குருகிராம்: கோவாவில் இருந்து புனேவுக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் சட்டகம் நடுவானில் விலகியது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது விளக்கம் தந்துள்ளது ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம். ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘எஸ்ஜி1080’ விமானம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) அன்று கோவாவில் இருந்து புனே நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதன் ஜன்னலின் சட்டகம் விலகியது. அதை கவனித்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதோடு விமான பயண பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார். இது வைரலான நிலையில் அந்த விமானம் புனேவில் தரையிறங்கியதும் மீண்டும் அதே இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அது தொடர்பாக விளக்கம் தந்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் Q400 ரக விமானம் ஒன்றின் உட்புற ஜன்னல் சட்டகம்…
Author: admin
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அஜித்குமாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி விஜய் அஞ்சலி செலுத்தினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் தாய் மற்றும் தம்பி நவீன்குமாரை, தவெக தலைர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் நிதி உதவி அளித்தார். அப்போது அவர்களிடம் விஜய், “உங்களுக்கு எப்போதும் நாங்கள் துணையிருப்போம். உங்களுக்கான நீதி கிடைக்கும் வரை எங்களது தொடர் ஆதரவை வழங்குவோம். இனிவரும் காலங்களில் காவல் துறை சித்ரவதையில் யாரும் உயிரிழக்காத வகையில் அரசு கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்,” என்று ஆறுதல் கூறினார். முன்னதாக, அஜித்குமாரின் வீட்டுக்கு விஜய் வரும் தகவல் கசியவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. இருப்பினும், விஜய் வந்திருக்கும் செய்தி, அப்பகுதியில் பரவத் தொடங்கியதும் அஜித்குமாரின் வீட்டு வாசலில் ஏராளமான…
இந்த கஃபே மற்றும் பட்டி 1871 ஆம் ஆண்டில் ஈரானியர்களால் நிறுவப்பட்டது, மேலும் 2002 மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு புகழ் பெற்றது, இன்றுவரை 26/11 பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து புல்லட் நிறைந்த சுவர்கள் மற்றும் கண்ணாடிகள் உள்ளன. இது ஒரு மல்டி கியூசின் கஃபே மற்றும் பட்டி, அதன் மட்டன் கீமா, வறுத்த கோழி, குங் பாவோ சிக்கன், சாக்லேட் எக்ஸ்டஸி, சாண்ட்விச், பாஸ்தா, தால் மகானி, பர்கர், சீஸ்கேக் மற்றும் பன்னீர் டிக்கா ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. (படம்: Instagram/neelsdixit)
மதுரை: மதுரை கிரானைட் முறைகேடு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஜூலை 21-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை கிரானைட் முறைகேடு வழக்கு மதுரை கனிமவள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிடப்பட்டது. தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சகாயம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், கிரானைட் முறைகேடு வழக்கு மதுரை கனிமவள சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரோகிணி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், அரசு தரப்பு சாட்சியான சகாயம் பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றார். இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் அரசு தரப்பின் 37-வது சாட்சியான அப்போதைய ஆட்சியர் சகாயம், ஜூலை 21-ல் காலை 11 மணிக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் வழியாக ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும். அப்போது அவருக்கு…
இவை அனைத்தும் வரி மற்றும் தளவாடங்களுக்கு கீழே வருகின்றன. ஒரு ஜோடி ஸ்னீக்கர்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும்போது, அது சுங்க கடமைகள், ஜிஎஸ்டி மற்றும் விநியோக செலவுகள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது. சில்லறை மார்க்அப்களை மேலே சேர்க்கவும், திடீரென்று அமெரிக்காவில் 90 டாலர் செலவாகும் ஒரு ஷூ இங்கே, 000 12,000 ஆகும்.வரையறுக்கப்பட்ட வழங்கல் மற்றும் வளர்ந்து வரும் தேவை ஆகியவை ஒரு பங்கைக் கொண்டுள்ளன. இந்தியாவில் ஸ்னீக்கர் கலாச்சாரம் வளர்ந்து வருவதால், குறைவான விருப்பங்கள் கிடைக்கின்றன, மறுவிற்பனையாளர்கள் பெரும்பாலும் இன்னும் அதிகமாக வசூலிக்கிறார்கள், குறிப்பாக வரையறுக்கப்பட்ட பதிப்புகள் அல்லது ஹைப் சொட்டுகளுக்கு.வெளிநாட்டில் ஸ்னீக்கர்களை ஷாப்பிங் செய்வதற்கான உதவிக்குறிப்புகள்நீங்கள் ஒரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்களானால் அல்லது யாரையாவது தெரிந்தால், சர்வதேச ஸ்னீக்கர் ஷாப்பிங்கில் இருந்து அதிக மதிப்பைப் பெறுவது எப்படி என்பது இங்கே:விற்பனை பருவங்களில் ஷாப்பிங் செய்யுங்கள்: கருப்பு வெள்ளிக்கிழமை, பருவகால விற்பனை அல்லது விடுமுறை தள்ளுபடிகளைச் சுற்றி நீங்கள் வாங்கும் நேரம்.கடையின் மால்களைப்…
