Author: admin

சென்னை: இந்தியாவில் அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியமானதாக அமைந்துள்ளது. இந்நிலையில், யுஐடிஏஐ அமைப்பு விரைவில் ‘இ-ஆதார்’ என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் பயனர்கள் டிஜிட்டல் முறையில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை தாங்களாகவே அப்டேட் செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த செயலியின் மூலம் மக்கள் ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆதார் அட்டைதாரர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை மாற்றவோ அல்லது அப்டேட் செய்யவோ முடியும் என கூறப்படுகிறது. இந்த செயலி நடப்பு ஆண்டின் இறுதியில் வெளியாகும் என தனியார் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. தற்போது பயனர்கள் ஆதார் அட்டையில் தனிப்பட்ட விவரங்களான பெயர், முகவரி, பிறந்த தேதி போன்றவற்றை மாற்ற ஆதார் சேவை மையங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டி உள்ளது. இந்த செயலி அதற்கு தீர்வாக அமையும் என தெரிகிறது. இந்த…

Read More

சென்னை: திறந்த நிலை, இணைய வழி படிப்புகளில் சேருவதற்கு முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென யுஜிசி தெரிவித்துள்ளது. நம் நாட்டில் உயர் கல்வி நிறுவனங்கள் திறந்த நிலை மற்றும் இணையவழியில் பட்டம், பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை பயிற்றுவிக்க பல்கலைக்கழக மானியக் குழுவின்(யுஜிசி) அங்கீகாரம் பெறுவது அவசியமாகும். எனினும், பல்வேறு உயர் கல்வி நிறுவனங்கள் யுஜிசியின் முறையான அங்கீகாரமின்றி படிப்புகளை வழங்கி வருகின்றன. இதனால் அவற்றில் சேரும் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சிக்கல்கள் எழுகின்றன. இதையடுத்து, திறந்தநிலை மற்றும் இணைய வழி படிப்புகளில் சேருவதற்கு முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென யுஜிசி தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலை மானியக் குழு(யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: உயர் கல்வி நிறுவனங்களில் இணையவழி, திறந்தநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறும்.…

Read More

தமிழகம் முழுவதும் திமுக மேயர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக டூரடித்து விசாரணை நடத்தும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தேவைப்பட்டால் அவர்களிடம் ராஜினாமா கடிதங்களையும் எழுதி வாங்கி வருகிறார். ஆனால், அவரது சொந்த ஊரான திருச்சியில் திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே ஒத்துழையாமை இயக்கம் நடத்தி வருவதை கண்டுகொள்ளத்தான் ஆளில்லை. ​திருச்சி மாநக​ராட்​சி​யில் மொத்​தம் உள்ள 65 வார்​டு​களில் 50 வார்​டு​களை தன்​வசம் வைத்​திருக்​கிறது திமுக. பிர​தான எதிர்க்​கட்​சி​யான அதிமுகவுக்கு மூன்று கவுன்​சிலர்​கள் மட்​டுமே இருப்​ப​தால் இங்கு எதிர்க்​கட்சி வரிசையி​லிருந்து எதிர்ப்​புக் குரல்​கள் அவ்​வள​வாய் வரு​வ​தில்​லை. அதை​யும் சேர்த்து ஆளும் கட்சி கவுன்​சிலர்​களே செய்து கொண்​டிருப்​ப​தால் விளை​யாட்டு மைதானம் போல் ஆகிக் கொண்​டிருக்​கிறது மாநக​ராட்​சி. திருச்சி மேய​ராக அமைச்​சர் நேரு​வின் விசு​வாசி​யான மு.அன்​பழ​க​னும், துணை மேய​ராக அமைச்​சர் அன்​பில் மகேஸின் விசு​வாசி​யான ஜி.​திவ்யாவும் இருக்​கி​றார்​கள். இவர்​களுக்கு ஆதர​வாக தலா 25 திமுக கவுன்​சிலர்​கள் இருக்​கி​றார்​கள். இதில் பெரும்​பாலான​வர்​கள் மேயர்…

