Author: admin

மரபணு மாறுபாடுகள், கண் நிறம் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் காரணமாக தனிப்பட்ட வண்ண கருத்து தனித்துவமானது என்பதை நரம்பியல் விஞ்ஞானி எமிலி மெக்டொனால்ட் வெளிப்படுத்துகிறார். டோக்கியோ பல்கலைக்கழகம் மற்றும் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு இதை ஆதரிக்கிறது, வண்ண-நியூரோடைபிகல் நபர்கள் ரெட் இதேபோல் உணர்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, வண்ணமயமான நபர்கள் அதை வித்தியாசமாக அனுபவிக்கிறார்கள். இது வண்ண உணர்வின் அகநிலை தன்மையை எடுத்துக்காட்டுகிறது. உங்கள் அம்மா உங்களிடம் சொல்லும்போது, “நீங்கள் ஒரு வகையானவர்” என்று அவளை நம்புங்கள். அவள் சொல்வது சரிதான் (எப்போதும் போல)! நீங்கள் மிகவும் தனித்துவமானவர், நீங்கள் பார்க்கும் வண்ணங்கள் கூட உலகில் வேறு யாருக்கும் ஒரே மாதிரியாகத் தெரியவில்லை. ஆம், அது சரி. உங்கள் சிவப்பு வேறு ஒருவரின் சிவப்பு அல்ல. எமிலி மெக்டொனால்ட் ஒரு அரிசோனாவை தளமாகக் கொண்ட நரம்பியல் விஞ்ஞானி மற்றும் மனநிலை பயிற்சியாளர் ஆவார், இதன் பின்னணியில் உள்ள அறிவியலை விளக்கினார். நாம்…

Read More

விழுப்புரம்: குடும்​பத்​துடன் தைலாபுரம் திட்​டத்​துக்கு அன்​புமணி சென்ற நிலை​யில், புதுச்​சேரி அருகே பட்​டானூரில் இன்று திட்​ட​மிட்​டபடி பாமக பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெறும் என ராம​தாஸ் அறி​வித்​து்ளார். பாமக சட்ட விதி​களின்​படி நிர்​வாகக் குழு, செயற்​குழு மற்​றும் பொதுக்​குழு ஆகியவை முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தவை​யாகும். இவற்றை பாமக தலை​வர் அன்​புமணி நடத்தி முடித்​து​விட்​டார். சென்​னை​யில் கடந்த 9-ம் தேதி நடை​பெற்ற பொதுக்​குழு​வில், தலை​வர் பதவி​யில் அன்​புமணி ஓராண்​டுக்கு தொடர்​வார் என தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. ஆனால், அன்​புமணி கூட்​டிய பொதுக்​குழு செல்​லாது என தேர்​தல் ஆணை​யத்​துக்கு நிறு​வனர் ராம​தாஸ் கடிதம் அனுப்​பி​னார். இந்​நிலை​யில், நிர்​வாகக் குழு, செயற்​குழு கூட்​டத்​தைத் தொடர்ந்து புதுச்​சேரி அடுத்த பட்​டானூரில் ஆக. 17-ம் தேதி (இன்​று) பாமக பொதுக்​குழு நடை​பெறும் என ராம​தாஸ் அறி​வித்​திருந்​தார். ஏற்​கெனவே நடந்த நிர்​வாகக் குழு கூட்​டத்​தில் அன்​புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராம​தாஸுக்கு முழு அதி​காரம் அளித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இதனால், பொதுக்​குழுக் கூட்​டத்​தில்…

