Author: admin

சென்னை: தேர்​தல் ஆணைய முறை​கேடு தொடர்​பாக பொது​மக்​களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்த 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்​கம் நடத்​தப்​படும் என்று தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார். தமிழ்​நாடு காங்​கிரஸ் மாவட்ட தலை​வர்​கள் கூட்​டம் சென்னை சத்​தி​யமூர்த்​தி பவனில் நேற்று நடை​பெற்​றது. தமிழக காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தலை​மை​யில், தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, தேசிய செய​லா​ளர் சூரஜ் ஹெக்டே ஆகியோர் முன்​னிலை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில் தமிழகத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யின் செயல்​பாடு​கள், தேர்​தலுக்கு தயா​ராவது குறித்து ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது இக்​கூட்​டத்​தில், தேர்​தல் ஆணை​யத்​தின் முறை​கேடு​கள் நடந்​த​தாக ராகுல்​காந்தி வெளி​யிட்ட தரவு​கள் குறித்து தேசிய செய​லா​ளர் பிர​வீன் சக்​ர​வர்த்தி காங்​கிரஸ் நிர்​வாகி​களுக்கு தமிழில் விளக்​கி​னார். தொடர்ந்​து, எழுத்​தாளர் வா.​மு.சேது​ராமன், பேராசிரியர் வசந்தி தேவி, காங்​கிரஸ் நிர்​வாகி​கள் சுஜா​தா, இரா.​வாசன் ஆகியோரின் மறைவுக்கு இரங்​கல் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. தேர்​தல் ஆணை​யம் முறை​கேட்​டில் ஈடு​பட்​ட​தாக கூறி, அதற்கு கண்​டனம் தெரி​வித்​தும், முறை​ கேடு​களை…

Read More

சென்னை: ஒடுக்​கப்​பட்​ட​வர்​களின் தலைநிமிர்​வுக்​காக தொடர்ந்து களத்​தில் நிற்​போம் என்று விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​தார். விசிக தலை​வர் திரு​மாவளவனின் 63-வது பிறந்​த​நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதை முன்​னிட்​டு, சென்னை காம​ராஜர் அரங்​கத்​தில் ‘மதச்​சார்​பின்மை காப்​போம்’ என்ற கருப்​பொருளு​டன் பல்​வேறு நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. மநீம தலை​வர் கமல்​ஹாசன் உள்​ளிட்​டோர் பங்​கேற்று வாழ்த்தி பேசினர். இதில் ஏற்​புரை நிகழ்த்தி திரு​மாவளவன் பேசி​ய​தாவது: விசிக என்​பது தமிழகத்​தின் தவிர்க்க முடி​யாத சக்​தி, தமிழகத்​தின் எதிர்​காலம் என்​ப​தை, இந்த விழா​வில் பங்​கேற்ற ஒவ்​வொரு​வரும் ஆற்​றிய உரை உறு​திப்​படுத்தி உள்​ளது. நாம் மேலும் தீவிர​மாக செயல்பட வேண்​டும் என்ற உணர்வை இது தரு​கிறது. ஒடுக்​கப்​பட்​ட​வர்​களின் தலை நிமிர்​வுக்​காக நாம் களத்​தில் நிற்​கிறோம், தொடர்ந்து நிற்​போம். இந்த நிலை​யில், தூய்​மைப் பணி​யாளர் பிரச்​சினை​யில் திரு​மாவளவன் ஏன் அரசை எதிர்த்து போ​ராட​வில்லை என்று விமர்​சிக்​கின்​றனர். குப்பை அள்​ளுவோரை பணி நிரந்​தரம் செய்​து, நீங்​கள் தொடர்ந்து அந்த தொழிலையே செய்து கொண்​டிருங்​கள் என்று…

