Author: admin

பெங்களூரு: ‘துணை முதல்வர் டி.கே. சிவகுமார்தான் அடுத்த கர்நாடக முதல்வராக வருவார்’ என்று கூறியதற்காக சன்னகிரி எம்எல்ஏ பசவராஜு வி. சிவகங்காவுக்கு மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. கடந்த சில மாதங்களாக கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பான சர்ச்சை புகைந்த நிலையில், முதல்வர் சித்தராமையா தனது ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வார் காங்கிரஸ் தலைமை உறுதியாக தெரிவித்தது. இந்த நிலையில், சன்னகிரி காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜு வி. சிவகங்கா சனிக்கிழமையன்று தாவங்கேரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “டிசம்பர் மாதத்திற்குப் பிறகு, டி.கே. சிவக்குமார் முதல்வராக வருவார்” என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார். கர்நாடக மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நிவேதித் ஆல்வா வெளியிட்ட அறிவிப்பில், ‘முதல்வர் மாற்றம் குறித்து சிவகங்கா ஊடகங்களுக்கு ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார். இது கட்சிக்குள் குழப்பத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இக்கருத்து கட்சியின் ஒழுக்கத்தை…

Read More

விழுப்புரம்: பாமக தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அடுத்த பட்டானூரில் இன்று(ஆக. 17) நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் முரளி சங்கர் வரவேற்றார். மேடையில் ராமதாசுக்கு அருகிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டு, அவரது மகள் ஸ்ரீகாந்தி அமர வைக்கப்பட்டார். சிறப்பு பொதுக்குழுவில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர் கூட்டத்தில், கவுரவத் தலைவர் கோ.க.மணி முதல் தீர்மானத்தை வாசித்தபோது, “அங்கீகாரத்தை இழந்த பாமகவை மீண்டும் பலப்படுத்த, கட்சியின் அமைப்பு விதி 13-ல் திருத்தம் செய்து, பாமக தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என சிறப்பு பொதுக்குழு அங்கீகரிக்கிறது” என்றார். அப்போது, கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் எழுந்து நின்று கரவோலி எழுப்பி ஆராவரம் செய்தனர். அவர்களை பார்த்து, இருகரம் கூப்பி ராமதாஸ் வணங்கினார். பின்னர், “சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் முழு அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்குவது, கல்வி,…

Read More

உங்கள் பணி மேசைக்கு ஒரு மூலையை அமைக்கவும். ஒரு ஒயிட் போர்டு, அத்தியாவசிய மற்றும் அழகான எழுதுபொருள் பொருட்கள் மற்றும் ஒட்டும் குறிப்புகள் மூலம் அதை அலங்கரித்தது. நீங்கள் மூளைச்சலவை செய்யும் போது உங்கள் முதுகில் ஆதரிக்கக்கூடிய ஒரு வசதியான நாற்காலியை கூட ஆர்டர் செய்தது!நீங்கள் ஒரு மேசை வேலையில் இருக்கும்போது ஆரோக்கியமான மேம்படுத்தலுக்கு அவ்வளவுதான் என்று நினைக்கிறீர்களா? மீண்டும் சிந்தியுங்கள்.அந்த 9-5 க்கு நாள் முழுவதும் உங்கள் மேசையுடன் பிணைக்கப்பட்டிருப்பது சில சலுகைகளுடன் வருகிறது, உண்மை. ஆனால் இது ஏராளமான பாதகங்களுடன் வருகிறது. ஒருபுறம், ஒரு பிஸியான நாளில் போக்குவரத்தின் நடுவில் சிக்கிக்கொள்வது அல்லது புயல்களைத் துணிச்சலானது மற்றும் மழையில் நனைப்பது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் உங்கள் சொந்த உடலின் உள் உறுப்புகளைப் பற்றி என்ன?அறிகுறிகள் ஆரம்பத்தில் நுட்பமாக இருக்கலாம், ஆனால் நாள் முழுவதும் ஒரு நாற்காலியில் சிக்கி, உங்கள் இதயம் அவசர மற்றும் மீண்டும் மீண்டும்…