சென்னை: நிதித்துறை ஒப்புதல் அளித்தும், கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் உயர் கல்வித் துறை காலம் தாழ்த்துவதால் 7,360 கவுரவ விரிவுரையாளர்களின் குடும்பங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் மற்றும் 2-ம் சுழற்சியில் 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் தொகுப்பூதியம் வழங்க அந்தந்த கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர் களின் விவரத்தை கடந்த மே 25-க்குள் அனுப்பி வைக்குமாறு கல்லூரிக் கல்வி ஆணையர், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கு மே 15 அன்று சுற்றறிக்கை விடுத்தார். அதன்படி, கவுரவ விரிவுரையாளர்களின் விவரம் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து மே 7-ம் தேதி முதல் சுழற்சிக்கு 5,699 பேருக்கு மே மாதம் தவிர்த்து 11 மாதங்களுக்கு தொகுப்பூதியம் வழங்க ரூ.156.72 கோடியும், மே 13-ம் தேதி 2-ம் சுழற்சிக்கு 1,661 பேருக்கு ரூ.45.67 கோடியும் கோரி…
இந்தியாவில் அனைத்து ஐமேக்ஸ் திரையரங்குகளையும் ‘வார் 2’ படத்துக்காக ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இதனால் ‘கூலி’ படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினி நடித்துள்ள ‘கூலி’ மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் – ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள ‘வார் 2’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது ‘வார் 2’ படத்துக்காக இந்தியாவில் உள்ள அனைத்து ஐமேக்ஸ் திரையரங்குகளையும் ஒப்பந்தம் செய்துவிட்டது படக்குழு.‘வார் 2’ படக்குழுவினரின் ஒப்பந்தத்தால், ‘கூலி’ படத்துக்கு எந்தவொரு ஐமேக்ஸ் திரையரங்கமும் கிடைக்காது என்ற சூழல் உருவாகி இருக்கிறது. ஏனென்றால் ‘வார் 2’ படக்குழுவினர் முழுமையாக 2 வாரங்களுக்கு ஐமேக்ஸ் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். இது ‘கூலி’ படத்துக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘கூலி’ மற்றும் ‘வார் 2’ ஆகிய படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இந்த இரண்டு படங்களின் உரிமைகளையும் கைப்பற்ற விநியோகஸ்தர்கள்…
சென்னை: ‘பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்?’ என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை 2025 ஏப்ரல் 28-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று (ஜூலை 2) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழகம் முழுவதும் 19 மாவட்டங்களில், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்கள் 100 சதவீதம் அகற்றப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 90 சதவீதத்துக்கும்…
உலகளவில் பலர் தூக்கக் கோளாறுகளுடன் போராடுகிறார்கள் மற்றும் தூக்கப் பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள். நைட்மேர்ஸ் என்பது தூக்கப் பிரச்சினைகளுக்கு பொதுவான பங்களிப்பாகும், இது வருடத்திற்கு ஒரு முறையாவது பெரியவர்களை பாதிக்கிறது. பி.டி.எஸ்.டி, மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற மனநல பிரச்சினைகள், அத்துடன் சில மருந்துகள், பொருள் பயன்பாடு மற்றும் படுக்கைக்கு முன் சாப்பிடுவது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கனவுகளைத் தூண்டக்கூடும். ஒரு சமீபத்திய ஆய்வு, அதிகப்படியான பால் பொருட்களை உட்கொள்வது, குறிப்பாக லாக்டோஸ் சகிப்பின்மை உள்ளவர்களுக்கு, கனவுகள் மற்றும் தூக்கக் கலக்கல்களுக்குப் பின்னால் ஒரு குற்றவாளியாக இருக்கலாம் என்று கூறுகிறது. உணவு, செரிமானம் மற்றும் தூக்கத் தரம் ஆகியவற்றுக்கு இடையிலான சிக்கலான உறவை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆய்வு லாக்டோஸ் சகிப்புத்தன்மையை கனவுகளுடன் இணைக்கிறதுநியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, தி ஜர்னல் இன் சைக்காலஜி ஜர்னல் இன் ஜர்னல் இன் புதிய ஆய்வு, பால் இனிமையான கனவுகளுக்கு மிகப் பெரிய வில்லனாக…
ராம்சரண் குறித்த தான் தெரிவித்த கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து தயாரிப்பாளர் சிரிஷ் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். தில் ராஜு தயாரிப்பில் நிதின் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘தம்முடு’. இப்படத்துக்காக முதன்முறையாக தில் ராஜுவின் சகோதரர் சிரிஷ் ரெட்டி பேட்டியளித்துள்ளார். அதில், ‘கேம் சேஞ்சர்’ குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, ‘அப்படம் தோல்விக்குப் பிறகு என்னிடமோ, தில் ராஜுவிடமோ ராம்சரண் பேசவில்லை’ என்ற ரீதியில் குறிப்பிட்டு இருந்தார் சிரிஷ் ரெட்டி. இது ஆந்திராவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. சமூக வலைதளத்தில் ராம்சரண் ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்கள். இந்தப் பேச்சு ஆந்திரா திரையுலகிலும் சலசலப்பை உண்டாக்கியது. இது தொடர்பாக சிரிஷ் ரெட்டி கூறும்போது, “நான் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்துகளை ரசிகர்கள் தவறாக புரிந்துக் கொண்டு மிகவும் வருத்தமடைந்துள்ளதாக அறிகிறேன். சிரஞ்சீவி குடும்பத்தினருடனும், ராம் சரண் உடனும் எங்களுக்கு நெருங்கிய நட்பு உள்ளது. அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எதையும்…