Author: admin

புதுடெல்லி: 12 சதவீத வரம்​பில் உள்ள 99% பொருட்​கள் மற்​றும் சேவை​கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீத​மாக குறை​யும் என தெரி​கிறது. டெல்லி செங்​கோட்​டை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 79-வது சுதந்​திர தின விழா​வில் பேசிய பிரதமர் மோடி, தீபாவளி பரி​சாக ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றி அமைக்​கப்பட உள்​ள​தாக தெரி​வித்​தார். இப்​போது ஜிஎஸ்டி கட்​டமைப்​பில் 5, 12, 18 மற்​றும் 28 என 4 வரி அடுக்​கு​கள் உள்​ளன. அத்​தி​யா​வசிய பொருட்​களுக்கு விலக்கு அளிக்​கப்​படு​கிறது. அல்​லது குறைந்த வரி விதிக்​கப்​படு​கிறது. அதே​நேரம், அத்​தி​யா​வசி​யமற்ற மற்​றும் ஆடம்பர பொருட்​கள் மிக உயர்ந்த வரி அடுக்​கின் கீழ் (28%) வரு​கின்​றன. ஜிஎஸ்டி விகித முறையை 2 அடுக்​கு​களாக குறைக்​கு​மாறு அமைச்​சர்​கள் குழு​வுக்கு ஆலோ​சனை வழங்கி இருப்​ப​தாக மத்​திய நிதி​யமைச்​சகம் அறி​வித்​தது. ஜிஎஸ்டி வரிக் கட்​டமைப்​பில் ‘ஸ்​டாண்​டர்​டு’ மற்​றும் ‘மெரிட்’ என 2 வகைகள் மட்​டுமே இருக்க வேண்​டும் என்று மத்​திய அரசு மாநில…

Read More

பசில், அல்லது ஆயுர்வேதத்தில் அழைக்கப்பட்டபடி, வாழ்க்கையின் அமுதம். இந்த சக்திவாய்ந்த மூலப்பொருள் நீண்ட காலமாக பலவிதமான வியாதிகளுக்கு எதிராக உடலை ஆதரிப்பதோடு தொடர்புடையது, குறிப்பாக மன அழுத்தம் மற்றும் ஏற்றத்தாழ்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியாக ஓசிமம் டெனுஃப்ளோரம் என்று அழைக்கப்படுகிறது, இது சமீபத்தில் உடலில் கார்டிசோலின் அளவைக் குறைக்கும் அதன் சுவாரஸ்யமான திறனுக்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது, இது பெரும்பாலும் “மன அழுத்த ஹார்மோன்” என்று அழைக்கப்படுகிறது.பண்டைய ஞானம் நீண்ட காலமாக ஆதரிக்கிறது என்ற கூற்று இப்போது புதிய அறிவியல் ஆதாரங்களால் ஆதரிக்கப்படுகிறது. புனித பசில் கார்டிசோலின் அளவை உடலில் 36% வரை கணிசமாகக் குறைக்கும். மேலும் அறிய படிக்கவும்!உங்கள் ஆரோக்கியத்திற்கு மன அழுத்தம் என்ன செய்கிறது என்பது இங்கேகார்டிசோல் என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?கார்டிசோல் என்பது மன அழுத்தத்திற்கு உடலின் இயல்பான பதில். மன அழுத்தம் நம் உடலை எவ்வாறு பாதிக்கிறது என்று ஒருவர் யோசிக்கிறீர்கள் என்றால், இங்கே கார்டிசோல்…

Read More

சென்னை: நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உடல், ராணுவ மரியாதையுடன் 42 குண்டுகள் முழங்க நேற்று தகனம் செய்யப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக் கள் அஞ்சலி செலுத்தினர். பாஜகவின் மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து, அவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நேற்று காலை, வீட்டில், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக எம்பி. கனிமொழி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன், இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிர மணியன் கடேஸ்வரன், இந்து மக்கள் கட்சி தலைவர்…

Read More

சென்னை: சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால், இவை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று, தமிழக அரசால் அமைக்கப்பட்ட மத்திய – மாநில உறவுகளை ஆராயும் உயர்நிலைக்குழுவிடம் பரிந்துரை வழங்கப்பட் டுள்ளது. மத்திய – மாநில அரசுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் தேவையான ஆலோசனைகள், பரிந்துரைகளை வழங்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழுவின் கூட்டம் சென்னையில் கடந்த 14-ம்தேதி நடந்தது. குழு உறுப்பினர்கள் அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் எம்.நாகநாதன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வியில் நிகழும் மத்திய அரசின் அதிகாரக் குவிப்பு மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த விரிவான அறிக்கையை மாநில திட்டக்குழு உறுப்பினர் நா.எழிலன் எம்எல்ஏ சமர்ப்பித்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள்…

