இந்த ஆப்டிகல் மாயை வடிவங்களை அடையாளம் காணவும், மறுபடியும் மறுபடியும் அடிப்படையில் உடனடி அனுமானங்களைச் செய்யவும் மூளையின் திறனைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய வகையான மாயைகள் மூளை டீஸர்கள், மன சோதனைகள் மற்றும் கற்றல் பொருட்கள் ஆகியவற்றில் பொதுவானவை. சில சமயங்களில், நம் கண்களுக்கு முன்னால் என்ன சரியானது என்பதை அடையாளம் காணத் தவறிவிடலாம், நம் மனம் தானியங்கி பயன்முறையில் இருக்கும்போது அதுதான். அவர்கள் நேரத்தை கடந்து செல்வதில் மிகச் சிறந்தவர்கள் என்றாலும், ஆப்டிகல் நோய்கள் மிகச் சிறந்த மூளை பயிற்சிகள் மற்றும் நினைவகத்தை கூர்மைப்படுத்த உதவும்.இந்த படம் அனைத்து வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளில் பெல் என்ற வார்த்தையின் மிகவும் நேரடியான கலவையாகத் தோன்றலாம். ஆனால் ஒரு நெருக்கமான பார்வையில், ஒரு திருப்பம் உள்ளது, ஏனென்றால் எங்கோ, டஜன் கணக்கான “பெல்ஸ்” இல், ஒரு ஒற்றைப்படை வார்த்தை அமைதியாக மறைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், நீங்கள் 10 வினாடிகளில் ஒற்றைப்படை வார்த்தையைக்…
Author: admin
புதுடெல்லி: முகம்மது அலி ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் பிரபு ஆகியோரே தேசப் பிரிவினைக்கு காரணம் என்று என்சிஇஆர்டி (NCERT) குறிப்பிட்டுள்ளது. பிரிவினையின் துயரத்தை நினைவுகூரும் தினத்தை முன்னிட்டு கல்வி, ஆராய்ச்சி, பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCERT ) வெளியிட்டுள்ள சிறப்பு தொகுப்பில், “இந்திய பிரிவினை தவறான கருத்துகளால் ஏற்பட்டது. இந்திய முஸ்லிம்களின் கட்சியான முஸ்லிம் லீக், 1940-ல் லாகூரில் ஒரு மாநாட்டை நடத்தியது. அதில் பேசிய அதன் தலைவர் முகம்மது அலி ஜின்னா, இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு வெவ்வேறு மத தத்துவங்கள், சமூக பழக்க வழக்கங்கள், இலக்கியங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார். இறுதியில், ஆகஸ்ட் 15, 1947-ல் இந்தியா பிரிக்கப்பட்டது. எந்த ஒரு தனி நபரும் இதற்குக் காரணமல்ல. இந்திய பிரிவினைக்கு மூன்று கூறுகள் காரணமாக இருந்தன. ஒன்று, அந்த கோரிக்கையை முன்வைத்த முகம்மது அலி ஜின்னா, இரண்டு அதை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ், மூன்று அதை செயல்படுத்திய மவுன்ட்பேட்டன். மவுன்ட்பேட்டன் ஒரு…
பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நடிகை கஸ்தூரி, சமூகப் பிரச்சினைகளுக்கும் அவ்வப்போது குரல் கொடுத்து, சமூக செயல்பாட்டாளராக இருந்தார். அண்மையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை சந்தித்து, அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், நடிகை கஸ்தூரி பாஜகவில் நேற்று அதிகாரபூர்வமாக இணைந்தார். இது குறித்து கஸ்துரி அளித்த பேட்டி ஒன்றில், “தமிழகத்தில் பேச்சு சுதந்திரம், பெண்கள் சுதந்திரம் உள்ளிட்ட எதுவுமே இல்லை. சுதந்திரமாக உயிர்வாழ கூட முடியவில்லை. சமீபமாக நடந்த பல சம்பவங்கள் எனக்கு கோபத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறை எதிர்த்து குரல் கொடுக்கும் போது, ஆளுக்கட்சி தரப்பில் இருந்துதான் எதிர்ப்பு வந்தது. சங்கி, பாஜகவின் ஊதுகுழல், அண்ணாமலையின் ஆள் என்று பல விமர்சனங்கள் வந்தது. அநீதிக்கும், அநியாயத்துக்கும் குரல் கொடுக்கும்போது நடுநிலையாக இருந்தாலுமே திமுகவின் எதிர்ப்பு பாஜகதான் என்று என் தலையில் ஏற்றிவிட்டார்கள். ஆகையால் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து சுதந்திரமாக மக்கள்…
திருப்பூர்: ஆட்டோவில் வடமாநில பெண்ணுக்கு பிரசவம் பார்த்த, திருப்பூரில் பணியாற்றும் பெண் காவலர் கோகிலாவுக்கு பாராட்டு குவிகிறது. இந்தச் சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு பகுதியில், சுதந்திரதினத்தை முன்னிட்டு போலீஸார் நேற்று அதிகாலை வரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில், அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் பெண் கதறி அழுவதை பார்த்த போலீஸார், ஆட்டோவின் அருகில் சென்று பார்த்தபோது கர்ப்பிணி பெண் வலியால் அலறுவதை கண்டு அஞ்சினர். மேலும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண் பிரசவத்துக்காக திருமுருகன்பூண்டி இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு செல்வதும் தெரிந்தது. ஆனால் மருத்துவமனை செல்வதற்குள், குழந்தை பிறந்துவிடும் என்ற இறுதிக்கட்ட நிலையில் கர்ப்பிணி இருப்பதை அறிந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கோகிலா, சமயோசிதமாக உடனடியாக ஆட்டோவில் ஏறி அந்தப் பெண்ணுக்கு பிரசவம்…
ஆயுர்வேதம் சுட்டிக்காட்டும் முக்கியமான புள்ளிகளில் ஒன்று ஷாம்பூவின் அதிகப்படியான பயன்பாட்டை தவிர்ப்பது, ரசாயனங்கள் நிறைந்ததாக இருக்கிறது, மேலும் இது இயற்கை எண்ணெய்களையும் உலர்த்தக்கூடும். ஷிகாகாய், ரீதா மற்றும் அம்லா பவுடர் போன்ற இயற்கை சுத்தப்படுத்திகளை இது அறிவுறுத்துகிறது, அவை ஈரப்பதத்தை ஈரப்பதத்துடன் பூசுகின்றன, ஆனால் இன்னும் அழுக்கை நீக்குகின்றன. வாரத்திற்கு ஒரு முறை, ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி மற்றும் தேங்காய் பால் அல்லது வெந்தயம் மற்றும் தயிர் போன்ற ஒரு மூலிகை முகமூடியைப் பயன்படுத்தி ஈரப்பதத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பொடுகு வளைகுடாவில் வைத்திருக்கிறது மற்றும் முடியின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கிறது, மேலும் இழைகளை பளபளப்பாகவும் நிர்வகிக்கவும் செய்கிறது.
