Author: admin

எம்எல்ஏக்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தச் சென்றனர். அப்போது பூட்டிக் கிடந்த ஒரு அறையை உடைத்து சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனான எம்எல்ஏ ஐ.பி.செந்தில் குமாருக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். முன்னதாக, எம்எல்ஏ விடுதிக்கு வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள், செந்தில்குமாருக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைக்கு சென்றனர். அங்கு, அவரது அறை பூட்டப்பட்டிருந்ததால், நீண்ட நேரமாக வெளி்யே காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரமாக காத்திருந்த நிலையில், எம்எல்ஏ விடுதிக்கு வந்த சட்டப்பேரவை…

Read More

காயங்கள் மற்றும் வலிகள் பொதுவாக சிறிய சுகாதார பிரச்சினைகள் என நிராகரிக்கப்படுகின்றன. கையில் திடீரென காயம் எதையாவது மோதிக் கொண்டிருப்பதால் விளக்கப்படலாம், அதே நேரத்தில் தோள்பட்டை வலி பெரும்பாலும் தோரணை அல்லது அதிகப்படியான மீது குற்றம் சாட்டப்படுகிறது. இருப்பினும், இந்த அறிகுறிகள் தெளிவான காரணமின்றி அல்லது நீண்ட காலமாக நீடிக்கும் போது, அவை இரத்த புற்றுநோய் போன்ற தீவிரமான ஒன்றைக் குறிக்கலாம்.இரத்த புற்றுநோய் யுகே படி, விவரிக்கப்படாத சிராய்ப்பு, இரத்தப்போக்கு அல்லது தொடர்ச்சியான வலி லுகேமியா, லிம்போமா அல்லது மைலோமா போன்ற நிலைமைகளை சமிக்ஞை செய்யலாம் – இவை அனைத்தும் இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை செயல்பாட்டை பாதிக்கின்றன. இங்கிலாந்தில் சுமார் 40,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரிப்பது அவசியம்.விவரிக்கப்படாத காயங்கள் ஏன் தோன்றும்தோல் உடைக்கும்போது, பொதுவாக அதிர்ச்சி காரணமாக ஒரு காயம் உருவாகிறது. இருப்பினும், காயங்கள் காயமின்றி தோன்றினால், சாத்தியமான…

Read More

கொல்கத்தா: நீச்சல் வீராங்கனையின் வீட்டில் இருந்து அவரது பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டன. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை புலா சவுத்ரி. இவர் 5 கண்டங்களில் உள்ள 7 கடல்களையும் நீந்தி கடந்தவர் என்ற பெருமையையும், பல்வேறு தேசிய சாதனைகளையும் படைத்தவர். இவரது சாதனைகளை பாராட்டி, மத்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்துள்ளது. 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை மேற்கு வங்க மாநிலம், நந்தப்பூர் எம்எல்ஏவாகவும் அவர் இருந்துள்ளார். இவரது மூதாதையர் வீடு கொல்​கத்​தா​வின் கஸ்பா நகர் பகு​தி​யில் உள்​ளது. தற்போது இந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. இந்த வீட்டை அவரது சகோ​தரர் மிலன் சவுத்ரி என்​பவர் பராமரித்து வரு​கிறார். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம், மிலன் சவுத்ரி அந்த வீட்டை சுத்​தம் செய்ய சென்​றார். அப்​போது வீட்​டின் பின்​புற கதவு உடைக்​கப்​பட்டு வீட்​டிலிருந்த புலா சவுத்​ரி​யின் பத்மஸ்ரீ உள்​ளிட்ட…

Read More

தலைமைச் செயலகத்தை வரும் 22-ம் தேதி முற்றுகையிட போவதாக டிட்டோஜேக் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், டிட்டோஜேக் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொடக்கக் கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த 14-ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது, நிர்வாகக் காரணங்களால் கூட்டமானது ஆக.18ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சென்னையில் நாளை (18-ம் தேதி) கூட்டம் நடைபெற உள்ளது.

