Author: admin

7 அன்பான செயல்கள் ஒவ்வொரு பெற்றோரும் மகிழ்ச்சியான, நம்பிக்கையான குழந்தைகளை வளர்க்க பயிற்சி செய்ய வேண்டும் (படம்: இஸ்டாக்) பெற்றோருக்குரியது சரிசெய்ய முடியாத அழகு மற்றும் ஆழ்ந்த சவால்களின் பயணம். நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தவுடன், உங்கள் வாழ்க்கை என்றென்றும் மாற்றப்படுகிறது – உங்கள் இதயம் மென்மையாக்கப்படுகிறது, உங்கள் பொறுமை ஆழமானது மற்றும் உங்கள் மனம் மேலும் அணுகப்படுகிறது. நீங்கள் இனி உங்களுக்காக வாழவில்லை; நீங்கள் ஒரு சிறிய ஆன்மாவை கவனித்துக்கொள்கிறீர்கள், ஒரு வாழ்க்கையை வடிவமைத்து, அதை அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் எல்லையற்ற கவனிப்புடன் வழிநடத்துகிறீர்கள். ஒவ்வொரு புன்னகையும், ஒவ்வொரு கண்ணீரும், ஒவ்வொரு சிறிய சாதனையும் ஒரு பெரிய பொறுப்பு மற்றும் குழந்தையின் எல்லையற்ற சந்தோஷங்களுக்கு ஒரு சாட்சி.உணர்ச்சிபூர்வமான பாதுகாப்பு மற்றும் இணைப்பை வளர்க்கும் போது உங்கள் குழந்தையின் “பாதுகாப்பான இடமாக” மாறுவதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஜான் பவுல்பி இணைப்பு கோட்பாடு ஒரு பராமரிப்பாளரை ஒரு “பாதுகாப்பான தளமாக”…

Read More

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் மேலும் கூறியதாவது: ஆபரேஷன் சிந்​தூரின்​போது இந்​தி​யா​வின் தொழில்​நுட்ப திறனை பார்த்து உலகம் வியந்​தது. பாகிஸ்​தான் ராணுவம், நமது ராணுவ தளங்​கள், விமானப் படைத்தளங்கள்,வழி​பாட்​டுத் தலங்​கள் மற்​றும் மக்​களை குறி​வைத்து ஏவு​கணை​கள் மற்​றும் ட்ரோன்​கள் மூலம் மிகப்​பெரிய தாக்​குதல்​களை நடத்​தி​யது. அனைத்து ஏவு​கணை​களும் ட்ரோன்​களும் நடு​வானில் அழிக்​கப்​பட்​டன. பாகிஸ்​தா​னால் சிறிய சேதத்​தைக்​கூட ஏற்​படுத்த முடிய வில்​லை. வரும் 2035-ம் ஆண்​டுக்​குள் மருத்​து​வ​மனை​கள், ரயில்வே கட்​டமைப்​பு​கள், வழி​பாட்​டுத் தலங்​கள் பொது​மக்​கள் வசிக்​கும் பகு​தி​களுக்கு புதிய தொழில்​நுட்ப தளங்​கள் மூலம் முழு​மை​யான பாது​காப்பு வழங்​கப்​படும். மகா​பாரத போர் நடந்​த​போது கிருஷ்ணர் தனது சுதர்சன சக்​கரத்​தால் சூரிய ஒளியைத் தடுத்து பகலை இரவாக்​கி​னார். சுதர்சன சக்​கரத்​தால் சூரிய ஒளி தடுக்​கப்​பட்​டது, அர்​ஜுனன், ஜெயத்​ரதனை கொல்ல எடுத்த சபதத்தை நிறைவேற்ற முடிந்​தது. இது சுதர்சன சக்​கரத்​தின் வலிமை ஆகும். இதே​போல நாட்​டின் வான் பாது​காப்​புக்​காக சுதர்சன சக்கர திட்​டம்…

Read More

வாஷிங்டன்: 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இடையே சந்திப்பு நடைபெற்ற நிலையில், உக்ரைன் போர் நிறுத்தம் விவகாரத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. புதினுக்கு அமெரிக்க அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய தரப்​பில் அதிபர் புதின் உடன் வெளி​யுறவு அமைச்​சர் செர்கே லாரவ், பாது​காப்​புத் துறை அமைச்​சர் ஆண்ட்ரே பெலோ​சோவ், நிதியமைச்​சர் அண்​டன் சிலுன்​னோவ் மற்​றும் 2 மூத்த அதி​காரி​கள் பங்கேற்றனர். இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க – ரஷ்ய உறவு, உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் ட்ரம்ப் – புதின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய புதின், “நமது இரு நாடுகளும் பொதுவான எதிரிகளுடன் எவ்வாறு…

