Author: admin

இதைப் படம் பிடிக்கவும்: டெல்லியின் சூரியன் முத்தமிட்ட வீதிகள், புதிதாக தயாரிக்கப்பட்ட தோசை காற்றின் வழியாக வஃபிங்கின் நறுமணம், மற்றும் சூடான தவாவைத் தாக்கும் போது சிஸ்ல். ஒரு மிருதுவான, தங்க-பழுப்பு தோசை, காரமான சட்னி மற்றும் நீராவி சாம்பருடன் ஜோடியாக, காலை உணவு கனவு நனவாகும். தோசை ஒரு உணவை விட அதிகம்; இது சுவை, பாரம்பரியம் மற்றும் ஆறுதல் ஆகியவற்றின் கொண்டாட்டம். சென்னையின் சலசலப்பான தெருக்களிலிருந்து உங்கள் வசதியான வீட்டு சமையலறை வரை, இந்த தென்னிந்திய மகிழ்ச்சி வெறுமனே தவிர்க்கமுடியாதது.இருப்பினும், அதன் மிருதுவான வசீகரம் மற்றும் சுவையான சுவை இருந்தபோதிலும், தோசை அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் அண்ட் டயக்னோஸ்டிக் ரிசர்ச்சில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அரிசி சார்ந்த தோசிக்கு அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, இது விரைவான இரத்த சர்க்கரை கூர்முனைகளுக்கு வழிவகுக்கும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு அல்லது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பவர்களுக்கு…

Read More

சென்னை: ‘கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் தனது கூட்டங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விஜய் தெரிவிக்கலாமே?’ என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தவெக தலைவரான விஜய், செப்.20 முதல் டிச.20 வரைதமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தவெக, வின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாக போலீஸார் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்றனர். பாரபட்சமான மனநிலையில், நாங்கள் அளிக்கும் விண்ணப்பங்களை போலீஸார் உடனுக்குடன் பரிசீலிப்ப தில்லை. எதற்கெடுத்தாலும் கடைசி வரை போராடியே அனுமதி பெற வேண்டியுள்ளது. எனவே எங்களது கட்சி்த் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழகம் முழுவதும் அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை எந்தவொரு பாரபட்சமும் பார்க்காமல் உடனுக்குடன் அனுமதி வழங்க டிஜிபிக்கு அறிவுறுத்த வேண்டும்’’ என கோரி யிருந்தார். இந்த…

Read More

மதுரை: “4 ஆக இருந்த ஜிஎஸ்டி வரி விகிதங்களை 2 ஆக குறைத்துள்ளோம்; அவற்றையும் ஒன்றாக மாற்றுவோம்” என மதுரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். மதுரையில் இன்று தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80-வது ஆண்டு விழா அதன் தலைவர் வேல்சங்கர் தலைமையில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கில் நடைபெற்றது. கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சிறந்த தொழிலதிபர்களுக்கு விருதுகள் வழங்கியும், சங்கத்தின் 80-வது ஆண்டு மலரையும் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியது: “மதுரை என்றாலே சங்கம்தான், அதில் 80 ஆண்டுகளாக சங்கம் நடத்துவதும் பெருமைதான். பிரதமர் மோடி தமிழகத்துக்கு தேவையானவற்றை புரிந்துகொண்டு செய்து வருகிறார். தற்போது செய்தது ஜிஎஸ்டி சீர்திருத்தம் அல்ல, அது ஒரு புரட்சி. ஜிஎஸ்டியில் 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு…

Read More

புகைப்படம்: மெரினா__nuerauran/ Instagram ஆளுமை சோதனைகள் வேடிக்கையானவை மற்றும் ஒரு நபரின் உண்மையான தன்மையைப் புரிந்துகொள்ள உதவும் சோதனைகள். எப்படி? இந்த எளிய சோதனைகள் பொதுவாக படங்கள் அல்லது சில கேள்விகளை அடிப்படையாகக் கொண்டவை. ஒரு நபர் எதைத் தேர்ந்தெடுப்பார் அல்லது அவர்கள் கொடுக்கும் பதில்களைப் பொறுத்து, அவற்றின் உண்மையான தன்மை மற்றும் உள்ளார்ந்த எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பற்றி நிறைய டிகோட் செய்யலாம். உதாரணமாக, இந்த குறிப்பிட்ட ஆளுமை சோதனையை மெரினா வின்பெர்க் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார், மேலும் ஒரு நபருக்கு குழந்தை பருவத்தில் இல்லாததை இது வெளிப்படுத்த முடியும் என்று அவர் கூறுகிறார். இப்போது கூட வாழ்க்கையில் அவர்களின் மகிழ்ச்சியைத் தடுக்கிறது என்பதையும் இது வெளிப்படுத்தலாம். இந்த சோதனையை எடுக்க, மேலே உள்ள படத்தைப் பார்த்து, நீங்கள் விரும்பும் குழந்தையைத் தேர்வுசெய்க. இப்போது, ​​மெரினா தனது சமூக ஊடக இடுகையில் பகிரப்பட்டபடி, உங்களைப் பற்றி கீழே வெளிப்படுத்தியதைப்…

