Author: admin

புதுடெல்லி: டெலாய்ட் இந்​தியா நிறு​வனம் வெளியிட்ட அறிக்கையில் கூறி​யிருப்பதாவது: நடப்பு 2025-26-ம் நிதி​யாண்​டின் ஏப்​ரல்​-ஜூன் காலாண்​டில் இந்​தி​யப் பொருளா​தா​ரம் 7.8 சதவீதம் வளர்ந்​தது. இந்த நிலை​யில், நடப்​பாண்​டுக்​கான ஒட்​டுமொத்த வளர்ச்சி 6.7 முதல் 6.9 சதவீத​மாக இருக்​கும் என்று கணிக்​கப்​பட்​டுள்​ளது. டெலாய்ட்​டின் முந்​தைய கணிப்பை விட இது 0.3 சதவீதம் அதி​கம்.

Read More

உங்கள் ஆரோக்கியத்தை நீட்டிக்கவும், பிந்தைய ஆண்டுகளில் துடிப்பான வாழ்க்கையை அனுபவிக்கவும் எளிமையான, ஆனால் மிகவும் பயனுள்ள வழிகளில் நன்றாக சாப்பிடுவது ஒன்றாகும். நம் மூளை, இதயம் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய சூப்பர்ஃபுட்களை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் நேர்மையாக இருக்கட்டும், அந்த சூப்பர்ஃபுட்களில் எது சிறந்தது என்ற அங்கீகாரத்திற்கு தகுதியானது என்பதை நாம் அறிந்திருக்கிறோமா? இங்குதான் டாக்டர். ஜொனாதன் வந்து, சூப்பர்ஃபுட்கள் ஆக்ஸிஜனேற்றிகள், அழற்சி எதிர்ப்பு முகவர்கள் மற்றும் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், நாள்பட்ட நோய் அபாயத்தைக் குறைக்கவும், இதய செயல்பாடு முதல் மூளையின் கூர்மை வரை அனைத்தையும் ஆதரிக்கும் அத்தியாவசிய வைட்டமின்களை வழங்கும் ஊட்டச்சத்து சக்திகள் என்று விளக்குகிறார். ஜொனாதன் ஸ்கீஃப், MD, குழு-சான்றளிக்கப்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர், மற்றும் நீண்ட ஆயுளுக்கான துறையில் மிகவும் அறிவார்ந்த நிபுணர்களில் ஒருவரான, தினசரி உணவுகளை நீண்டகால ஆரோக்கியத்தில் அவற்றின் உண்மையான தாக்கத்தை மதிப்பிடுகிறார் மற்றும் நவநாகரீக வெண்ணெய் தவிர…

Read More

புதுடெல்லி: டெட் டிராப் இ-மெ​யில்​களை தீவிர​வா​தி​கள் பயன்​படுத்​தி​யது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 10-ம் தேதி நடந்த கார் குண்​டு​வெடிப்​பில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பான விசா​ரணை​யில், வெடிபொருளு​டன் கூடிய அந்த காரை ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா பகு​தியை சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது நபி ஓட்டி வந்​தது தெரிய​வந்​தது.

Read More

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சென்னையில் இன்று (அக். 25) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை கடந்த 20-ம் தேதி (திங்கள்)கொண்டாடப்பட்டது. தீபாவளி விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் ஆசிரியர்கள், மாணவர்களின் வசதிக்காக, அக்.21-ம் தேதி (செவ்வாய்) ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Read More

புதுடெல்லி: உடற்​ தகு​தி விஷ​யத்​தை பொறுத்​தவரை டி20 உலகக்​ கோப்​பை தொடருக்​கு இந்​தி​ய கிரிக்​கெட்​ அணி இன்​னும்​ தயா​ராக​வில்​லை என பயிற்​சி​யாளர்​ கவுதம்​ கம்​பீர்​ தெரி​வித்​துள்​ளார்​. இதுதொடர்பாக கவுதம் கம்​பீர் பிசிசிஐ.டிவி இணை​யதளத்​துக்கு அளித்​துள்ள பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: வீரர்​களின் ஓய்​வறை வெளிப்​படை​யாக​வும் நேர்​மறை​யான இடமாக​வும் அமைந்​துள்​ளது. இது இப்​படி​தான் இருக்க வேண்​டும் என நாங்​கள் விரும்​பு​கிறோம். டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள நிலை​யில் உடற்​தகு​தி​யைப் பொறுத்​தவரை நாங்​கள் இன்​னும் இருக்க விரும்​பும் இடத்தில் இல்லை என்றே நினைக்​கிறேன். இதுதொடர்​பாக அணி வீரர்​களு​டன் உரை​யாடி உள்​ளேன். இந்த விஷ​யத்​தில் உறு​தி​யாக இருக்க விரும்​பு​கிறோம்.