Read More

நடிகை மிருணாள் தாக்குர், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர், நடிகர் தனுஷை காதலிப்பதாகச் சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அதை அவர் மறுத்திருந்தார். இந்நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார், மிருணாள் தாக்குர். சில வருடங்களுக்கு முன் நடிகை பிபாஷா பாசு பற்றி அவர் பேசிய வீடியோ, இப்போது வைரலானது. அதில், “நான் பிபாஷா பாசுவை விட நன்றாக இருக்கிறேன். ஆண்களைப் போல தசைகளைக் கொண்டவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா? பிபாஷா பாசு இருக்கிறார்” என்று அவரை உருவக் கேலி செய்யும் விதமாகப் பேசியிருந்தார். இது சர்ச்சையானது. இதற்குப் பதிலளித்த பிபாஷா பாசு, “வலிமையான பெண்கள் எல்லோரையும் உயர்த்தி விடுவார்கள். அழகான பெண்களே, உங்கள் தசைகளை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். அதுவும் பெண்மைக்கு அழகுதான். பெண்கள் உடல் ரீதியாக வலிமையாக இருக்கக் கூடாது என்ற முட்டாள்தனமான சிந்தனையை மாற்றுங்கள்” என்று கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மிருணாள்…

Read More

சென்னை: சென்னையில் உள்ள மத்​திய, மாநில அரசு அலு​வல​கங்​களில் நேற்று 79-வது சுதந்​திர தினம் தேசி​யக் கொடியேற்றி விமரிசை​யாகக் கொண்​டாடப்​பட்​டது. விழா​வில், சிறப்​பாகப் பணி​யாற்றி ஊழியர்​களுக்கு பரிசுகளும் வழங்​கப்​பட்​டன. சென்னை, கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில், ஆளுநர் ஆர்​.என்​.ரவி தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தினார். தொடர்ந்து ஆளுநர் மாளிகை பணி​யாளர்​களின் குழந்​தைகளுக்கு அவர் சுதந்​திர தின வாழ்த்​துகளைத் தெரி​வித்​தார். லட்​சுமி ரவி உடனிருந்​தார். தொடர்ந்து காந்தி மண்​டபத்​தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்​கும் ஆளுநர் மரி​யாதை செலுத்​தி​னார். சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை ஆளுநர் மாளிகையில் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில், தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​த​வா, தேசி​யக் கொடியை ஏற்றி வைத்து சிஐஎஸ்​எப் போலீ​ஸாரின் அணிவகுப்பு மரி​யாதையை ஏற்​றார். நிகழ்​வில், நீதிப​தி​கள், ஓய்வு பெற்ற நீதிப​தி​கள், சட்​டத்​துறை அமைச்​சர் ரகுப​தி, அரசு தலைமை வழக்​கறிஞர்…

Read More

கோபி உடையின் மையத்தில், இது ஒரு தென்னிந்திய பவாடாய் போல தோற்றமளிக்கிறது மற்றும் பருத்தி அல்லது பட்டு ஆகியவற்றிலிருந்து வடிவமைக்கப்பட்ட நீண்ட பாயும் பாவாடை, சூரிய உதயம், பசுமையான மேய்ச்சல் நிலங்கள் மற்றும் கவர்ச்சியான பூக்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நுட்பமான எல்லைகளால் அலங்கரிக்கப்பட்ட, பாவாடை ஒவ்வொரு சுழலுடனும் ஒரு கதைசொல்லியாக மாறும், மேலும் பொருந்தக்கூடிய முழு-ஸ்லீவ் சோலியுடன் இணைந்திருக்கிறது, இது ரவிக்கைகளைத் தழுவுகிறது, இது ஒரு கலை வெளிப்பாடாக செயல்படுகிறது. தோற்றத்தை நிறைவு செய்வது துப்பட்டா, இது ஒரு சேலை பல்லு போல மூடப்பட்டிருக்கும் அல்லது பாரம்பரியமாக லெஹெங்காவைப் போலவே இணைக்கப்பட்டுள்ளது, இது முக்கியமாக முன் பகுதியை உள்ளடக்கியது, மர்மம் மற்றும் கவர்ச்சியின் ஒரு அடுக்கைச் சேர்க்கிறது.(பட வரவு: Pinterest)

Read More

புதுடெல்லி: வரும் தீபாவளி, இரட்டை தீபாவளி​யாக மாறும். ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​படும். இதன்​மூலம் அத்​தி​யா​வசி​யப் பொருட்களின் விலை கணிச​மாக குறை​யும் என்று சுதந்​திர தின உரை​யில் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். நாடு முழு​வதும் நேற்று 79-வது சுதந்​திர தினம் கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி பிரதமர் நரேந்​திர மோடி டெல்லி செங்​கோட்​டை​யில் தேசியக் கொடியேற்​றி, நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றி​னார். அவர் பேசி​ய​தாவது: 1947-ம் ஆண்டு நமது நாடு சுதந்​திரம் அடைந்​தது. தேசத் தந்தை மகாத்மா காந்​தி​யின் கொள்​கைகளைப் பின்​பற்றி அரசி​யலமைப்பு சட்​டம் உரு​வாக்​கப்​பட்​டது. கடந்த 75 ஆண்​டு​களாக நம்மை அரசி​யலமைப்பு சட்​டம் வழிநடத்தி வரு​கிறது. இதை உரு​வாக்க ராஜேந்​திர பிர​சாத், அம்பேத்​கர், நேரு, சர்​தார் வல்​லபபாய் படேல், சர்​வபள்ளி ராதாகிருஷ்ணன், ஹன்சா மேத்தா, தாட்​சாயணி வேலா​யுதன் உள்​ளிட்​டோர் மிக முக்​கிய பங்கு வகித்தனர். அவர்​களுக்கு தலை​வணங்கி மரி​யாதை செலுத்துகிறேன். சிந்து நதி நீர் ஒப்​பந்​தம்: சிந்து நதி நீர் ஒப்​பந்​தம் அநீ​தி​யானது, ஒருதலைப்​பட்​ச​மானது.…

