அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ தொலைக்காட்சி உரிமையில் புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், யோகி பாபு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. தற்போது அதில்தான் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பில் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனால், ‘குட் பேட் அக்லி’ படத்தை திரும்ப கொடுத்துவிட்டது சன் நிறுவனம். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது ‘குட் பேட் அக்லி’ தொலைக்காட்சி உரிமைக்காக விஜய் தொலைக்காட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி ஒளிபரப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ கூட்டணி…
Author: admin
சென்னை: “துரதிருஷ்டவசமாக சில மனித மிருகங்கள் வந்து கடுமையாக தாக்கியதால், உங்களுடைய மகன் அஜித்குமார் மரணமடைந்துவிட்டார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்” என்று அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரரிடம் தொலைபேசி வாயிலாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆறுதலாக பேசினார். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனம் சந்தைபேட்டை அருகே அதிமுக சார்பில் இன்று (ஜூலை 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது அஜித்குமாரின் தாய் மற்றும் தம்பியிடம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக பேசி ஆறுதல் தெரிவித்தார். அஜித்குமாரின் தாயாரிடம் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “துரதிருஷ்டவசமாக சில மனித மிருகங்கள் வந்து கடுமையாக தாக்கியதால், உங்களுடைய மகன் அஜித்குமார் மரணமடைந்துவிட்டார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு…
ஒவ்வொரு இரவும் நம் உடல் ஓய்வெடுக்கும்போது, மூளை இன்னும் பல வழிகளில் கடுமையாக உழைத்து வருகிறது. உடலுக்கு தூக்கம் என்பது ஓய்வைக் குறிக்கலாம், மூளைக்கு, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி “பழுதுபார்க்கும் பயன்முறையில்” செல்ல வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு இரவும் நம் அழகு தூக்கத்தைப் பிடிக்கும்போது மூளை செய்யும் அற்புதமான விஷயங்களை ஆராய்வோம்.கழிவுகளை நிராகரிக்கிறதுதூக்கத்தின் போது உங்கள் மூளை செய்யும் மிக முக்கியமான வேலைகளில் ஒன்று, உங்கள் வீட்டில் தினமும் செய்வது போல, கழிவுகளை சுத்தம் செய்வது. நாள் முழுவதும், உங்கள் மூளை செல்கள் வேலை செய்யும் போது கழிவுப்பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்த கழிவுகள் கூடுதல் நேரத்தை உருவாக்கினால், அவை நினைவக இழப்பு அல்லது மூளை நோய்கள் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, கழிவுகளை அன்றாட அடிப்படையில் நிராகரிப்பது முக்கியம். தூக்கத்தின் போது, கிளைம்பாடிக் சிஸ்டம் எனப்படும் சிறப்பு துப்புரவு அமைப்பு செயலில் உள்ளது. இது மூளையில்…
சிவகங்கை: ‘போலீஸ் விசாரணை மரணங்களில் உயரதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்’ என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை இன்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அஜித்குமார் குடும்பத்தாரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. விசாரணையின்போது மரணம் என்பது காவல் துறையின் மோசமான நடவடிக்கை. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. போலீஸ் விசாரணை மற்றும் காவல் நிலைய மரணங்களில் உயரதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், அஜித்குமார் மரண வழக்கை விரைந்து விசாரனை நடத்தி 3 மாதங்களில் முடிக்க வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையோருக்கு உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். அஜித்குமார் குடும்பத்துக்கு இழப்பீடாக…
இலக்குகள்: கழுத்து, “தொழில்நுட்ப கழுத்து,” நேர்த்தியான கோடுகள்பயமுறுத்தும் “வான்கோழி கழுத்தை” யாரும் விரும்பவில்லை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் அதை எதிர்பார்ப்பதற்கு முன்பே இது காண்பிக்கப்படும். இந்த நடவடிக்கை விஷயங்களை இறுக்கமாகவும், மெல்லியதாகவும் வைத்திருக்க உதவுகிறது.அதை எப்படி செய்வது:உட்கார்ந்து அல்லது நேராக எழுந்து நிற்கவும்.உங்கள் தலையை பின்னால் சாய்த்து மேலே பாருங்கள்.உங்கள் நாக்கை உங்கள் வாயின் கூரைக்கு அழுத்தவும்.உங்கள் கழுத்தில் உள்ள தசைகள் ஈடுபடுவதை நீங்கள் உணருவீர்கள்.10 விநாடிகள் பிடி, பின்னர் விடுவிக்கவும்.10-12 முறை மீண்டும் செய்யவும்.இது ஏன் செயல்படுகிறது: இது முன் கழுத்து தசைகளை பலப்படுத்துகிறது மற்றும் டன் செய்கிறது, தொய்வு குறைத்து, நீண்ட, மென்மையான நெக்லைனை ஊக்குவிக்கிறது.நீங்கள் தொடங்குவதற்கு முன் சில உதவிக்குறிப்புகள்சீராக இருங்கள்: எந்தவொரு வொர்க்அவுட்டையும் போலவே, முகப் பயிற்சிகளும் நேரம் எடுக்கும். சிறந்த முடிவுகளுக்கு தினமும் (அல்லது வாரத்திற்கு குறைந்தது 4–5 முறை) செய்யவும்.அவற்றை சுத்தமாகச் செய்யுங்கள்: எப்போதும் சுத்தமான முகத்துடன் தொடங்கவும், பிரேக்அவுட்களைத் தவிர்க்க கைகளை…