Read More

ஆல்கஹால் குடிப்பது மற்றும்/அல்லது புகைபிடித்தல்கல்லீரல் செல்கள் மது அருந்துதல் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் இரண்டிலிருந்தும் சேதத்தை அனுபவிக்கின்றன. கொழுப்பு கல்லீரல் நோயை சிரோசிஸ் மற்றும் புற்றுநோயாக முன்னேற்றுவது எந்த அளவு ஆல்கஹால் குடிப்பதன் மூலம் துரிதப்படுத்தப்படுகிறது. மறுபுறம், சிகரெட்டுகள் நச்சுப் பொருட்களை வெளியிடுகின்றன, அவை கல்லீரல் உயிரணு சேதம் மற்றும் உடலில் வீக்கம் ஆகிய இரண்டிற்கும் வழிவகுக்கும். ஆரோக்கியமான நடவடிக்கை புகைப்பழக்கத்திலிருந்து முழுமையான விலகலை உள்ளடக்கியது, அதே நேரத்தில் உங்கள் மது அருந்துவதை சாத்தியமான அளவுக்கு கட்டுப்படுத்துகிறது. உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் கருப்பு காபி மற்றும் மூலிகை தேநீர் போன்ற பாதுகாப்பான பானங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பயனடைகிறது. இந்த பழக்கங்களை நீக்குவது கல்லீரல் பாதுகாப்புக்கு வழிவகுக்கிறது, இது உங்கள் முழு உடலிலும் ஒட்டுமொத்த சுகாதார மேம்பாடுகளுக்கு நீண்டுள்ளது.குறிப்புகள்உங்கள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் ஐந்து பொதுவான பழக்கவழக்கங்கள்: https://theconversation.com/five-common-habits- that-might-be-harming-your-liver-256921கொழுப்பு கல்லீரல் நோயைத் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்: https://chennailiverfoundation.org/liver/10-things-to-avide-fatty-liver-disease/கொழுப்பு கல்லீரல் நோயை…

Read More

இந்தியாவின் பண்டைய ஆயுர்வேத பாரம்பரியம் இயற்கையான குணப்படுத்துதலுக்காக சமையலறை பொருட்களைப் பயன்படுத்துகிறது. இருமல்களுக்கான தீர்வுகள் இஞ்சி, மிளகு மற்றும் தேன் ஆகியவற்றை இணைக்கின்றன, அதே நேரத்தில் அஜீரணம் கேரம் விதைகள் மற்றும் கருப்பு உப்புடன் உரையாற்றப்படுகிறது. அமிலத்தன்மை பெருஞ்சீரகம், பாறை சர்க்கரை மற்றும் பால் ஆகியவற்றில் நிவாரணம் காண்கிறது, மேலும் காய்ச்சல் துளசி, இஞ்சி மற்றும் மிளகு சேர்த்து போரிடுகிறது, இது வீட்டு வைத்தியங்களின் சக்தியைக் காட்டுகிறது. இயற்கையாகவே குணமடைய ஆயுர்வேதத்தைப் பயன்படுத்துவதற்கான பணக்கார மற்றும் நீண்ட பாரம்பரியம் இந்தியாவுக்கு உள்ளது. பல நூற்றாண்டுகளாக வயதான நோய்களை குணப்படுத்த எளிய சமையலறை பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை பாதுகாப்பானவை, பயனுள்ளவை, இன்று பெரும்பாலான மருந்துகள் வைத்திருக்கும் தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகள் இல்லை. இப்போது, இருமல், அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான வியாதிகளுக்காக பலர் இந்த வீட்டு வைத்தியங்களுக்குத் திரும்புகிறார்கள்.இருமல் மற்றும் குளிர் வீட்டு தீர்வுஇருமல் மற்றும் குளிர் நிவாரணத்திற்கு,…