Read More

கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் பிரபல மலையாள நடிகர் பிஜு குட்டன் காயமடைந்தார். பிரபல மலை​யாள நகைச்​சுவை நடிகர் பிஜு குட்​டன். இவர் ஏராள​மான படங்​களில் நடித்​திருக்​கிறார். சின்​னத்​திரை நிகழ்ச்​சிகளி​லும் பங்​கேற்று வரு​கிறார். இந்​நிலை​யில், மலை​யாள நடிகர் சங்​க​மான ‘அம்​மா’வுக்கு நேற்று தேர்​தல் நடந்​தது. இதில் வாக்​களிப்​ப​தற்​காகக் கோய​முத்​தூரிலிருந்து ஒரு காரில் கொச்​சிக்கு பிஜு குட்​டன் சென்று கொண்​டிருந்​தார். பாலக்​காடு அரு​கிலுள்ள வடக்​க​முறி​யில் நேற்று காலை 6 மணி​யள​வில் கார் சென்​று​கொண்​டிருந்த போது, சாலை​யோரம் நின்​றிருந்த கன்​டெய்​னர் லாரி மீது மோதி​யது. இதில் கார் ஓட்​டுநர் பலத்த காயம் அடைந்​தார். பிஜு குட்​டன் லேசான காயத்​துடன் தப்​பி​னார். இதையடுத்து அக்​கம் பக்​கத்​தினர் அவர்​களை மீட்டு பாலக்​காட்​டில் உள்ள மருத்​து​வ​மனை ஒன்​றில் சேர்த்​தனர். அங்கு கார் ஓட்​டுநருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த விபத்து குறித்து போலீ​ஸார் வி​சா​ரணை நடத்​தி வரு​கின்றனர்​.

Read More

சென்னை: சுதந்​திர தினத்தை முன்​னிட்டு அரசி​யல் கட்சி அலு​வல​கங்​களில் நடை​பெற்ற விழாக்​களில் அரசி​யல் தலை​வர்​கள் பங்​கேற்று தேசிய கொடி ஏற்றி மரி​யாதை செலுத்​தினர். சுதந்​திர தினத்தையொட்டி தமிழக அரசு சார்​பில் நடை​பெற்ற விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் தேசிய கொடியேற்றி மரி​யாதை செலுத்​தி​னார். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் சென்னை தியாக​ராய நகரில் உள்ள அதன் மாநில தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில், கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரி​யாதை செலுத்​தி​னார். கட்​சி​யின் செங்​கொடியை மத்​திய கட்​டுப்​பாட்​டுக்​குழு தலை​வர் ஜி.​ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்​தார். சென்னை, தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர். தமிழக பாஜக மாநில தலை​மையக​மான கமலால​யத்​தில் நடை​பெற்ற விழா​வில், மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரி​யாதை செலுத்​தி​னார்.…

Read More

பிடிவாதமான காதல் கைப்பிடிகள் வெறுப்பாக இருக்கும், ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்கள் உதவக்கூடும். பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து சேர்க்கப்பட்ட சர்க்கரையை குறைப்பது மிக முக்கியம். வெண்ணெய் மற்றும் கொட்டைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை இணைப்பது எடை இழப்புக்கு உதவுகிறது. எளிய நடவடிக்கைகள் மூலம் தினசரி இயக்கத்தை அதிகரிப்பது மற்றும் நினைவாற்றல் நுட்பங்களுடன் மன அழுத்தத்தை நிர்வகிப்பது நன்மை பயக்கும். பல வாரங்கள் தீவிர உடற்பயிற்சிக்குப் பிறகும், இடுப்பின் பக்கங்களில் அமர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பு, பெரும்பாலும் காதல் கைப்பிடிகள் என்று அழைக்கப்படுகிறது, இது வருவதை மறுக்கிறது. இது உண்மையில் ஒரு சுகாதார கண்ணோட்டத்தில் ஒரு சிக்கலான கொழுப்பு வைப்பு அல்ல என்றாலும், பலருக்கு, இந்த மஃபின் டாப் கொழுப்பு கவலைக்கு ஒரு காரணம். இந்த கொழுப்பு பெரும்பாலும் விடுபட கடினமாக உள்ளது. ஆனால் வாழ்க்கை முறையில் சில சிறிய மாற்றங்களுடன், காதல் கையாளுதல்களை இழப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் அதை அடைய முடியும்.…

Read More