Read More

சென்னை: ‘சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்றால் தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். மண் வளத்துக்கும், இயற்கை சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்களை தமிழகம் முழுவதும் அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலா ளர் வைகோ உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தும் எந்த பலனும் இல்லாமல் உள்ளது. மாநிலம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை வெட்டி, அகற்ற ஒரே நேரத்தில் டெண்டர் விடப்படும் என தமிழக அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பாக தெரிவித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை’’ என தெரிவித்தனர். அப்போது அரசு தரப்பில்,…

Read More

நீடித்த உட்கார்ந்து (குறிப்பாக மேசை வேலையில்) ஏற்படும் இறுக்கத்தை எதிர்ப்பதற்கான ஒரு சிறந்த பயிற்சியாக இடுப்பு நெகிழ்வு நீட்சி உள்ளது. இதைச் செய்ய, ஒன்று தரையில் 90 டிகிரி கோணத்தை உருவாக்க, தரையில் மண்டியிட வேண்டும், ஒரு முழங்கால் கீழே மற்றும் மற்றொன்று முன்னால் நடப்படுகிறது. இந்த நிலையில் இருக்கும்போது, பின்புறத்தை நேராக வைத்து, மையத்தை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள், மெதுவாக இடுப்பை முன்னோக்கி தள்ளி, இந்த நிலையை சுமார் 20-30 வினாடிகள் வைத்திருங்கள், பின்னர் முயற்சித்து பக்கங்களை மாற்றவும். இந்த நீட்சி இடுப்பு இயக்கம் மேம்படுத்தவும் குறைந்த முதுகுவலியைக் குறைக்கவும் உதவுகிறது.

Read More

சேலம்: தமிழகம் உள்பட மாநிலங்​களில் நேர்​மை​யான முறை​யில் வாக்​காளர் பட்​டியல் சரி​பார்ப்பு பணியை தேர்​தல் ஆணை​யம் உறுதி செய்ய வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் கூறி​னார். சேலத்​தில் நடை​பெற்ற இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில மாநாட்​டில் பங்​கேற்ற முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: எல்​லோருக்​கும் எல்​லாம் என்ற லட்​சி​யத்​துடன், திரா​விட இயக்​கங்​களோடு கம்​யூனிஸ்ட்​கள் கொள்கை உறவு கொண்​டுள்​ளன. இந்த உறவு எப்​போதும் நீடிக்க வேண்​டும். அப்​போது​தான் தலை​முறை​கள் காப்​பாற்​றப்​படும். 1950-ல் சேலம் சிறை​யில் 22 கைதி​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். அந்த நாளை கண்டன நாளாக அறி​வித்த பெரி​யார், ஊர்​வலங்​களை நடத்​தி​னார். கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் கோரிக்​கையை ஏற்று அங்கு மணி மண்​டபம் அமைக்​கப்​படும்.திமுக தோழமைக் கட்​சிகளின் ஒற்​றுமை பலரின் கண்​களை உறுத்​துகிறது. கூட்​ட​ணியை உடைக்க எத்​தனையோ சதி செய்​து, பொய் தகவல்​களை பரப்​பு​கின்​றனர். அதில் முக்​கிய​மானவர் எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி. அவருக்கு கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் மேல் திடீர் பாசம் பொங்​கு​கிறது. அடிமைத்​தனம் பற்றி பழனி​சாமி…