Read More

ஆவடி: சென்னை, அம்பத்தூர் பகுதியில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் வாகனங்கள் விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, அம்பத்தூரில் இருந்து கொரட்டூருக்கு, வெங்கடாபுரம், மேனாம்பேடு, கருக்கு வழியாக செல்லும் சாலை, கருக்கு பிரதானச் சாலை. மாநகராட்சி சாலையான, இச்சாலையை அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர், வில்லிவாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக செல்ல பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே, காலை, மாலை வேளைகளில் பரபரப்பாக காணப்படும் இச்சாலையில், இன்று மதியம் கருக்கு, அம்மா உணவகம் அருகில் சாலையின் மையப்பகுதியில் திடீர் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. அப்பள்ளத்தில் அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனம் விழுந்தது; தொடர்ந்து பின்னால் வந்த லாரி ஒன்றின் முன்சக்கரமும் பள்ளத்தில் சிக்கியது. இதைப் பார்த்த பொதுமக்கள், இரு சக்கர வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்த இளைஞரை மீட்டனர். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ…

Read More

மனதை வளைக்கும் ஆப்டிகல் மாயை பார்வையாளர்களை எட்டு வினாடிகளுக்குள் 23 களின் கட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு தனி ’22’ கண்டுபிடிக்க சவால் விடுகிறது. வடிவங்களை அங்கீகரிக்கும் மூளையின் போக்கு வஞ்சகத்தைக் கண்டறிவது கடினம். வெற்றிக்கு கவனம் செலுத்தும் ஸ்கேனிங் தேவைப்படுகிறது, ஒவ்வொரு எண்ணும் ’23’ என்ற மூளையின் அனுமானத்தை முறியடிக்கிறது. ஆப்டிகல் மாயைகள் மிகவும் சுவாரஸ்யமானவை, ஏனென்றால் அவை மூளையை எவ்வளவு எளிதில் வடிவங்கள் மற்றும் மறுபடியும் மறுபடியும் ஏமாற்ற முடியும் என்பதை நிரூபிக்கின்றன. இந்த படம் எளிமையாகத் தோன்றுகிறது, ஒரு கட்டம் 23 எண்ணுடன் அழகாக நிரப்பப்பட்டுள்ளது. உங்கள் மூளை உடனடியாக வடிவத்தை ஏற்றுக்கொள்கிறது, மேலும் ஒவ்வொரு எண்ணும் ஒரே மாதிரியானது என்று நம்புகிறார். ஆனால் இங்கே சோதனை, அந்த 23 களுக்கு இடையில், ஒரு தனி “22.”படம்: ஜாக்ரான் ஜோஷ்ஒற்றைப்படை எண் 22 ஐக் கண்டுபிடிப்பதே உங்கள் சவால், இங்கே கேட்ச், நீங்கள் அதை 8 வினாடிகளில்…

Read More

திருப்பூரை சேர்ந்த மகாராஷ்டிர மாநில ஆளுநரான 68 வயதான சி.பி.ராதாகிருஷ்ணன், துணை குடியரசுத்தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 1957-ம் ஆண்டு அக். 20-ம் தேதி திருப்பூரில் பிறந்தவர். தந்தை பொன்னுச்சாமி. தாய் ஜானகி அம்மாள். மனைவி சுமதி. மகன் ஹரி சஷ்டிவேல். மகள் அபிராமி. இருவருக்கும் திருமணமாகிவிட்டது. சி.பி.ராதாகிருஷ்ணன் குடும்பம் திருப்பூர் ஷெரீப் காலனியில் வசித்து வருகிறது. வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். 1974-ம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தார். 1996-ம் ஆண்டு தமிழ்நாடு பாஜக செயலாளராக இருந்தார். பாஜகவில் 1998, 1999 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் கோவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி., ஆனார். கடந்த 40-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பாஜகவில் உள்ளார். 2004-2007-ம் ஆண்டு வரை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக பதவி வகித்தார். அப்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை…