Read More

மதுரை: தமிழக கட்​டிடத் தொழிலா​ளர் மத்​திய சங்​கத்​தின் சார்​பில் பொன்​கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். அதில், தமிழ்​நாட்​டில் உள்ள கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களில் தொடக்​கக் கல்​வி​யில் தமிழ் கற்​பிக்​கப்​ப​டாது என்​றும், 6-ம் வகுப்​பிலிருந்து ஒரு வகுப்​பில் 20 மாணவர்​கள் விரும்​பி​னால் மட்​டுமே தமிழ் பயிற்​று​விக்​கப்​படும் என்​றும் மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது. அவ்​வாறு விரும்​பும் மாணவர்​களுக்கு தமிழ் பயிற்​று​விக்க தற்​காலிக ஆசிரியர்​கள் மட்​டுமே நியமிக்​கப்​படு​வார்​கள். வாரத்​தில் 2, 3 வகுப்​பு​கள் மட்​டுமே நடத்​தப்​படும். ஒவ்​வோர் ஆண்​டும் பிப்​ர​வரி மாதத்​திலேயே தமிழ் வகுப்​பு​களை நிறுத்​தி​விட வேண்​டும் என்​பது போன்ற விதி​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரிகிறது. எனவே, தமிழகத்​தில் உள்ள கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையி​லான மாணவர்​களுக்கு தமிழ் மொழியை பாட​மாக சேர்க்​க​வும், தமிழ் ஆசிரியர்​களை நிரந்​தர​மாக பணி​யில் அமர்த்​த​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அம்​மனு​வில் குறிப்​பிட்​டிருந்​தார். இந்த மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், மரிய…

Read More

கடன்: பேஸ்புக்/மார்க் ஹைமன், எம்.டி. உங்களுக்கு ஒரு நோய் இருப்பதாகக் கூறப்படுவதை கற்பனை செய்து பாருங்கள், அது மெதுவாக நடப்பதற்கும், உட்கார்ந்து கொள்வதற்கும், நீங்களே உணவளிப்பதற்கும் உங்கள் திறனை மெதுவாக எடுத்துச் செல்லும். சிந்தனையே சிலருக்கு கடினமாகவும் தொந்தரவாகவும் இருக்கும்போது, இது பலருக்கும் கடுமையான உண்மை. டாக்டர் டெர்ரி வால்ஸ் பிந்தைய குழுவில் வருகிறார், அவர் 2000 ஆம் ஆண்டில், இரண்டாம் நிலை முற்போக்கான மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (எம்.எஸ்) நோயால் கண்டறியப்பட்டார், இது அறிகுறிகள் சீராக மோசமடைந்து, இயலாமை அதிகரிக்கிறது. பலருக்கு, இந்த நோயறிதல் மிகக் குறைந்த நம்பிக்கையுடன் ஆயுள் தண்டனை போல் உணர்கிறது. ஆனால் டாக்டர் வால்ஸின் கதை வழக்கமானதல்ல; மாறாக, இது நம்பிக்கை, உறுதிப்பாடு மற்றும் ஒரு ‘ஒருவேளை, ஒருபோதும்’ மீண்டும் ஒருநாள் ‘என்று மாற்றும் கதை.SPMS என்றால் என்ன?இரண்டாம் நிலை முற்போக்கான மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (எஸ்.பி.எம்.எஸ்) என்பது மல்டிபிள் ஸ்களீரோசிஸின் ஒரு கட்டமாகும், அங்கு மேலும் முன்னேற்றத்தின்…

Read More

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் மற்​றும் தனி​யார் சுயநிதி பாலிடெக்​னிக் கல்​லூரி​களின் முதல்​வர்​களுக்கு மாநில தொழில்​நுட்​பக் கல்வி ஆணையர் இன்​னசென்ட் திவ்யா அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக மாணவர்​களுக்கு செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்​தில் வேலை​வாய்ப்​புத் திறனை மேம்​படுத்​தும் வகை​யில், தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககத்​தின் பாடத்​திட்ட மேம்​பாட்டு மையம், கூகுள் நிறு​வனத்​துடன் இணைந்​துள்​ளது. அதன்​படி, பாலிடெக்​னிக் மற்​றும் பொறி​யியல் கல்​லூரி முதலாண்டு மாணவர்​கள் கூகுள் ஜெமினி ஏஐ சேவையை ஓராண்டு காலம் இலவச​மாக பயன்​படுத்​திக் கொள்​ளலாம். தவிர, ஏஐ தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை அம்​சங்​கள், ஏஐ பயன்​பாடு​கள், அதன் மேம்​பட்ட வழி​முறை​களை​யும் அறிந்​து​கொள்​ளலாம். ஏஐ தொடர்​பான பாடங்​கள், முக்​கிய தகவல்​களை​யும் மாணவர்​களுக்கு கூகுள் நிறு​வனம் அனுப்​பும். இதில் பயன்​பெற விரும்​பும் மாணவர்​கள் goo.gle/geminifortn என்ற இணை​யதள இணைப்​பில் செப்​.15-க்​குள் பதிவு செய்​து​கொள்ள வேண்​டும் என்று​ கூறப்​பட்​டுள்​ளது.