Read More

ஜிகியம் லேபிளில் இருந்து தனிப்பயன் படான் படோலா சேலையில் சோனாலி பெண்ட்ரேவின் சமீபத்திய தோற்றம் பாரம்பரியத்தையும் சமகால நேர்த்தியையும் அழகாக இணைக்கிறது. ஜிகியா படேல் வடிவமைத்த சேலை, படான் படோலாவின் கடினமான இரட்டை இகாட் கலை வடிவத்தின் மூலம் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை காட்டுகிறது, கண்ணாடி வேலை, மோச்சி எம்பிராய்டரி மற்றும் விண்டேஜ் முத்து எல்லையுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. சோனாலி பெண்ட்ரே ஒரு சேலையில் காலடி எடுத்து வைக்கும் போது, ​​அது ஃபேஷன் பற்றி மட்டுமல்ல, இது கதைசொல்லலைப் பற்றியது. ஜிகியம் லேபிளிலிருந்து தனிப்பயனாக்கப்பட்ட படான் படோலா படைப்பில் அவரது சமீபத்திய தோற்றம் பாரம்பரியம், கைவினைத்திறன் மற்றும் சமகால நேர்த்தியுடன் அழகாக மோதுகின்ற அரிய ஆடை தருணங்களில் ஒன்றாகும்.ஜிக்யா படேல் வடிவமைத்த சேலை, அதன் தோள்களில் பாரம்பரியத்தின் எடையைக் கொண்டுள்ளது, ஆனால் சிரமமின்றி உயர்-ஃபேஷனின் எல்லைக்குள் நகர்கிறது. தெரிந்தவர்களுக்கு, படான் படோலா மற்றொரு நெசவு அல்ல. இது இந்தியாவின் பெருமை, குஜராத்தில் இருந்து…

Read More

தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்குவதற்கு முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்து பிராச்சாரத்தை தூள் கிளப்புவது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தனித்துவமான ஸ்டைல். அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளராக கல்யாணசுந்தரத்தை அண்மையில் அறிவித்தார் சீமான். இதை ஏற்காமல் இருபதுக்கும் மேற்பட்ட நாதக நிர்வாகிகள் சீமானுக்கு குட்பை சொல்லிவிட்டு திமுக-வில் ஐக்கியமாகி இருக்கிறார்கள். ​நாதக சார்​பில், கள் இறக்க அனு​மதி கோரி தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் கடந்த ஜூன் மாதம் போராட்​டம் நடத்​திய சீமான், பனை மரத்​தில் ஏறி கள் இறக்​கி​னார். இதற்கு கண்​டனம் தெரி​வித்த புதிய தமி​ழ​கம் கட்சி தலை​வர் டாக்​டர் கிருஷ்ண​சாமி, “சீ​மான் மீது வழக்​குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்​பதுடன் நாதக-வை தடை செய்ய வேண்​டும்” என குரல் கொடுத்​தார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் தேனி​யில் தேவேந்​திரகுல வேளாளர் சமூகத்​தின் பட்​டியல் வெளி​யேற்ற கோரிக்​கையை வலி​யுறுத்தி பொதுக்​கூட்​டம் போட்​டார் சீமான்.…

Read More

தூக்கம், சலிப்பு அல்லது கவனம் இல்லாமை ஆகியவற்றின் பாதிப்பில்லாத அடையாளமாக அலறல் பொதுவாக துலக்கப்படுகிறது. உண்மையில், மூளை விழிப்புணர்வு மற்றும் ஆக்ஸிஜன் அளவைக் கட்டுப்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. எப்போதாவது ஆச்சரியப்படுவது இயல்பானது என்றாலும், நாள் முழுவதும் அடிக்கடி அல்லது அதிகப்படியான அலறல் சில நேரங்களில் ஆழமான உடல்நலக் கவலைகளை சமிக்ஞை செய்யலாம். தூக்கக் கோளாறுகள் மற்றும் சோர்வு முதல் இதயம், சுவாச அல்லது நரம்பியல் பிரச்சினைகள் வரை, தொடர்ச்சியான அலறல் உடலுக்கு கவனம் தேவை என்பதற்கான ஆரம்ப எச்சரிக்கை அடையாளமாக செயல்படக்கூடும். தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் அல்லது தீவிர சோர்வு ஆகியவற்றுடன் இது ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அடிப்படை நிலைமைகளை நிராகரிக்க அவசியம்.உடல்நலப் பிரச்சினைகள் அதிகப்படியான அலறல் குறிக்கலாம்அதிகப்படியான அலறல் சில நேரங்களில் கவனம் தேவைப்படும் மருத்துவ நிலைமைகளை சுட்டிக்காட்டுகிறது. மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று தூக்கமின்மை, இது மோசமான தூக்கத்தின் தரம், ஒழுங்கற்ற கால அட்டவணைகள்…