Read More

அடிப்படை தை சி இயக்கம் சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம் மற்றும் மண்ணீரல் உள்ளிட்ட அனைத்து உடல் உறுப்புகளின் ஒரே நேரத்தில் தூண்டுதலுக்கு உதவுகிறது. நேரடியான ஆற்றல்மிக்க பயிற்சிகளை விரும்பும் தொடக்க பயிற்சியாளர்களை இயக்கம் முறையிடுகிறது.மென்மையான உடல் அசைவுகளை உருவாக்க உங்கள் முழங்கால்களை மெதுவாகத் துள்ளும்போது, உங்கள் கால்களைத் தவிர்த்து நிற்கவும். உங்கள் கைகள் இயற்கையாகவே ஆடுகின்றன, மேலும் உங்கள் பக்கங்களையும், மார்பு மற்றும் பின்புறத்தையும் லேசாகத் தட்டவும். எந்த உறுப்பு தூண்டுதலைப் பெறுகிறது என்பதை உங்கள் கையின் நிலை தீர்மானிக்கிறது: உங்கள் கை உங்கள் கீழ் முதுகில் அடையும் போது சிறுநீரக தூண்டுதல் ஏற்படுகிறது, அதே நேரத்தில் உங்கள் கை உங்கள் இடது பக்கத்திற்கு அருகில் இருக்கும்போது மண்ணீரல் தூண்டுதல் நிகழ்கிறது. மறுபுறம், உங்கள் கை உங்கள் மார்புக்கு அருகில் இருக்கும்போது இதய தூண்டுதல் ஏற்படுகிறது, மேலும் உங்கள் கை உங்கள் வலது பக்கத்திற்கு அருகில் இருக்கும்போது கல்லீரல் தூண்டுதல் ஏற்படுகிறது.…

Read More

புதுடெல்லி: நாட்​டின் 79-வது சுதந்​திர தினத்தை முன்​னிட்டு டெல்லி செங்​கோட்​டை​யில் பிரதமர் நரேந்​திர மோடி தேசி​யக்​கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றி​னார். அப்​போது டிஜிட்​டல் இறை​யாண்​மை​யின் அவசி​யத்தை அவர் வலி​யுறுத்​தி​னார். இதுபற்றி அவர் கூறும்​போது, “நாட்​டின் தொழில்​நுட்ப அமைப்​பு​கள் பாது​காப்​பாக​வும் சுதந்​திர​மாக​வும் இருக்க வேண்​டும். டிஜிட்​டல் சுயாட்​சியை வலுப்​படுத்​து​வ​தாக இருக்க வேண்​டும். ஆபரேட்​டிங் சிஸ்​டம் முதல் சைபர் பாது​காப்பு வரை, ஆழமான தொழில்​நுட்​பம் முதல் செயற்கை நுண்​ணறிவு வரை, அனைத்​தும் நம்​முடைய​தாக இருக்க வேண்​டும். நமது யுபிஐ தளம் இன்று உலகையே ஆச்​சரியப்​படுத்​துகிறது. நம்​மிடம் திறமை உள்​ளது. இந்​தியா மட்​டுமே யுபிஐ மூலம் 50% நிகழ்​நேர பரிவர்த்​தனை​களை செய்​கிறது. நமது இளைஞர்​களுக்கு நான் சவால் விடு​கிறேன். வாருங்​கள்.. நமக்கு ஏன் சொந்த சமூக ஊடக தளங்​கள் இல்​லை? நாம் ஏன் மற்​றவர்​களை சார்ந்​திருக்க வேண்​டும்? இந்​தி​ய செல்​வம் ஏன் வெளி​நாட்டு​க்கு செல்ல வேண்​டும்?” என்​றார். எந்​தவொரு இறை​யாண்மை கொண்ட நாடும்…

Read More

தேர்தல் காலத்து பரபரப்புகளின் ஒரு பகுதியாக மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை மனமுவந்து வரவேற்றுக் கொண்டிருக்கிறது திமுக. அதிலும் குறிப்பாக, அதிமுக முன்னணி தலைவர்களை அதிமுக்கியத்துவம் கொடுத்து வரவேற்று பன்னீர் தெளிக்கும் திமுக தலைமை, அவர்களுக்கு உடனடியாக கட்சிப் பதவிகளை அளித்தும் பரவசப்படுத்துகிறது. அந்தவகையில், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தவரும் அதிமுக அமைப்புச் செயலாளர்களில் ஒருவருமான மருத்துவர் வா.மைத்ரேயனை அண்மையில் அறிவாலயம் அரவணைத்துக் கொண்டது. “அதிமுக தலைமை என்ன செய்ய வேண்டும் என்பதை டெல்லி தலைமை தான் முடிவு செய்கிறது” என்ற குற்றச்சாட்டைச் சொல்லி திமுக-வில் இணைந்த மைத்ரேயனை ‘இந்து தமிழ் திசை’ சிறப்புப் பேட்டிக்காக தொடர்பு கொண்டோம். “என்னிடம் சிகிச்சை எடுக்கும் மருத்துவப் பயனாளி ஒருவருக்கு முக்கியமான சிகிச்சை ஒன்றை அளிக்க வேண்டி இருக்கிறது. அதை முடித்துவிட்டு பேசலாமா?” என்றவர், அதன்படியே சிகிச்சையை முடித்த கையோடு நம்மை அழைத்தார். இனி அவரது பேட்டி… அதிமுக-வை பாஜக தலைமை இயக்குகிறது என்பதுதான் நீங்கள்…