Read More

குறைவாக பேசுங்கள், பெற்றோர் சிறந்தவர்கள்: விரிவுரை இல்லாமல் குழந்தைகளுக்கு பெரிய உணர்வுகளுக்கு செல்ல 5 வழிகள் (படம்: TOI) குழந்தைகள் உணர்ச்சிவசப்பட்ட கடற்பாசிகள், அவர்கள் சொல்வதை விட அவர்கள் பார்ப்பதிலிருந்து அவர்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் அடிக்கடி எங்கள் குழந்தைகளை “அமைதிப்படுத்த” அழைக்கிறோம், மன அழுத்த தருணங்களின் போது நம்முடைய சொந்த செயல்கள் அவர்கள் பெறும் மிக சக்திவாய்ந்த பாடங்கள். ஒரு சொற்பொழிவு இல்லாமல் பெரிய உணர்வுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை உங்கள் குழந்தைக்கு கற்பிக்கலாம். ஆம், நீங்கள் அதை சரியாகப் படித்தீர்கள்! சுய கட்டுப்பாட்டை மாதிரியாக்குவதன் மூலம், உங்கள் சொந்த உணர்ச்சி புயல்களைக் கையாள அவர்களுக்கு ஒரு வரைபடத்தை தருகிறீர்கள்.2025 ஆய்வு, தாய்வழி உணர்ச்சி பயிற்சி மற்றும் குழந்தை உணர்ச்சி ஒழுங்குமுறை: குழந்தை பருவத்தில் குறுக்குவெட்டு காட்சிகள், ஒரு ஆய்வகப் பணியின் போது பெற்றோர் -குழந்தை தொடர்புகளைக் கவனித்ததோடு, தாய்மார்கள் நேர்மறையான உணர்ச்சிகளைப் பயிற்றுவித்தபோது, குழந்தைகள் விரைவில் இணக்கத்தையும் ஈடுபாட்டையும்…

Read More

சென்னை: நெல்​லை​யில் வரும் 22-ம் தேதி நடை​பெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்​டில் அமித் ஷா பங்​கேற்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. தமிழக பாஜக சார்​பில் தென் மாவட்​டங்​களில் உள்ள பாஜகபூத் கமிட்டி பொறுப்​பாளர்​கள் மாநாடு ஆக. 17-ம் தேதி (இன்​று) நெல்​லை​யில் நடை​பெறும் என அறிவிக்​கபட்​டிருந்​தது. இந்​நிலை​யில், பாஜக மூத்த தலை​வரும், நாகாலாந்து ஆளுநரு​மான இல.கணேசன் நேற்று முன்​தினம் மாலை கால​மா​னார். இதையடுத்​து, நெல்​லை​யில் நடை​பெற​விருந்த பூத் கமிட்டி மாநாடு ரத்து செய்​யப்​பட்​டு, வரும் 22-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. வரும் 22-ம் தேதி நெல்​லை​யில் நடை​பெறும் மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவும் பங்​கேற்​ப​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. அன்று கேரளா​வில் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க வரும் அமித் ஷா, அங்​கிருந்து நெல்லை வந்து மாநாட்​டில் கலந்து கொள்​கிறார். அப்​போது, தமிழக பாஜக தலை​வர்​களு​டன் கூட்​டணி தொடர்​பான ஆலோ​சனை​களை அவர் மேற்​கொள்ள உள்​ளார் என்று பாஜக மூத்த நிர்​வாகி ஒரு​வர் தெரி​வித்​தார்.

Read More

திருச்சி: தமிழகத்​தில் அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் மற்​றும் அரசு சார்ந்த பொதுத்​துறை நிறு​வனங்​களில் மொத்​தம் 10.50 லட்​சம் பேர் பணி​யாற்றி வரு​கின்​றனர். இவர்​களது கோரிக்​கை​களில் முதன்​மை​யானது பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வ​தாகும். அரசு ஊழியர்​கள், அவர்​களது குடும்​பத்​தினர் என சுமார் 40 லட்​சம் வாக்​காளர்​கள் உள்ள நிலை​யில், பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் குறித்த கோரிக்கை சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முக்​கியப் பங்கு வகிக்​கும் என்று கூறப்​படு​கிறது. இதுகுறித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்க தலைமை ஒருங்​கிணைப்​பாளர் பிரெடெரிக் எங்​கெல்ஸ் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: தமிழக அரசில் கால​முறை ஊதி​யத்​தில் பணிபுரி​யும் அரசு ஊழியர், ஆசிரியர்​களில் 1,98,331 பேர் பழைய ஓய்​வூ​திய திட்​டத்​தி​லும், 6,24,140 பேர் புதிய ஓய்​வூ​தியதிட்​டத்​தி​லும் உள்​ளனர். சிபிஎஸ் திட்​டத்​தில் கடந்த மார்ச் 31-ம் தேதிவரை 45,625 பேர் ஓய்வு பெற்​றுள்​ளனர். 7,864 பேர் பணி​யின்​போது உயி​ரிழந்​து​விட்​டனர். 2003-க்​குப் பின் பணி​யில் சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்​களுக்கு ஓய்​வூ​தி​யம், குடும்ப…

Read More