Read More

சென்னை: தருமபுரி மாவட்டத்தை திமுக புறக்கவில்லை என்றும், புறக்கணித்திருந்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 100க்கு 100 சதவீத வெற்றி சாத்தியமாகி இருக்குமா என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரியில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வீழ்த்தப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில்தான் தருமபுரி மாவட்டத்தை முதல்வர் புறக்கணித்து வருகிறார் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மேலும், தருமபுரி மாவட்டம் மீதான வன்மத்தைக் கைவிடுங்கள்; காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துங்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் சொல்லியிருக்கிறார். சொந்தக் கட்சியிலேயே தனக்கு ஒரு இடமில்லாமல் வன்மத்தை வைத்துக் கொண்டு தந்தையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம். தன் இயலாமையை மறைக்க இருப்பை தக்க வைத்துக் கொள்ள, தருமபுரியைப் பகடைக்காயாய் பயன்படுத்துகிறார். எந்தப் பாகுபாடும்…

Read More

இந்த ஆப்டிகல் மாயை பார்வையாளர்களை 7 வினாடிகளுக்குள் “வேகமான” கட்டத்தில் மறைக்கப்பட்ட “கடைசி” என்ற வார்த்தையை கண்டுபிடிக்க சவால் விடுகிறது. இது கண்காணிப்பு திறன்களையும் கவனத்தையும் சோதிக்கிறது, ஏனெனில் மூளை மீண்டும் மீண்டும் காரணமாக நுட்பமான வேறுபாடுகளை கவனிக்காது. வஞ்சக வார்த்தையை வெற்றிகரமாக கண்டுபிடிப்பது கூர்மையான காட்சி உணர்வைக் குறிக்கிறது, அதே நேரத்தில் வழக்கமான நடைமுறை இந்த திறன்களை மேம்படுத்துகிறது. ஆப்டிகல் மாயைகள் புதிர்கள் மட்டுமல்ல, அவை எவ்வளவு வேகமாக, எவ்வளவு நன்றாக விவரங்களை பிடிக்கிறோம் என்று சவால் விடும் விளையாட்டுகளை அவை சிந்திக்கின்றன. முதல் பார்வையுடன், மேலே உள்ள படம் நேரடியானதாகத் தோன்றுகிறது, “வேகமான” என்ற வார்த்தை நிரம்பியுள்ளது. முட்டாளாக்க வேண்டாம், இருப்பினும்! ஃபாஸ்ட் ஆஃப் ஃபாஸ்ட், ஒரு ஸ்னீக்கி இம்போஸ்டர் பதுங்குகிறது, இந்த வார்த்தை கடைசியாக.படம்: புதினாமறைக்கப்பட்ட “கடைசி” ஐ 7 வினாடிகளுக்குள் பார்ப்பதே உங்கள் பணி. செய்ய எளிதானதா? அவ்வாறு இல்லை. வார்த்தைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை,…

Read More

புதுடெல்லி: அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனை முன்வைத்து இன்று முதல் 16 நாட்கள் ராகுல் காந்தி, பிஹாரில் ‘வாக்காளர் அதிகார நடைபயணம்’ நடத்துகிறார். இந்த நிலையில், புதுடெல்லியில் இன்று தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அரசியல் நோக்கங்களுக்காக வாக்காளர்களை குறிவைக்கும் ஒரு ஏவுதளமாக தேர்தல் ஆணையம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் உறுதியாக நிற்கிறது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எங்களுக்கு எல்லா கட்சிகளும் ஒன்றுதான். தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு பொறுப்பிலிருந்து பின்வாங்காது. வாக்கு…

Read More

சென்னை: தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று, நாளை (18.08.2025) முதல் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் 38 ரயில்கள், கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று எல். முருகன் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று (17 ஆகஸ்ட் 2025) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன், விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் கூடுதல் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மனுக்கள் மக்களிடமிருந்து தமக்கு வந்ததாகவும், அதை தாம் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் கவனத்துக்கு கொண்டு சென்றதை தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில் 38 ரயில்கள் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவித்தார். இந்த அறிவிப்பின்படி சென்னை சென்ட்ரல்- ஷிவமோகா வாராந்திர அதிவிரைவு ரயில் (12691) ஆம்பூரில் நின்று செல்லும். ஷிவமோகாவிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை (12692) மறு மார்க்கத்திலும்…

