சென்னை: தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர், தொழில் முனைவோர் ஆக்குங்கள். சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சியில் தற்காலிகப் பணியாளர்களாக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், ‘‘ அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட்டால் அவர்களும், அவர்களின் தலைமுறைகளும் தொடர்ந்து துப்புரவுப் பணியையே செய்யக் கட்டாயப்படுத்துவதைப் போலாகி விடும்; எனவே அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கக்கூடாது” என்று சில தலைவர்களால் புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை சொல்லப்பட்ட காலமும், சூழலும் ஐயத்தை ஏற்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் எந்த ஒரு தொழிலும் ஒரு சமூகத்தினரால் மட்டுமே செய்யப்படுவதாக இருக்கக் கூடாது; எல்லா தொழிலும் எல்லா சமூகத்தினராலும் செய்யப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அந்த வகையில், ஒரு…
Author: admin
மும்பை: சுதந்திர தினம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின்னர் இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் இன்று (ஆக.18) காலை மீண்டும் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் ஏற்றம் கண்டன. டெல்லி – செங்கோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசத்தின் 79-வது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக அறிவித்தார். இது நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது. இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியது முதல் ஏற்றம் கண்டது. ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருட்கள் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் ஏற்றமடைந்தன. திங்கட்கிழமை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சுமார் 1,000+ புள்ளிகள் ஏற்றம் கண்டது. வியாழக்கிழமை அன்று 80,597.66 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்திருந்தது. இந்த நிலையில் சென்செக்ஸ் புள்ளிகள் சுமார் 1.16 சதவீதம்…
நாம் அனைவரும் உதட்டுச்சாயத்தின் சரியான ஸ்வைப், நம்பிக்கை ஊக்கத்தை, வண்ணத்தின் பாப், எந்த தோற்றத்திற்கும் முடித்த தொடுதல் ஆகியவற்றை விரும்புகிறோம். ஆனால் அந்த அன்றாட அழகு பிரதானமானது உங்கள் ஆரோக்கியத்தை ரகசியமாக பாதித்தால் என்ன செய்வது? சமீபத்திய இன்ஸ்டாகிராம் இடுகையில், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். மனன் வோரா ஒரு திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்தினார்: சில உதட்டுச்சாயங்கள், குறிப்பாக மலிவான அல்லது கட்டுப்பாடற்றவை, உங்கள் ஹார்மோன்களில் தலையிடும் ரசாயனங்கள் இருக்கலாம். உண்மையில், இந்த தீங்கு விளைவிக்கும் பொருட்கள் தாமதமான காலங்களுடன் கூட இணைக்கப்படலாம் என்று டாக்டர் வோரா எச்சரிக்கிறார். பேக்கேஜிங்கில் ஒரு எளிய பார்வை பாதுகாப்பான தயாரிப்புக்கும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் ஒன்றுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கலாம்.லிப்ஸ்டிக் லேபிள்களில் இரண்டு முக்கிய சொற்களை அறுவை சிகிச்சை நிபுணர் எடுத்துக்காட்டுகிறார், இது தயாரிப்புகளை உடனடியாக தூக்கி எறிய வேண்டும். ஹார்மோன் இடையூறுக்கு அப்பால், இந்த இரசாயனங்கள் உங்கள் உடலுக்கு நீண்டகால விளைவுகளை…