புது டெல்லி: எல்லைப் பிரச்சினை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அடுத்த வாரம் இந்தியா வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சராகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருக்கும் வாங் யி, அஜித் தோவலின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 18-19 தேதிகளில் இந்தியா வருகிறார். அவர் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் சந்திப்பார் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், ‘வாங் தனது பயணத்தின் போது, இந்திய – சீன எல்லைப் பிரச்சினை குறித்த சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின் 24-வது சுற்றில் இந்தியாவின் சிறப்பு பிரதிநிதி அஜித் தோவலுடன் பேச்சு வார்த்தை நடத்துவார்’ என்று கூறப்பட்டுள்ளது. எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது உட்பட, இரு நாட்டு எல்லையில் அமைதியை வலுப்படுத்துவதற்கான பல நம்பிக்கைகளை வளர்க்கும் விஷயங்களை இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு…
ரஜினியின் ‘கூலி’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்துக்கு தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் கிடைத்தது. அதைப் பற்றி கவலைப்படாமல் படத்தை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் 2 நாட்களில் ரூ.270 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ‘கூலி’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், “‘கூலி’ பார்த்தேன். லோகேஷ் கனகராஜ் அற்புதமாக இயக்கியிருக்கிறார். ரஜினி சார் எப்போதும் போலவே சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கேற்ப ஆச்சரியப்படுத்துகிறார். அனிருத்தின் இசை படம் முழுக்கவே ஓர் அற்புத அனுபவத்தைக் கொடுத்துள்ளது. அதிக வன்முறை உள்ள பிறமொழிப் படங்களுக்கு U/A சான்றிதழ் கிடைக்கிறது. ஆனால், ‘கூலி’ படத்துக்கு மட்டும் ‘ஏ’…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை (ஆக.16) திட்டமிட்டபடி நடக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு புதுச்சேரி அருகில் உள்ள சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். எனது தலைமையில் ஆக.17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டியவர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்களில், எடையைத் தூக்கி, தசை உடலை உருவாக்குவது அதிக கவனத்தையும் ஒரு நல்ல காரணத்திற்காகவும். சரியாகவும் தொடர்ச்சியாகவும் செய்தால், அது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உடலில் பரந்த அளவிலான நேர்மறையான மாற்றங்களைத் தூண்டும். பெரும்பாலான காரணங்கள் நமக்கு முன்னால் உள்ளன, இது தசையைப் பெறவும், கொழுப்பை இழக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வலுவாக உணரவும் உதவுகிறது, ஆனால் அது நமது மன நல்வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?இது பொருத்தமாக இருப்பதற்கான ஒரு வழியை விட அதிகம்! தவறாமல் செய்தால், வலிமை அதன் செயல்பாடுகளை எவ்வாறு செயல்படுத்துகிறது, ஒவ்வொரு நாளும் அது நம்மை எப்படி உணர வைக்கிறது என்பதை வலிமை பயிற்சி மாற்றியமைக்கிறது. நாங்கள் வழக்கமாக எடையை உயர்த்தினால் உண்மையில் என்ன நடக்கும் என்பதை ஆராய்வோம்!ஜிம் தேவையில்லை: விரைவாக பொருத்தமாக இருக்க இந்த பயனுள்ள வீட்டு வொர்க்அவுட்டை முயற்சிக்கவும்ஹைபர்டிராபி (தசை வெகுஜன அதிகரிப்பு)ஹைபர்டிராபி என்பது பலரால் அறியப்படாத ஒரு சொல், ஆனால்…
‘ஏகே64’ படத்தின் கதைக்களம் எப்படியிருக்கும் என்பதற்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பதிலளித்துள்ளார். அவரது இயக்கத்தில் அஜித், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. மீண்டும் அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான முன்தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் ஆதிக் ரவிச்சந்திரன். அவரிடம் அடுத்த அஜித் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆதிக் ரவிச்சந்திரன், “‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது. ‘ஏகே64’ திரைப்படம் அனைத்து தரப்பு மக்களும், ரசிகர்களும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக கதைக்களம் இருக்கும்”…