Author: admin

இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான இது 1,020 அடி உயரமும், மிகச் சிறந்த அடுக்கு வீழ்ச்சியும் ஆகும், மேலும் இந்த வீழ்ச்சியின் பெயர் ‘பால் கடல்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சி கர்நாடகா மற்றும் கோவாவின் எல்லையில் உள்ள மாண்டோவி நதியில் தோன்றுகிறது. இது சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிடித்தது, ஏனெனில் இது அழகில் கம்பீரமானது மற்றும் நான்கு அடுக்குகளுடன் ஒரு நேர்த்தியான பால் வெள்ளை தோற்றத்துடன் உள்ளது. இந்த வீழ்ச்சி மேற்கு காண்டுகள் மலைத்தொடருக்குள் பகவான் மகாவீர் சரணாலயம் மற்றும் மோலெம் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இந்த வீழ்ச்சியை ஜீப் சஃபாரி வழியாக சரணாலயத்தின் மூலம் அணுகலாம், இது எளிதான வழி அல்லது அடர்த்தியான காடுகள் மற்றும் ரயில் பாதைகள் வழியாக ஓடும் மலையேற்ற வழிகள் வழியாக. இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிட சிறந்த நேரம், ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை வரும்போது, பின்னர் நீர் வழங்கல் பன்மடங்கு…

Read More

சிதம்பரம் இயக்கத்தில் அடுத்ததாக ‘பாலன் தி பாய்’ என்ற பெயரில் படம் உருவாகவுள்ளது. சிதம்பரம் இயக்கத்தில் வெளியான படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. இந்தியா முழுக்கவே இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் சிதம்பரத்தின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. பல்வேறு முன்னணி நடிகர்களும் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், அடுத்ததாக முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படத்தினை இயக்கி வருகிறார் சிதம்பரம். இதன் கதையினை ‘ஆவேஷம்’ இயக்குநர் ஜீத்து மாதவன் எழுதியிருக்கிறார். இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் மற்றும் தேஸ்பியன் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. சிதம்பரம் இயக்கி வரும் படத்துக்கு ‘பாலன் தி பாய்’ என்று பெயரிட்டு இருக்கிறார்கள். ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பின்பு பெரிய நடிகர் ஒருவரின் படத்தினை இயக்கவுள்ளார் சிதம்பரம். இதற்கான கதை, திரைக்கதையினை படப்பிடிப்புக்கு இடையே எழுதி வருகிறார்.

Read More

“தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது” என ‘மாற்றுப் பார்வை’யில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளது, பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தனியார்மய எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்கள் போராடிய தூய்மைப் பணியாளர்களை சமீபத்தில் அதிரடியாக நள்ளிரவில் கைது செய்தது காவல் துறை. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலான இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. ‘சமூக நீதி அரசு என சொல்லிக்கொள்ளும் தமிழக அரசு இப்படித்தான் நடந்துகொள்ளுமா?’ என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்கூட இந்த கைது நடவடிக்கையை கடுமையாக கண்டித்தன. தூய்மைப் பணியாளர்கள் போராட்டக்களத்துக்குச் சென்றபோதும், அதன்பின்னரும் அவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் எனப் பேசிக் கொண்டிருந்த விசிக தலைவர் திருமாவளவன், கைது நடவடிக்கைக்குப் பின்னர் மற்றொரு கோணத்தில்…

Read More

அமயா எஸ்பினல் மற்றும் பிரையன் அரேலேஸ் ஆகியோர் விலகிச் சென்றிருக்கலாம் லவ் தீவு யுஎஸ்ஏ சீசன் 7 டிராபி, ஆனால் இது முதல் ரன்னர்-அப்கள், நிக்கோலாஸ் (என்ஐசி) வான்ஸ்டீன்பெர்க் மற்றும் ஓலாண்ட்ரியா கார்தென், அமெரிக்காவின் இதயத்தை அவர்களின் பிந்தைய நிகழ்ச்சி செயல்களால் உண்மையிலேயே கைப்பற்றியுள்ளனர். விமானங்களை (மற்றும் உணர்வுகள்) பிடித்த பிறகு, இந்த ஜோடி மீண்டும் விளம்பர நிகழ்ச்சிகளைக் கையாளுகிறது – அவர்களின் நீராவி புதிய நிக் எக்ஸ் ஓலண்ட்ரியா கொலாப் உட்பட, சமூக ஊடகங்களை தீ வைத்தது. ஆனால் அவர்கள் பிராண்ட் ஒப்பந்தங்களைப் பாதுகாக்கும்போது, அவர்களும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சமன் செய்வது போல் தெரிகிறது. சமீபத்திய பேச்சு? தம்பதியினர் உண்மையில் நிச்சயதார்த்தம் செய்யலாம். இல்லை, இது மற்றொரு ரசிகர் கோட்பாடு அல்ல – ஓலாண்ட்ரியாவின் சமீபத்திய கருத்து ரசிகர்கள் நம்பியுள்ளது, மேலும் லவ் தீவு பார்வையாளர்கள் அதை முற்றிலும் இழக்கிறார்கள். இணையம் நிக் மற்றும் ஓலண்ட்ரியா நிச்சயதார்த்தம் செய்ததாக…