Read More

பிரான்ஸ் நாட்டின் பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கொள்ளைச் சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வங்கிக் கொள்ளை, அருங்காட்சியக கொள்ளை போன்ற ‘ஹெய்ஸ்ட்’ கதைகள் ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பிரபலம்தான். அப்படியொரு படத்தை விறுவிறுப்பாக எடுப்பதற்கான கதைக் களத்தை பிரான்ஸின் லூவர் அருங்காட்சியகத்தில் இந்திய நேரப்படி கடந்த 19-ம் தேதி காலை 7.30 மணிக்கு நடந்த கொள்ளைச் சம்பவம் கொண்டுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவம் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். 4 நிமிடங்களில் நடந்த கொள்ளை: பிரான்ஸின் பாரிஸ் நகரில் பரபரப்பான பகுதியில் அமைந்துள்ளது லூவர் அருங்காட்சியம் (Louvre Museum). இங்கு கடந்த ஞாயிறு அன்று நுழைந்த கொள்ளையர்கள் வெறும் 4 நிமிடங்களில் அங்கிருந்த விலைமதிப்பற்ற மாமன்னன் நெப்போலியனின் 8 நகைகளைக் கொள்ளையடித்தனர். வழக்கமாக இந்த அருங்காட்சியகத்தை பார்வையாளர்களுக்காக காலை 9 மணிக்கு திறப்பார்கள். அதன்படி ஞாயிறு அன்றும் திறக்கப்பட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் கொள்ளைச்…

Read More

‘ஜனநாயகன்’ படத்தின் தமிழக உரிமை வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. இப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு தொடங்கி இருக்கிறது. இதன் தமிழக உரிமை யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. முதலில் இப்படத்தின் உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றி இருந்தார். தற்போது, அவர் கூறிய மாதிரி பணத்தைக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் அவர் தவிர்த்து தமிழக உரிமையினை யாருக்கு வழங்கலாம் என்ற பேச்சுவார்த்தையில் படக்குழு இறங்கியிருக்கிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ பாணியில் ஒவ்வொரு ஏரியா உரிமையினையும் தனித்தனியாக வாங்கிவிடலாம் என்று விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள். ஆனால், தமிழக உரிமையினை ஒட்டுமொத்தமாக ஒருவரிடம் தான் வழங்க வேண்டும் என்ற முடிவில் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது.

Read More

மேலும், ஏரிக்​கரையை சுற்​றி​லும் நடைப​யிற்சி மேற்​கொள்ள நடை​பாதை​யும், சிறு​வர் பூங்கா​வும் அமைக்க வேண்​டுமென, பொது​மக்​கள், சமூக ஆர்​வலர்​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இதற்கு முன்​பு, கடந்த 2020-ம் ஆண்டு ரூ.10 கோடி​யில் ஏரியை சீரமைக்​கும் பணி​கள் தொடங்​கி​யும் முழு​மை​யாக நடை​பெற​மால் கிடப்​பில் போடப்​பட்​டது. சென்னை மாநக​ராட்​சி, இந்த ஏரியை மழைநீர் சேகரிப்பு மைய​மாக மாற்ற வேண்​டுமென, அப்​பகுதி மக்​களும், சமூக ஆர்​வலர்​களும் தொடந்து கோரிக்கை வைத்து வரு​கின்​றனர். இதுகுறித்​து, சமூக ஆர்​வலர் பிரிட்டோ கூறிய​தாவது: பள்​ளிக்​கரணை அணை ஏரி பல ஆண்​டு​களாக பராமரிக்​கப்​ப​டா​மல் உள்​ள​தால் மழைநீரை சேமிக்க முடி​யாத நிலை​யில், தரைமட்​டத்​திலேயே அதன் கொள்​ளளவு காணப்​படு​கிறது. ஏரி​யின் அருகே கழி​வுநீரை சுத்​தி​கரிக்க, சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்க வேண்​டுமென, தொடர்ந்து கோரிக்கை வைத்து வரு​கிறோம்.

Read More

புதுடெல்லி: ரஷ்​யா​வின் இரண்டு பெரிய எண்​ணெய் நிறு​வனங்​கள் மீது அமெரிக்கா தடை​வி​தித்​துள்​ளது. இதனால், ரிலை​யன்ஸ் இண்​டஸ்ட்​ரீஸின் கச்சா எண்​ணெய் இறக்​குமதி பாதிக்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Read More

விரைவான பதில்கள், அரை வாக்கியங்கள் மற்றும் ஈமோஜி உரையாடல்கள் நிறைந்த உலகில் இன்று குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர். ஒரு குழந்தையிடம், “என்ன விஷயம்?” மற்றும் பத்தில் ஒன்பது முறை, நீங்கள் ஒரு தோள், தலையசைத்தல் அல்லது கிளாசிக்: “ஒன்றுமில்லை.” திடீரென்று உரையாடல் தொடங்குவதற்கு முன்பே முடிந்துவிட்டது. ஆனால் சிறந்த கேள்விகளைக் கேட்கும் சக்தியை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தால் என்ன செய்வது? கதவுகளை மூடுவதற்குப் பதிலாக உண்மையில் திறக்கும் கேள்விகள்?ஏனென்றால் இங்கே உண்மை இருக்கிறது: தொடர்பு என்பது பேசுவது மட்டுமல்ல, இணைப்பதும் ஆகும். மேலும் அர்த்தமுள்ள உரையாடல்களைத் தொடங்கக் கற்றுக் கொள்ளும் குழந்தைகள் நன்றாகக் கேட்கும், உணர்வுகளைப் புரிந்துகொண்டு, வலுவான உறவுகளை உருவாக்கி, மோதல்களை முதிர்ச்சியுடன் கையாளும் பெரியவர்களாக வளர்கிறார்கள். பெரிய திறமைகள், இல்லையா? மேலும் இது சலிப்பான சிறிய பேச்சை மாற்றுவது போன்ற எளிமையான ஒன்றிலிருந்து தொடங்குகிறது.எனவே வழக்கமான, தட்டையான “என்ன இருக்கிறது?” என்பதற்குப் பதிலாக, வேடிக்கையான, ஆர்வமுள்ள, உணர்ச்சிக்கு ஏற்ற…

Read More