புதுடெல்லி: முன்னாள் குடியரசு தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் உயர வேண்டும் என விரும்பி சிபிஆருக்கு அவரது பெற்றோர் பெயர் வைத்துள்ளனர். இதை நிறைவேற்றும் வகையில் அவர் நாட்டின் குடியரசு துணைத் தலைவராக உள்ளார். துணை குடியரசு தலைவராக ஜெக்தீப் தன்கர் தன் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து அப்பதவிக்கானத் தேர்தலில் தன் புதிய வேட்பாளரை தேர்வு செய்ய பாஜக ஆலோசித்தது. இதற்கான பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம், டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பெயரை அதிகாரபூர்வமாக பாஜகவின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா அறிவித்தார். பிரதமராக நரேந்திர மோடி அமர்ந்தது முதல் பாஜகவின் பெரும்பான எதிர்கால நடவடிக்கைகளை ஊடகங்களால் கணிக்க முடிவதில்லை. இந்தநிலையை மீண்டும் நிரூபிக்கும் வகையில் துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வாகி உள்ளார். சிபிஆர் என சுருக்கமாக…
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டாப் 2 வீரர்களான பாபர் அசம், முகமது ரிஸ்வான் தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும் இந்த பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியை வீழ்த்தும் திறமை உள்ளது என்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய தலைமைத் தேர்வாளருமான ஆகிப் ஜாவேத். செப்டம்பர் 14-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுகிறது. முன்பு போல் இந்திய – பாகிஸ்தான் போட்டிகளில் த்ரில் இல்லையென்றாலும் ‘ஹைப்’ மட்டும் வழக்கம்போல் உச்சம் பெறுகிறது. ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபாஹீம் அஷ்ரப், ஃபகர் ஜமான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்ஸான், சஹீப் ஸாதா ஃபர்ஹான், சல்மான் மிர்ஸா,…
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் உயர் மின் கம்பங்களை புதைவட மின் கம்பிகளாக மாற்றும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். நுகர்வோருக்கு மின்சாரம் விநியோகிக்க உயரமான கம்பங்களில் மின் கம்பிகள் பொருத்தி அதன் வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் நகர பகுதிகளில் அதிகப்படியான நெரிசல், உயர்ந்த கட்டிடங்கள் உள்ளதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கே மின் கம்பங்கள் அகற்றப்பட்டு புதைவட மின் கம்பிகள் பொருத்தப்பட்டன. ஆனால் கிராமப்புற, புறநகர் பகுதிகளில் உயர் கம்பங்களில் மின் கம்பிகள் வாயிலாகவே மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சென்னை நகரை சுற்றியுள்ள புற்நகர் பகுதிகளான பெரும்பாக்கம், புழல், வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் தொழில் வளர்ச்சியால், இந்த பகுதிகளில் உள்ள உயர் மின் கம்பங்கள் புதைவட மின் கம்பிகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. விரைவில் புதிய டெண்டர் ஆனால் அதற்கான பணிகள் மந்த…
சிறிது நேரம் கழித்து அதிகப்படியான அடைக்கப்படுவதை மட்டுமே நீங்கள் விரைவாக சாப்பிட்டிருக்கிறீர்களா? இது நிகழ்கிறது, ஏனென்றால் உங்கள் வயிறு போதுமானதாக இருக்கும்போது, உங்கள் மூளை இறுதியாக அதை உணர்ந்ததும் இடையே தாமதம் ஏற்படுகிறது. மூளை முழுமையை பதிவு செய்ய சுமார் 8 முதல் 20 நிமிடங்கள் ஆகும் என்று பலர் நம்புகிறார்கள். இந்த நேரத்தில், உங்கள் உடல் ஏற்கனவே போதுமானதாக இருந்தாலும் நீங்கள் தொடர்ந்து சாப்பிடலாம். இந்த தாமதத்தைப் புரிந்துகொள்வது, இரைப்பை குடல் நிபுணர் மற்றும் அமெரிக்க காஸ்ட்ரோஎன்டாலஜிக்கல் அசோசியேஷனின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் நினா நந்தி போன்ற நிபுணர்களால் விளக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான தேர்வுகளைச் செய்ய உங்களுக்கு உதவும்.நீங்கள் சாப்பிடும்போது வயிற்றில் என்ன நடக்கிறதுநீங்கள் சாப்பிடும்போது, உங்கள் வயிறு விரிவடைந்து உங்கள் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது. இருப்பினும், இந்த செய்திகள் உடனடி அல்ல. அவை இரத்தத்தின் வழியாக பயணிக்கும் நரம்பு சமிக்ஞைகள் மற்றும் ஹார்மோன்கள் இரண்டையும் நம்பியுள்ளன. நரம்பு செய்திகள் விரைவாக…
