Author: admin

இந்​தப் படத்​தின் கதை​யில் சில இடங்​களில் மாற்​றம் செய்ய வேண்​டும் என ஆமிர்​கான் கூறிய​தாக​வும் இதனால் படப்​பிடிப்பு தாமத​மாகி வருவதாகவும் ஏற்​கெனவே செய்​தி​கள் வெளி​யா​யின. ஆனால், இதை பால்​கே​வின் பேரன் சந்​திரசேகர் ஸ்ரீகிருஷ்ணா புசல்​கர் மறுத்​திருந்​தார். இதன் படப்​பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்​கிறது என்​றும் வித்யா பாலன், பால்கே மனை​வி​யாக நடிப்​ப​தாக​வும் கூறப்​பட்​டது. ஆனால், பலமுறை கதை திருத்​தம் செய்த பிறகும், ஆமிர்​கானுக்கு திருப்தி இல்​லாத​தால் இப்​படத்​தைத் தற்​காலிக​மாக நிறுத்த முடிவு செய்​துள்​ளனர்.இதற்​கிடையே, இயக்​குநர் ராஜமவுலி​யும் பால்​கே​வின் பயோபிக்கை இயக்க இருப்​ப​தாகக் கடந்த 2023-ம் ஆண்டு அறிவிக்​கப்​பட்​டது. அதில் ஜூனியர் என்​.டி.ஆர். பால்கே கதா​பாத்​திரத்​தில் நடிக்க இருப்​ப​தாகக்​ கூறப்​பட்​டது.

Read More

சென்னை: சென்​னை​யில் இன்று நடை​பெற​விருந்த அதி​முக ஆர்ப்​பாட்​டம் நவ.20-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யில் (SIR) ஆட்சி அதி​காரத்​தைப் பயன்​படுத்தி நிகழ்த்​தப்​படும் பல்​வேறு முறை​கேடு​களுக்கு காரண​மான திமுக அரசுக்கு எதி​ராக இன்று (நவ.17) ஆர்ப்​பாட்​டம் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

Read More

தொழில்நுட்ப காரணத்தால், பெங்களூரு-ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டம் சாத்தியம் இல்லை என கர்நாடகா அரசிடம் பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு ஓசூரில் இருந்தும் தினசரி ஆயிரகணக்கானவர்கள் பணிக்கு சென்று வருகின்றனர். ஓசூர்-பெங்களூருக்கு இடையே 40 கிமீ தூரம் உள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே சாலை போக்குவரத்தில் வாகன நெரிசல் அதிகரித்து வருவதால், தொழிலாளர்கள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

Read More

உங்கள் மூக்கைத் தேர்ந்தெடுக்கும் அந்த சிறிய குழந்தைப் பழக்கம், பெரியவர்களாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் ரகசியமாகத் தொடர்வது, தோன்றுவதை விட மிகவும் குறைவான பாதிப்பில்லாததாக இருக்கலாம். நாசி எரிச்சல், வறட்சி அல்லது மூச்சுத் திணறல் போன்றவற்றுக்கு விரைவான தீர்வாக பலர் இதைத் தவிர்க்கிறார்கள், ஆனால் விஞ்ஞானிகள் இப்போது குழப்பமான சாத்தியத்தை எழுப்புகின்றனர். மீண்டும் மீண்டும் மூக்கு எடுப்பது நாசிப் புறணியை சேதப்படுத்தும் என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது, இதனால் ஆபத்தான பாக்டீரியா நேரடியாக மூளைக்குள் பயணிக்க முடியும். இந்த பாதை அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியாவுடன் தொடர்புடைய வீக்கத்திற்கு பங்களிக்கக்கூடும். இது வியத்தகு, கிட்டத்தட்ட நம்பமுடியாததாகத் தெரிகிறது, இருப்பினும் இந்த யோசனையின் பின்னணியில் உள்ள உயிரியல் வழிமுறை புனைகதை அல்ல. இது உண்மையான உடற்கூறியல் மற்றும் வளர்ந்து வரும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டது, இது அன்றாட நடத்தைகள் மற்றும் நீண்டகால மூளை ஆரோக்கியம் பற்றி நாம் எவ்வாறு சிந்திக்கிறோம் என்பதை மாற்றியமைக்க…