Read More

புதுடெல்லி: அணுசக்திப் பொருட்களை தவறான பயன்படுத்துவதற்கான வாய்ப்பு, கதிர்வீச்சு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் காரணமாக யுரேனியம் தாதுக்களை வெட்டியெடுத்தல், இறக்குமதி செய்தல், பதப்படுத்துதல் ஆகியவற்றில் மத்திய அரசு தனி யாரை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் 2047-ம் ஆண்டுக்குள் நாட்டின் அணுமின் உற்பத்தி திறனை 12 மடங்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே அணுசக்தி துறையில் அரசின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இத்துறையில் தனியாரையும் அனுமதிப்பது குறித்து அரசு திட்டமிட்டுள்ளது. என்றாலும் உலகளா​விய நடை​முறை​களைப் பின்​பற்றி பயன்​படுத்​தப்​பட்ட யுரேனி​யம் எரிபொருளை மறுசுழற்சி செய்​தல் மற்​றும் புளூட்​டோனி​யம் கழி​வு​களை நிர்​வகித்​தல் ஆகிய​வற்​றில் அரசு தனது பிடியை தக்க வைத்​துக் கொள்​ளும். இந்​தி​யா​வில் 76,000 டன் யுரேனி​யம் இருப்​ப​தாக மதிப்​பிடப்​பட்​டுள்​ளது, இது 30 ஆண்​டு​களுக்கு தலா 10 ஆயிரம் மெகா​வாட் மின்​னுற்​பத்​திக்கு போது​மானது. என்​றாலும் அரசின் இலக்கை எட்​டு​வதற்​கான தேவை​யில் சுமார் 25% மட்​டுமே உள்​நாட்டு வளங்​கள் பூர்த்தி செய்ய முடி​யும்.…

Read More

புதுடெல்லி: முன்​னாள் பிரதமரும் பாஜகவை நிறு​விய தலை​வர்​களில் ஒரு​வரு​மான அடல் பிஹாரி வாஜ்​பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி உடல்​நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்டி டெல்​லி​யில் உள்ள அவரது நினை​விட​மான சதைவ் அடலில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி, மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா, மாநிலங்​களவை துணைத் தலை​வர் ஹரிவன்​ஷ்,மத்​திய அமைச்​சர்​கள் ராஜ்​நாத் சிங், ஜே.பி.நட்​டா​ உள்​ளிட்ட தலை​வர்​கள் மலர்​களை தூவி மரி​யாதை செலுத்​தினர். வாஜ்​பாய் நினைவு தினத்தை முன்​னிட்டு பிரதமர் மோடி வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதி​வில், “அடல்​ஜி​யின் நினைவு நாளில் அவரை நினை​வில் கொள்​கிறேன். இந்​தி​யா​வின் ஒட்​டுமொத்த முன்​னேற்​றத்​துக்​கான அவரது அர்ப்​பணிப்​பும் சேவை மனப்​பான்​மை​யும், வளர்ந்த மற்​றும் தன்​னிறைவு பெற்ற இந்​தி​யாவை உரு​வாக்​கு​வ​தில் அனை​வருக்​கும் தொடர்ந்து உத்​வேகம் அளித்து வரு​கிறது” என்று கூறி​யுள்​ளார். மத்​திய பிரதேச மாநிலம் குவாலியரில் 1924-ம் ஆண்டு டிசம்​பர் 25-ம் தேதி வாஜ்​பாய் பிறந்​தார்.…

Read More

வாஷிங்டன்: உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் 3 மணி நேரம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனின் 22 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இருநாடுகள் இடையிலான போரை நிறுத்த முயற்சி செய்து வருகிறார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் ட்ரம்ப் 4 முறை தொலைபேசி​யில் ஆலோ​சனை நடத்தி உள்​ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்​தில் அமெரிக்​கா, ரஷ்ய அதிபர்​கள் நேற்று நேரடி​யாக பேச்​சு​வார்த்தை நடத்​தினர். ஆங்​கரேஜ் விமான தளத்​தில் தரை​யிறங்​கிய அதிபர் புதினை, அதிபர் ட்ரம்ப் வரவேற்று அழைத்​துச் சென்​றார். அப்​போது வானில் அமெரிக்​கா​வின் பி2, எப்22 ரக போர் விமானங்​கள்…

Read More