சிவகங்கை: “ஸ்டாலினை முதல்வர் பதவியில் இருந்து இறக்கும் வரை அதிமுக, பாஜக இணைந்து போராடும்” என்று அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனம் சந்தைபேட்டை அருகே அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியது: “அஜித்குமார் குடும்பத்தினர் வாய் திறக்கவே பயப்படுகின்றனர். திமுக பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் மிரட்டியுள்ளதாக கூறுகின்றனர். சாத்தான்குளத்துக்கு ஓடோடி சென்ற ஸ்டாலின் குடும்பம், மடப்புரத்துக்கு ஏன் வர மறுக்கிறது? காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட எஸ்பி-யை கேட்காமல், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் கழிப்பறைக்கு கூட போக முடியாது. அவருக்கு தெரியாமல் காவல் நிலையத்தில் எதுவும் நடக்காது. அஜித்குமார் இறந்தபோது திருப்புவனத்துக்கு வந்த எஸ்பி, அஜித்குமாரின் தாயாரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால், உண்மையை மறைத்து பொய் சொல்லியுள்ளார் எஸ்.பி. குற்றவாளி…
நீங்கள் சில நேரங்களில் ஒரு படத்தை எவ்வளவு பார்க்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், அது முதல் பார்வையில் சாதாரணமாகத் தோன்றுகிறது, ஆனால் அதில் ஏதோ மறைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் கேள்விப்படுகிறீர்கள், திடீரென்று நீங்கள் வெறித்துப் பார்ப்பதை நிறுத்த முடியாது? இந்த படத்துடன் ஆன்லைனில் சுற்றுகளை உருவாக்கும் விஷயம் இதுதான். அதில் எங்காவது ஒரு பெண் இருக்கிறாள்; எப்படியிருந்தாலும் மக்கள் சொல்கிறார்கள். அமைப்பு? ஒரு வேலி மீது சாய்ந்து, மரங்கள் சுற்றி சிதறியது, தூரத்தில் ஒரு வீடு வெளியேறும் ஒரு வயதான மனிதர். அழகான சாதாரண விஷயங்கள்.ஆனால் நீங்கள் கவனமாகப் பார்த்தால், அந்த மரங்கள் மற்றும் கிளைகள் மற்றும் நிழல்கள் அனைத்தும் எப்படியாவது ஒன்றிணைந்து ஒரு பெண்ணின் வடிவத்தை உருவாக்குகின்றன. முடிந்ததை விட எளிதானது. பெரும்பாலான மக்கள் கடந்த காலங்களை உருட்டுகிறார்கள் அல்லது சில நொடிகளுக்குப் பிறகு கைவிடுகிறார்கள். பின்னர் அந்த தருணங்கள் உள்ளன, நீங்கள் அதைப் பார்த்தவுடன், அது போன்றது, நான்…
காசா: “காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட தயார். அதேநேரத்தில், போர் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தீவிரவாத குழு, அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலைத் தாக்கி 1,200 பேரைக் கொன்று சுமார் 250 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது. இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியது. 21 மாதங்களாக அங்கு போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் காரணமாக காசாவில் 56,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் அது கூறியுள்ளது. எனினும், இறந்தவர்களில் ஹமாஸ் தீவிரவாதிகள் குறித்த எண்ணிக்கையை அது வெளியிடவில்லை. தொடர் போரால், கசாவின் கடலோரப் பகுதிகள் இடிபாடுகளால் நிறைந்துள்ளன. நகர்ப்புறங்களில் பெரும்பகுதி தரைமட்டமாக்கப்பட்டு உள்ளது. காசாவில் வசித்து வந்த 23 லட்சம் மக்களில் 90%-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்தப் போர் காரணமாக, காசாவில்…
அஜித் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இதற்கான கதை முடிவாகி, முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் தயாரிப்பாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது. முதலில் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்போது அந்நிறுவனமும் விலகிக் கொண்டது. அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. தற்போது இந்த நிறுவனம் தான் அனைத்து செலவும் செய்து வருகிறது. ஆடி மாதம் முடிந்தவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடும் வகையில், படப்பிடிப்பை திட்டமிட முடிவு செய்திருக்கிறார்கள். இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது ‘குட் பேட் அக்லி’. இதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், இதற்கு பெரும்…
நகராட்சி, பேரூராட்சிகளில் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்துக்குத் தேவையான தட்டுகள், டம்ளர்கள், தரைவிரிப்புகளை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமே வாங்குமாறு தமிழக அரசு கெடுபிடி காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் பசியின்றி கல்வி கற்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கவும் தமிழக முதல்வரின் காலை உணவுத்திட்டம் 2022 செப்.15 முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் கிராமப்புறங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் பின்னர் கிராமப் புறங்களிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தற்போது நகராட்சி, பேரூராட்சிகளிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 முதல் விரிவுபடுத்தப் படுகிறது. இதையடுத்து நகராட்சி, பேரூராட்சிகளிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாகத்தினரே காலை உணவுத் திட்டத்துக்குரிய தட்டுகள், டம்ளர்கள், தரை விரிப்புகள் வாங்க வேண்டும் என…