Read More

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கிரிமியாவை திரும்பப் பெறுவது, நேட்டோவில் உறுப்பு நாடாவது போன்ற எண்ணங்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கைவிட்டுவிட்டால், போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் சமீபத்தில் சந்​தித்​துப் பேசினர். அப்​போது ரஷ்​யா – உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக விரி​வாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. தொடர்ந்து, டொனால்டு ட்ரம்​ப்பை, உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி வாஷிங்​டனில் இன்று சந்​தித்​துப் பேசுகிறார். இந்தச் சந்திப்புக்கு முன்னதாக கிரிமியா, நேட்டோ மறந்துவிட்டால் போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியம் என்று ஜெலன்ஸ்கிக்கு ‘செக்’ வைத்துள்ளார் ட்ரம்ப். கிரிமியா ஏன் உக்ரைனுக்கு முக்கியம்? – 1971-ல் சோவியத் யூனியன் உடைந்தபோது உருவான நாடுதான் உக்ரைன். அப்போது கிரிமியா உக்ரைனின் ஒரு பகுதியானது. கிரிமியாம் உக்ரைன் நாட்டின் ஒரு தீபகற்ப பகுதியானது. எல்லை ரீதியாக…

Read More

சென்னை: தமிழக அரசால் நடத்​தப்​பட்டு வரும் தோழி விடு​தி​களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்​டும் என்று மனிதநேய மக்கள் கட்​சித் தலை​வர் எம்​.ஹெச்​. ஜ​வாஹிருல்லா வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அரசால் நடத்​தப்​படும் தோழி விடு​தி​களில் பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து வந்​துள்ள ஆயிரக்​கணக்​கான பணிபுரி​யும் பெண்​கள் வசித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், தோழி விடு​திகளில் மாத வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்​கப்​பட்​டிருப்​பது, அப்​பெண்​களுக்கு பெரும் வேதனையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. பெண்​களுக்​கு பாது​காப்​பான மற்​றும் மலி​வான தங்​குமிட வசதி​களை வழங்க வேண்​டும் என்ற நோக்​கத்​துடன் தான் திமுக அரசு இந்த விடு​தி​களை தொடங்​கியது. ஆனால் தனி​யாக ஜிஎஸ்டி வசூலிக்​கப்​படு​வ​தால், பல விடு​தி​களில் மாத வாடகை தற்​போது ரூ.1,000-க்​கும் மேல் கூடு​தலாகி​உள்ளது. உதா​ரண​மாக, அடை​யாறில் இரு​வர் தங்​கும் குளிர்​சாதன வசதி இல்​லாத அறை வாடகை ரூ.5,800-ல் இருந்து ரூ.6,844-ஆக உயர்ந்துள்ளது. தாம்​பரத்​தில் வாடகை ரூ.9,200-ஆக உயர்ந்​துள்​ளது. இந்த உயர்வு அங்கு…