Read More

சென்னை: அமெரிக்​கா​வின் வரி​வி​திப்பு நடவடிக்​கை​யால் தமிழக உற்​பத்தி துறை கடும் நெருக்​கடியை எதிர்​கொண்​டுள்​ளது. லட்​சக்​கணக்​கான மக்​களின் வாழ்​வா​தா​ரம் அச்​சுறுத்​தலுக்கு உள்​ளாகி​யிருக்​கிறது. இந்த இக்​கட்​டான சூழ்​நிலையை சமாளிக்​க​வும், வர்த்​தகத்தை மீட்​க​வும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்​வர் ஸ்டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக பிரதமர் மோடிக்கு முதல்​வர் ஸ்டா​லின் நேற்று எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா – அமெரிக்கா இடையே, இரு நாடு​களுக்​கும் பயனளிக்​கக்​கூடிய வர்த்தக ஒப்​பந்​தத்தை எட்​டு​வதற்கு மத்​திய அரசு மேற்​கொண்​டுள்ள முயற்​சிகளை பாராட்​டு​கிறேன். தேசிய நலன்​களை பாது​காப்​ப​தற்​கான மத்​திய அரசின் நிலைப்​பாட்டை முழு​மை​யாக ஆதரிக்​கிறேன். அதே​நேரம், அமெரிக்​கா​வின் 25 சதவீத வரி​வி​திப்பு மற்​றும் அதன் தொடர்ச்​சி​யாக 50 சதவீத​மாக வரி அதி​கரிப்பு காரண​மாக கடும் தாக்​கங்​களை எதிர்​கொள்​வ​தால், தமிழகத்​தில் ஏற்​பட்​டுள்ள கவலை அளிக்​கும் பிரச்​சினை குறித்து தங்​கள் கவனத்​துக்கு கொண்டு வரு​கிறேன். தமிழகத்தில் தாக்கம் அதிகம்: கடந்த நிதி ஆண்​டில், இந்​தி​யா​வின் மொத்த ஏற்​றும​தி​யான 433.6 பில்​லியன்…

Read More

Last Updated : 17 Aug, 2025 12:33 AM Published : 17 Aug 2025 12:33 AM Last Updated : 17 Aug 2025 12:33 AM சென்னை: தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் கல்​லூரி நிர்​வாக ஒதுக்​கீட்டு எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​களுக்​கான முதல் சுற்று பொது கலந்​தாய்வு https:tnmedicalselection.net என்ற சுகா​தா​ரத் துறை இணை​யதளத்​தில், கடந்த ஜூலை 30-ம் தேதி தொடங்​கி நேற்​று முடிவடைந்​தது. இன்று இடங்​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டு, இறுதி பட்​டியல் நாளை (ஆக.18) வெளி​யிடப்​பட​வுள்​ளது. கல்​லூரி​களில் இடங்​கள் ஒதுக்​கீடு பெற்​றதற்​கான ஆணையை நாளை முதல்24-ம் தேதி நண்​பகல் 12 மணி வரை மாணவர்​கள் இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். கலந்​தாய்வு முடிவு​கள் நாளை அறிவிக்​கப்​படும் என்று மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் தெரி​வித்​துள்​ளது. லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!

Read More

சென்னை/ திண்டுக்கல்: தமிழக ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் ஐ.பெரிய​சாமி, அவரது மகன், மகளின் வீடு​கள், அவர்​களது குடும்​பத்​தினருக்கு சொந்​த​மான ஜவுளி மில் உட்பட திண்டுக்கல், சென்னையில் 6 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். தமிழக ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சரும், திமுக துணை பொதுச் செய​லா​ள​ரு​மான ஐ.பெரிய​சாமி​யின் வீடு திண்​டுக்​கல் மேற்கு கோவிந்​தாபுரம் துரை​ராஜ் நகரில் உள்​ளது. அவரது வீட்​டுக்கு அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று காலை 7.15 மணி அளவில் வந்​தனர். அப்​போது, அமைச்​சர் பெரிய​சாமி, வீட்​டில் இருந்​தார். துப்​பாக்கி ஏந்​திய சிஆர்​பிஎஃப் போலீ​ஸார், வீட்​டின் வெளியே பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்ட நிலை​யில், அமலாக்​கத் துறை அதி​காரி​கள், வீட்​டுக்​குள் நுழைந்து தீவிர சோதனை நடத்​தினர். திண்​டுக்​கல் சீலப்​பாடி​யில் அமைச்​சர் பெரிய​சாமி​யின் மகனும், பழநி தொகுதி திமுக எம்​எல்​ஏவு​மான ஐ.பி.செந்​தில்​கு​மார் வீடு மற்​றும் திண்​டுக்​கல் வள்​ளலார் நகரில் அமைச்​சரின் மகள் இந்​தி​ராணி​யின் வீடு ஆகிய இடங்​களி​லும்…

