்றுங்கள்” என்று கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மிருணாள்…
சென்னை: சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் நேற்று 79-வது சுதந்திர தினம் தேசியக் கொடியேற்றி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவில், சிறப்பாகப் பணியாற்றி ஊழியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஆளுநர் மாளிகை பணியாளர்களின் குழந்தைகளுக்கு அவர் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். லட்சுமி ரவி உடனிருந்தார். தொடர்ந்து காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கும் ஆளுநர் மரியாதை செலுத்தினார். சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை ஆளுநர் மாளிகையில் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிஐஎஸ்எப் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். நிகழ்வில், நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர்…
கோபி உடையின் மையத்தில், இது ஒரு தென்னிந்திய பவாடாய் போல தோற்றமளிக்கிறது மற்றும் பருத்தி அல்லது பட்டு ஆகியவற்றிலிருந்து வடிவமைக்கப்பட்ட நீண்ட பாயும் பாவாடை, சூரிய உதயம், பசுமையான மேய்ச்சல் நிலங்கள் மற்றும் கவர்ச்சியான பூக்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நுட்பமான எல்லைகளால் அலங்கரிக்கப்பட்ட, பாவாடை ஒவ்வொரு சுழலுடனும் ஒரு கதைசொல்லியாக மாறும், மேலும் பொருந்தக்கூடிய முழு-ஸ்லீவ் சோலியுடன் இணைந்திருக்கிறது, இது ரவிக்கைகளைத் தழுவுகிறது, இது ஒரு கலை வெளிப்பாடாக செயல்படுகிறது. தோற்றத்தை நிறைவு செய்வது துப்பட்டா, இது ஒரு சேலை பல்லு போல மூடப்பட்டிருக்கும் அல்லது பாரம்பரியமாக லெஹெங்காவைப் போலவே இணைக்கப்பட்டுள்ளது, இது முக்கியமாக முன் பகுதியை உள்ளடக்கியது, மர்மம் மற்றும் கவர்ச்சியின் ஒரு அடுக்கைச் சேர்க்கிறது.(பட வரவு: Pinterest)
புதுடெல்லி: வரும் தீபாவளி, இரட்டை தீபாவளியாக மாறும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். இதன்மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக குறையும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது: 1947-ம் ஆண்டு நமது நாடு சுதந்திரம் அடைந்தது. தேசத் தந்தை மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 75 ஆண்டுகளாக நம்மை அரசியலமைப்பு சட்டம் வழிநடத்தி வருகிறது. இதை உருவாக்க ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், நேரு, சர்தார் வல்லபபாய் படேல், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஹன்சா மேத்தா, தாட்சாயணி வேலாயுதன் உள்ளிட்டோர் மிக முக்கிய பங்கு வகித்தனர். அவர்களுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். சிந்து நதி நீர் ஒப்பந்தம்: சிந்து நதி நீர் ஒப்பந்தம் அநீதியானது, ஒருதலைப்பட்சமானது.…
கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் பிரபல மலையாள நடிகர் பிஜு குட்டன் காயமடைந்தார். பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் பிஜு குட்டன். இவர் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் வாக்களிப்பதற்காகக் கோயமுத்தூரிலிருந்து ஒரு காரில் கொச்சிக்கு பிஜு குட்டன் சென்று கொண்டிருந்தார். பாலக்காடு அருகிலுள்ள வடக்கமுறியில் நேற்று காலை 6 மணியளவில் கார் சென்றுகொண்டிருந்த போது, சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் கார் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். பிஜு குட்டன் லேசான காயத்துடன் தப்பினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பாலக்காட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு கார் ஓட்டுநருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி அலுவலகங்களில் நடைபெற்ற விழாக்களில் அரசியல் தலைவர்கள் பங்கேற்று தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். சுதந்திர தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள அதன் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கட்சியின் செங்கொடியை மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். சென்னை, தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர். தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.…
பிடிவாதமான காதல் கைப்பிடிகள் வெறுப்பாக இருக்கும், ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்கள் உதவக்கூடும். பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து சேர்க்கப்பட்ட சர்க்கரையை குறைப்பது மிக முக்கியம். வெண்ணெய் மற்றும் கொட்டைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை இணைப்பது எடை இழப்புக்கு உதவுகிறது. எளிய நடவடிக்கைகள் மூலம் தினசரி இயக்கத்தை அதிகரிப்பது மற்றும் நினைவாற்றல் நுட்பங்களுடன் மன அழுத்தத்தை நிர்வகிப்பது நன்மை பயக்கும். பல வாரங்கள் தீவிர உடற்பயிற்சிக்குப் பிறகும், இடுப்பின் பக்கங்களில் அமர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பு, பெரும்பாலும் காதல் கைப்பிடிகள் என்று அழைக்கப்படுகிறது, இது வருவதை மறுக்கிறது. இது உண்மையில் ஒரு சுகாதார கண்ணோட்டத்தில் ஒரு சிக்கலான கொழுப்பு வைப்பு அல்ல என்றாலும், பலருக்கு, இந்த மஃபின் டாப் கொழுப்பு கவலைக்கு ஒரு காரணம். இந்த கொழுப்பு பெரும்பாலும் விடுபட கடினமாக உள்ளது. ஆனால் வாழ்க்கை முறையில் சில சிறிய மாற்றங்களுடன், காதல் கையாளுதல்களை இழப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் அதை அடைய முடியும்.…