Read More

மெனோபாஸ் அறிகுறிகள், ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், மன அழுத்த காரணிகள் மற்றும் மருத்துவ நோய்கள் ஆகியவற்றின் காரணமாக, 45 வயதிற்குப் பிறகு தூக்கத்தின் தரம் கணிசமாக மோசமடைகிறது. ஸ்லீப் அப்னியா, அமைதியற்ற கால்கள் நோய்க்குறி, தூக்கமின்மை போன்ற தூக்கக் கோளாறுகள், தூக்கமின்மை, அடிக்கடி எழுந்திருப்பது, பெண்களில் இரவு வியர்வை மற்றும் அதிகப்படியான பகல்நேர தூக்கத்தை உள்ளிட்ட அறிகுறிகள் மூலம் அடையாளம் காணப்படலாம். காலப்போக்கில் தொடரும் தூக்கக் கோளாறுகள், மனநல செயல்பாடு, மோசமான இருதய ஆரோக்கியம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றிற்கு வழிவகுக்கும், உணர்ச்சி நிலை சீரழிவுடன்.குறிப்புகள்:மூளை மூடுபனி: அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை – உடல்நலம், விக்கிபீடியா, பெண் சுகாதார மருத்துவர், மாதவிடாய் தொண்டுவயது தொடர்பான கண் நிலைமைகள் – லேசர்வ், கிளீவ்லேண்ட் கிளினிக், AOAதொப்பை கொழுப்பு அபாயங்கள் – ஹார்வர்ட் ஹெல்த், ஹூஸ்டன் மெதடிஸ்ட், மாயோ கிளினிக், வெப்எம்டிநாள்பட்ட சோர்வு – லைஃப்செல், சோர்வு பற்றிய பிஎம்சி…

Read More

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக இந்திய புலம்பெயர் வெள்ளம் நியூயார்க் வீதிகள் நியூயார்க்: ஆயிரக்கணக்கான இந்திய-அமெரிக்கர்கள் ஞாயிற்றுக்கிழமை (உள்ளூர் நேரம்) நியூயார்க்கில் கூடியிருந்தனர் இந்தியா தின அணிவகுப்புஇந்தியாவுக்கு வெளியே இதுபோன்ற மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்று.அணிவகுப்பில் கலந்து கொண்ட மாநிலங்களவை எம்.பி. சத்னம் சிங் சந்து, புலம்பெயர்ந்தோர் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மாறுவதைப் பார்ப்பது பெருமை அளிப்பதாகக் கூறினார். “நியூயார்க் நகரில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இந்திய புலம்பெயர்ந்தோரின் உறுப்பினர்கள் இங்கு கூடியிருந்தனர் என்பது மிகுந்த மகிழ்ச்சியின் விஷயம். இந்தியாவின் சுதந்திரம் கொண்டாடப்படுகிறது … நியூயார்க்கின் மேயரும் இங்கே இருக்கிறார் …” என்று சந்து கூறினார்.அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (FIA). அதன் தலைவர், அங்கூர் வைத்யா, இந்த நிகழ்வு பெருமை மற்றும் பொறுப்பு இரண்டையும் பிரதிபலிக்கிறது என்றார். “எங்கள் சக சமூக உறுப்பினர்களுடன் இங்கு வருவது ஒரு பெருமைமிக்க தருணம். கொண்டாட்டங்களுக்காக ஒரு பெரிய புலம்பெயர்ந்தோர் திரும்பி வந்துள்ளனர் ……

Read More

தென்காசி: சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த கவுசல்யா வெற்றி பெற்றுள்ளார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 12 வார்டுகளிலும், திமுக 9 வார்டுகளிலும், மதிமுக 2 வார்டுகளிலும், காங்கிரஸ், எஸ்டிபிஐ தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். நகராட்சி தலைவர் பதவிக்கு திமுகவை சேர்ந்த உமா மகேஸ்வரி, அதிமுகவை சேர்ந்த முத்துலெட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், இருவரும் தலா 15 வாக்குகள் பெற்றதால் சமநிலை ஏற்பட்டது. இதையடுத்து, குலுக்கல் முறையில் நகராட்சி தலைவராக உமா மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அதிமுக, திமுக கவுன்சிலர்கள் உட்பட 24 கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது.…

Read More

தீபாவளி தினத்தன்று ஜிஎஸ்டி வரி விதிப்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பயன்பெறும் வகையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து அறிவிப்பு வெளியிடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என கோவையை சேர்ந்த தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை தலைவர் ராஜஷ் லுந்த்: சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில் வரி குறைப்பு, தானியங்கி முறையில் ஜிஎஸ்டி பதிவு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் வணிகத்தை எளிமையாக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். பிரதமரின் அறிவிப்புக்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம். தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்கத்தின் (டாக்ட்) மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ்: மிகப்பெரிய அளவில் ஜிஎஸ்டி மாற்றங்கள் கொண்டு வந்து தொழில்துறையினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மாற்றியமைப்பதாக பிரதமர்…

Read More