Read More

ஒரு ஆப்டிகல் மாயை பார்வையாளர்களுக்கு மீண்டும் மீண்டும் ஒரு வடிவத்திற்குள் ஒரு மறைக்கப்பட்ட எண்ணைக் கண்டுபிடிக்க சவால் விடுகிறது. படம் “4576” என்ற எண்ணை பல முறை காட்டுகிறது, ஆனால் புத்திசாலித்தனமாக “4567” எண். பங்கேற்பாளர்கள் ஒற்றைப்படை எண்ணை 8 வினாடிகளுக்குள் கண்டுபிடிப்பதில் பணிபுரிகிறார்கள். தீர்வு “4567” 7 வது வரிசை மற்றும் 2 வது நெடுவரிசையில் அமைந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. உங்கள் பார்வை கூர்மையானது மற்றும் உங்கள் கவனம் வெல்ல முடியாதது என்று நினைக்கிறீர்களா? இந்த ஆப்டிகல் மாயை அதைச் சோதிக்க இங்கே உள்ளது, மேலும் இது முதல் பார்வையை விட கடினமாக உள்ளது!படத்தில், முழு காட்சியிலும் மீண்டும் மீண்டும் “4576” என்ற அதே எண்ணைக் கொண்ட ஒரு வடிவத்தை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இந்த வடிவத்திற்குள் கவனமாக மறைக்கப்பட்டிருப்பது ஒற்றைப்படை எண் “4567”. ஒற்றைப்படை வார்த்தையை 8 வினாடிகளுக்குள் கண்டுபிடிப்பது உங்கள் சவால்.படம்: ஃப்ரீஜோபாலெர்ட்.காம்இது எளிமையானதாகத் தோன்றலாம், ஆனால்…

Read More

வேலூர்: இந்​தியா வளர்ந்த நாடாக மாற கல்வி வளர்ச்சி முக்​கி​யம் என்று விஐடி பல்​கலை. வேந்​தர் கோ.​விசுவ​நாதன் கூறி​னார். வேலூர் விஐடி பல்​கலை.​யின் 40-வது பட்​டமளிப்பு விழா மற்​றும் அப்​துல் கலாம்​-ஜெகதீஷ் சந்​திர​போஸ் மாணவர் விடுதி திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது. வேந்​தர் கோ.​விசுவ​நாதன் தலைமை வகித்​தார். உச்ச நீதி​மன்ற நீதிபதி ஆர்​.ம​காதேவன் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​று, மாணவ, மாணவி​களுக்​குப் பட்​டங்​களை வழங்​கி​னார். விழா​வில் விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் பேசி​ய​தாவது: நாட்​டின் மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் 6 சதவீதம் நிதியை கல்விக்கு ஒதுக்க வேண்​டும். மத்​திய அரசு பட்​ஜெட்​டில் 2.5 சதவீதம் மட்​டுமே கல்விக்கு ஒதுக்​கப்​படு​கிறது. அதே​நேரத்​தில், தமிழகம் 21 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்கி நாட்​டிலேயே முன்​னணி மாநில​மாகத் திகழ்​கிறது. புதிய கல்விக் கொள்​கை​யில் உயர்​கல்வி மாணவர் சேர்க்​கையை 50 சதவீத​மாக உயர்த்த இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. அதாவது உயர்​கல்வி பயில்​வோரின் எண்​ணிக்​கையை 8 கோடி​யாக உயர்த்த வேண்​டும். இதற்கு அதிக உட்​கட்​டமைப்பு…

Read More