Read More

சகிக்கமுடியாத கோடை வெப்பம் மற்றும் திடீர் அறிவிப்பு ‘80% இன்று மழைக்கான வாய்ப்புகள் ‘ – ஒரு நிவாரணம் போல் தெரிகிறது, இல்லையா? ஆனால் மழைக்காலத்தின் மீதான காதல் என்பது மனிதனுக்கு மட்டுமே மசாஜ் அல்ல. டெங்கு வைரஸைக் கொண்டிருக்கும் ஏடிஸ் ஈஜிப்டி கொசு, பெரும்பாலும் தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கிறது. பழைய டயர்கள் மற்றும் மலர் பானைகளில் சேகரிக்கப்பட்ட தண்ணீர் முதல் ஒருவர் வெறுக்கும் குட்டைகள் வரை, இந்த சிறிய இனப்பெருக்கம் இடங்கள் தீவிர இழப்பு, மரணத்திற்கு கூட காரணமாக மாறும். மழைக்காலம் முழுவதும், ஈரப்பதம் அதிகமாக உள்ளது, இது கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய மிகவும் பிடித்தது, குறிப்பாக 80% அல்லது அதற்கு மேற்பட்ட வரம்பில். இது வெறுமனே ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், நீண்ட காலம் உயிர்வாழவும் அனுமதிக்கிறது. மறுபுறம், மட்டுப்படுத்தப்பட்ட சூரிய ஒளி காரணமாக, இந்தியாவில் ஒரு கோடை கழித்தபின் ஒரு நிவாரணமாக உணரக்கூடும், தேங்கி…

Read More

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. தென் மாவட்டங்ளுக்கு புறப்படும் பாண்டியன் விரைவு ரயில் உள்பட முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது. நிகழாண்டில் தீபாவளி பண்டிகை வரும் அக்.20-ம் தேதி (திங்கள்கிழமை ) கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவை பொருத்தவரை 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்த வகையில், பண்டிகைக்கு சில நாட்கள் முன்பாக, அக்.16-ம் தேதி அன்று சென்னையில் இருந்து விரைவு ரயில்களில் புறப்படுவதற்கு வசதியாக, டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் முக்கிய விரைவு ரயில்களில் 2ம் வகுப்பு தூங்கும்…

Read More

மேம்பட்ட சிறுநீரக நோயில், உடல் திரவத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது, இது வீக்கத்திற்கு வழிவகுக்கிறது, அதே நேரத்தில் கழுத்து நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதயம் மற்றும் சிறுநீரக அமைப்புகள் சவால்களை எதிர்கொள்ளும்போது, கழுத்தில் உள்ள நரம்புகள் விரிவாக்கம் அல்லது வீக்கம் மூலம் கவனிக்கப்படுகின்றன. உடலில் அதிகப்படியான திரவம் இரத்த நாளத்தின் அழுத்த உயரத்தை உருவாக்குகிறது, இது ஜுகுலர் நரம்பு விலகல் எனப்படும் இந்த நிலைக்கு வழிவகுக்கிறது. கழுத்தின் பக்கத்தில் அமைந்துள்ள ஒரு வீங்கிய அல்லது நீடித்த நரம்பு, யாரோ ஒருவர் படுத்துக் கொள்ளும்போது அல்லது உடல் ரீதியான சிரமத்தை அனுபவிக்கும் போது தெரியும். எந்தவொரு அசாதாரண நரம்பு வீக்கம் அல்லது கழுத்தில் வீக்கம் ஏற்படுவதற்கு, உடனடி மருத்துவ மதிப்பீடு தேவைப்படுகிறது, ஏனெனில் இது கடுமையான திரவ ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உறுப்பு மன உளைச்சலைக் குறிக்கிறது.குறிப்பு இணைப்புகள்சிறுநீரக நோய்: இது உங்கள் சருமத்தை பாதிக்கக்கூடிய 11 வழிகள் – அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜிhttps://www.aad.org/public/diseases/az/kidney-disease-warning-signsசிறுநீரக…

Read More