Read More

மதுரை: பள்ளிகளில் குறைந்தது 250 மாணவர்கள் இருந்தால் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாடு தேவையற்றது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், சிவகிரி எஸ்ஆர்பி நடுநிலைப் பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத்தரவில், ஒரு பள்ளியில் குறைந்தது 250 மாணவர்கள் இருந்தால் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்படும் என்று உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்கு அரசு ஒரு வரம்பு வைத்திருப்பது ஆச்சரியமாகவும், கவலையாகவும் உள்ளது. சோம்பேறித்தனமாக இருக்கும் குழந்தைகள் உருளை சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டே ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் அவர்களின் உடல் நிலை மட்டும் அல்ல, மனநிலையையும் பாதிக்க செய்கிறது. இதனால் குழந்தைகளுக்கு நீரிழிவு, மனச்சோர்வு போன்றவை அதிகரித்து…

Read More

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல், வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கின்போது ஏராளமான திரைக் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், பொது மக்கள், ரசிகர்கள் கலந்துகொண்டனர். பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை காரணமாக கடுமையாக உடல் எடை குறைந்து காணப்பட்டார் ரோபோ சங்கர். பின்னர் மெல்ல தேறி வந்த அவர் மீண்டும் திரைப்படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று (செப்.18) சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார்.ரோபா சங்கரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக…

Read More

சென்னை: “மாநில அரசே எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாடடு நிதியாக ரூ.3 கோடி வழங்கும் நிலையில், எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (திஷா) குழுவின் ஐந்தாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கவனமுடன் கண்காணித்து வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் அக்கறையோடு அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின், ‘தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்’ 37 ஊரக மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 45,312 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.67.97 கோடி, சமுதாய முதலீட்டு நிதியாக 75,127 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.801.62 கோடியும், நலிவு நிலைக்குறைப்பு…

Read More

அந்த முதல் முறுமுறுப்பான சில்லுகள், உப்பு வெற்றி, தங்க மிருதுவான விளிம்புகள் மற்றும் உங்களுக்குத் தெரியுமுன் முழு பாக்கெட்டும் மறைந்துவிடும் விதம் பற்றி தவிர்க்கமுடியாத ஒன்று உள்ளது. சில்லுகள் என்பது விருந்துகளில் நாம் அடையும் சிற்றுண்டியாகும், அதே நேரத்தில், அல்லது சுவையான தாக்குதல்களுக்கு ஏங்குகையில். ஆனால் அந்த பாக்கெட் எப்போதாவது சிகிச்சையிலிருந்து தினசரி பழக்கமாக மாறினால் என்ன ஆகும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?அறிவியலுக்கு ஒரு பதில் உள்ளது, அது நெருக்கடியைப் போல ஆறுதலளிக்கவில்லை. பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வாரத்திற்கு மூன்று முறை பிரெஞ்சு பொரியல் சாப்பிடுவது வகை 2 நீரிழிவு அபாயத்தை 20 சதவீதம் உயர்த்தியது, அதே நேரத்தில் ஐந்து வார சேவை அபாயத்தை 27 சதவீதமாக உயர்த்தியது. நம்மில் பெரும்பாலோர் ஒரு சாதாரண சிற்றுண்டாக பார்க்கும் ஒரு தீவிரமான விழிப்புணர்வு அழைப்பு.எனவே, நீங்கள் ஒவ்வொரு நாளும் சில்லுகளை சாப்பிடும்போது உண்மையில் என்ன நடக்கும்? எடை…

Read More