Read More

பாட்னா: ​ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து வில​கு​வ​தாக லாலு​வின் மகள் ரோகிணி பகிரங்​க​மாக அறி​வித்​துள்​ளார். ராஷ்டிரிய ஜனதா தள தலை​வர் லாலு பிர​சாத், ரப்ரி தம்​ப​தி​யருக்கு 7 மகள்​கள், 2 மகன்​கள் உள்​ளனர். இதில் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிர​தாப், மிசா பார​தி, ரோகிணி ஆகியோர் அரசி​யலில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

Read More

சென்னை: தமிழகத்​தில் 10, பிளஸ் 2 வகுப்​பு​களுக்​கான பொதுத் தேர்​வு​கால அட்​ட​வணை அக்​டோபரில் வெளி​யாகும் என ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், தயாரிப்​புப் பணி​களில் தாமதம் ஏற்​பட்​ட​தால் அட்​ட​வணை நவம்​பர் முதல் வாரத்​தில் வெளி​யாக உள்​ள​தாக தகவல்​கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தேர்​வுத்துறை அதி​காரி​கள் கூறும் போது, ‘‘அட்​ட​வணை தயாரிப்பு பணி​கள் முடிந்து அரசின் ஒப்​புதலுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது. அனுமதி கிடைத்​ததும், நவ.4-ல் வெளி​யிட திட்ட​மிட்​டுள் ளோம். அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலை கருத்தில் கொண்டு தேர்வு தேதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன” என்றனர்.

Read More

கெய்ரோ: எகிப்தின் கெய்ரோ நகரில் உலக துப்​பாக்கி சுடு​தல் சாம்​பியன்​ஷிப் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான 10 மீட்​டர் ஏர் பிஸ்​டல் பிரி​வில் இந்​தி​யா​வின் சாம்​ராட் ராணா 243.7 புள்​ளி​களை குவித்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார். சீனா​வின் ஹூஹை 243.3 புள்​ளி​களு​டன் 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​க​மும், இந்​தி​யா​வின் வருண் தோமர் 221.7 புள்​ளி​களு​டன் வெண்​கலப் பதக்​க​மும் பெற்​றனர்​.

Read More

நான் பல ஆண்டுகளாக இந்தியாவைப் பார்த்து வருகிறேன். அது ஒரு நம்பமுடியாத நாடு, ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு ஒரு புதிய தலைவர் அங்கு இருப்பார். ஆனால், என் நண்பர் மோடி நீண்ட காலமாக அங்கு தலைவராக இருக்கிறார்” என தெரிவித்திருந்தார்.ட்ரம்ப்பின் கருத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக மறுத்தது. இது தொடர்பாக அதே 16ம் தேதி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அதிகாரப்பூர்வ பதிவில், “எண்ணெய் மற்றம் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலையற்றதாக உள்ள நிலையில், இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் தொடர்ச்சியான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இந்த அடிப்படையில்தான் எங்களின் இறக்குமதி கொள்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.

Read More

பவீஷின் நடிப்பில் உருவாகும் படத்துக்கு ‘லவ் ஓ லவ்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். தினேஷ் ராஜ் மற்றும் தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் படப்பூஜையில் தொடங்கியது. மகேஷ் ராஜேந்திரன் இயக்கி வரும் இப்படத்தில் பவீஷ் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்துக்கு ‘லவ் ஓ லவ்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். இதனை ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Read More

சென்னை: சென்னை மற்றும் புறநகர் மக்களின் பொது போக்குவரத்தில் மின்சார ரயில் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மின்சார ரயில் சேவையை பொருத்த வரை, சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி உட்பட பல வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், பெண்களின் இருக்கைகளை ஆண்களும், முதல் வகுப்பு டிக்கெட் எடுக்காதவர்களும் ஆக்கிரமித்து வருவதால், பெண் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இது குறித்து, திருநின்றவூர் பயணிகள் பொதுநலச் சங்க தலைவர் முருகையன் கூறியதாவது: மின்சார ரயில்களில் முதல் வகுப்பு பெட்டிகளில் பெண்களுக்கென தனி பகுதி உள்ளது.

Read More