Read More

எந்தவொரு சூப்பர் மார்க்கெட் இடைகழிகளையும் கீழே நடந்து செல்லுங்கள் அல்லது ஆரோக்கிய செல்வாக்கு செலுத்துபவர்களின் ஊட்டங்கள் மூலம் உருட்டவும், மற்றும் அல்கலைன் நீரை ஒரு அதிசய பானமாக விற்பனை செய்யுங்கள்.ஒரு பில்லியன் டாலர் தொழிற்துறையாக மாறும். விற்பனை புள்ளி? அதன் உயர் pH நிலை, பிராண்டுகள் கூறும் உடலில் உள்ள அமிலத்தன்மையை “நடுநிலையாக்க” உதவுகிறது. உடல்நலப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வை யார் விரும்பவில்லை என்பது பிட்ச் நம்பத்தகுந்ததாகத் தெரிகிறது? ‘புற்றுநோயைத் தடுக்கும்’ போன்ற உயரமான உரிமைகோரலுடன் வரும்போது, அது 2x வேகத்தில் அதிகரிக்கும் என்று நம்புவதற்கான வாய்ப்பு, ஆனால் இந்த கூற்றுக்களை உறுதிப்படுத்த எவ்வளவு அறிவியல் உள்ளது? இது உண்மையில் பயனுள்ளதா அல்லது இது ஒரு சந்தைப்படுத்தல் வித்தை, சமூக ஊடகங்கள் ‘குளிர்ச்சியாக’ இருக்கும் என்ற எண்ணத்துடன் நம்பும்படி கட்டாயப்படுத்துகின்றனவா? கார நீர் உண்மையில் என்ன செய்கிறதுஒரு ஹைப் எடுக்கத் தொடங்கும் போது, சில சதவீத உண்மை உள்ளது மற்றும் ஓய்வு…

Read More

புதுடெல்லி: ​பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் (என்​டிஏ) குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாள​ராக, மகா​ராஷ்டிர ஆளுந​ரான தமிழகத்தை சேர்ந்த சி.பி.​ரா​தாகிருஷ்ணன் அறிவிக்​கப்​பட்​டுள்​ளார். குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கரின் பதவிக் காலம் வரும் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இருந்த நிலை​யில், அவர் தனது பதவியை கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜி​னாமா செய்​தார். இந்த பதவிக்கு போட்டி இருக்​கும் பட்​சத்​தில், செப்​டம்​பர் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெறும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. இந்த சூழலில், குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலுக்​கான வேட்​பாளரை தேர்வு செய்​வது தொடர்​பாக தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் ஆலோ​சனை கூட்​டம் டெல்​லி​யில் சமீபத்​தில் நடை​பெற்​றது. இதில், வேட்​பாளரை தேர்வு செய்​யும் அதி​காரம் பிரதமர் மோடி, பாஜக தலை​வர் ஜே.பி.நட்டா ஆகியோ​ருக்கு வழங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், டெல்​லி​யில் பிரதமர் மோடி தலை​மை​யில் பாஜக ஆட்​சிமன்​றக் குழு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. பிரதமர்இல்​லத்​தில் நடை​பெற்ற…

Read More

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்துக்கு குவியும் எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக திருப்பூர் சுப்பிரமணியம் காட்டமாக பதிலளித்துள்ளார். ஆகஸ்ட் 14-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான படம் ‘கூலி’. இப்படத்துக்கு கடும் எதிர்மறை விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இதனைத் தாண்டி அனைத்து மாநிலங்களிலும் நல்லபடியாக படம் வசூல் செய்து வருகிறது. இதனால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனிடையே, எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக காட்டமாக பதிலளித்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம். இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும்போது, “எதிர்மறை விமர்சனம் சொன்னால் நமக்கு விளம்பரம் கிடைக்கும் என்று பல பேர் சமூக வலைதளத்தில் இருக்கிறார்கள். இதே வேலையாகவும் சுற்றுகிறார்கள். விமர்சனம் செய்கிறவர்களும் இதைத்தான் செய்கிறார்கள். ஆனால், இதை எல்லாம் மக்கள் எடுத்துக் கொள்வது இல்லை. ‘கூலி’ படத்துக்கு அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனைத்து திரையரங்குகளிலும் ‘கூலி’ நல்லபடியாக ஓடிக்…

Read More