Last Updated : 18 Aug, 2025 06:55 AM Published : 18 Aug 2025 06:55 AM Last Updated : 18 Aug 2025 06:55 AM வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் சாரநாத் நகரைச் சேர்ந்த ஒரு பெண் சாரநாத் காவல் நிலையத்தில் சமீபத்தில் ஒரு புகார் செய்துள்ளார். அதில், ‘‘ஷரப் ரிஸ்வி என்பவர் தான் ஒரு இந்து எனக் கூறி என்னுடன் பழகினார். அதை நம்பி திருமணம் செய்து கொண்டோம். திருமண செலவுக்காக ரூ.5 லட்சம் கொடுத்தேன். அதன் பிறகுதான் அவர் முஸ்லிம் என தெரியவந்தது. அத்துடன் என்னையும் அந்த மதத்துக்கு மாற வேண்டும் என கட்டாயப்படுத்திகிறார். இதற்கு மறுப்பு தெரிவித்து பணத்தை திருப்பிக் கேட்டதால் என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இதன் அடிப்படையில் ரிஸ்வியை சாரநாத் போலீஸார் கைது செய்தனர். அவரிடம்…
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 7 மாதங்களில், ரயில்களில் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தியதற்காக, 96 பேர் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினர் வழக்குப்பதிந்து, அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் திகழ்கிறது. இங்கிருந்து வடமாநிலங்கள், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் வந்து செல்கின்றன. இதுதவிர, சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து 150-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த ரயில் நிலையத்தில் தினசரி 5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் இயக்கப்படும் ரயில்களில் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குபதிந்து, நீதிமன்றம் மூலமாக அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில், அற்பக் காரணங்களுக்காக, அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து ரயில்களை நிறுத்துவோர் மீது வழக்குப் பதிந்து அபராதம் விதிக்கப்படுகிறது. ரயில் செல்வதில் தாமதம்: ரயில் பயணிகளின்…
பாம்புகள் எப்போதுமே சமமான அளவில் மக்களை கவர்ந்திழுக்கின்றன. அவை ஆபத்து, மர்மம் மற்றும் உயிர்வாழ்வின் அடையாளங்களாக இருந்தன, காடுகளிலோ அல்லது எங்கும் காணும்போதோ ஆர்வத்தையும் பயத்தையும் தூண்டுகின்றன. நாம் பதிவுகளுக்குச் சென்றால், உலகெங்கிலும் 3,000 க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன, அவற்றில் 600 விஷம் கொண்டவை, அவை கொடிய கடியை வழங்கும் திறன் கொண்டவை. அவற்றில், சில நாடுகள் ஒரு சிலரை மட்டுமே நடத்துகின்றன, மற்றவர்கள் தங்கள் நியாயமான பங்கை விட அதிகமாக இருப்பதாக தெரிகிறது. கின்னஸ் உலக சாதனைகளின்படி, பூமியில் எந்த இடத்திலும் ஆஸ்திரேலியாவை விட அதிக விஷ பாம்புகள் இல்லை, இது 100 க்கும் மேற்பட்ட நிலங்களில் வசிக்கும் இனங்கள் மற்றும் சுமார் 30 விஷம் கொண்ட கடல் பாம்புகள் உள்ளது.இருப்பினும், உலகின் மிகவும் விஷமான பாம்புகளை ஆஸ்திரேலியா பெருமைப்படுத்துகையில், பெரும்பாலான மக்கள் பாம்புக் கடைகளிலிருந்து இறக்கும் நாடு அல்ல என்பதை கவனத்தில் கொள்வது சுவாரஸ்யமானது. இங்கே…