Read More

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் துணை ராணுவப் படையின் அசாம் ரைபிள்ஸ் படையினர் பயணித்த வாகனத்தின் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு வீரர்கள் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை மாலை 5.50 மணி அளவில் இந்த தாக்குதல் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அசாம் ரைபிள்ஸ் படையின் 33 வீரர்கள் வாகனத்தில் இம்பாலில் இருந்து பிஷ்ணுபூர் பயணித்துள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர், வீரர்கள் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படையினர் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். அருகில் உள்ள மருத்துவமனையில் இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த தாக்குதலை கொடூர தாக்குதல் என மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா கூறியுள்ளார். உயிரிழந்த இரண்டு துணை ராணுவ படை வீரர்களின் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.…

Read More

சென்னை: பாலஸ்தீனத்தில் நடந்து வருவது நூறு ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட ஒரு இனப்படுகொலை என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார். காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் பேரணி நடைபெற்றது. இதில் நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், இயக்குநர் வெற்றிமாறன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது: “எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, எங்கெல்லாம் மக்கள் ஒடுக்குமுறையால் கொல்லப்படுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக நிற்பதுதான் ஒரு கலைஞனாக, ஒரு மனிதனாக நம் அனைவரின் கடமை என்று நான் நினைக்கிறேன். பாலஸ்தீனத்தில் நடந்து வருவது நூறு ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட ஒரு இனப்படுகொலை. அங்குள்ள மக்கள் மருத்துவமனைகளிலும், பள்ளிகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்பது தெரிந்தும் அவர்களின் மீது குண்டுகளை வீசுகின்றனர். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கக் கூடிய ஆலிவ் மரங்களை பல நூறு ஏக்கர்களில் அழித்துவிட்டனர். இப்போது இதனை மிகவும் தீவிரமாக செய்து…

Read More

ராசிபுரம்: “பிங்க் கலர் பேருந்து என்ன நிலையில் இருக்கிறதோ, அதே கண்டிஷனில்தான் திமுக இருக்கிறது” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி தந்துள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் இன்று ராசிபுரம் ஆத்தூர் சாலையில், அண்ணா சிலை அருகே மக்கள் மத்தியில் பேசியது: “தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால், ஏற்கெனவே திமுகவால் தமிழகம் தலைகுனிந்துவிட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கருணாநிதி குடும்பத்தினர் இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்துவிட்டனர். கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தனர். திமுக மத்திய அமைச்சர்களால் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது. இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் உள்ளன என்றாலும் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசு. ஊழலின் ஊற்றுக்கண் திமுக. எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களுக்கு அரசு…

Read More

ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு ஜும்காவைப் பற்றி முற்றிலும் மயக்கும் ஒன்று உள்ளது, சூடான டெல்லி வெயிலின் கீழ் ஒளிரும் அல்லது ஜெய்ப்பூர் ஹவலியின் மென்மையான பிரகாசத்தை பிரதிபலிக்கிறது. ஜும்காஸ் நகைகள் மட்டுமல்ல. அவை இந்திய பாரம்பரியத்தின் கிசுகிசுக்கள், பண்டிகை கொண்டாட்டங்களின் எதிரொலிகள் மற்றும் ஒவ்வொரு அலங்காரத்தையும் நிறைவு செய்யும் சிறிய பொக்கிஷங்கள். ஆனால் இந்த மந்திர ஆபரணங்கள் கூட, கவனமாகக் கையாளப்படாவிட்டால், சில நேரங்களில் காது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.ஜும்காஸின் பிரகாசத்தையும் கவர்ச்சியையும் நாம் விரும்பினாலும், உண்மை என்னவென்றால், தூசி, பாக்டீரியா மற்றும் குறைந்த தரமான உலோகங்கள் ஒரு கனவு துணையை எரிச்சலுக்கான ஆதாரமாக மாற்ற முடியும். ஜும்காவை கழுவப்படாத கைகளால் தொடுவது அல்லது பழைய, அசுத்தமான ஜோடியை அணிவது போன்ற சுகாதாரத்தில் ஒரு சிறிய சீட்டு, சிவத்தல், வீக்கம் அல்லது தொற்றுநோயை அழைக்கலாம். பயோடெக்னாலஜி தகவல்களுக்கான தேசிய மையத்தின் ஆராய்ச்சி, ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் மற்றும் சூடோமோனாஸ் ஏருகினோசா போன்ற பாக்டீரியாக்கள் பெரும்பாலும்…

Read More

புதுடெல்லி: காசா நகரை கைப்பற்றுவோம் என்ற இஸ்ரேலின் நோக்கத்துக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் அந்த நகரத்தின் மீது ராணுவ படையை இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமாக பயன்படுத்த உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் வரும் அக்டோபர் 7-ம் தேதியோடு இரண்டு ஆண்டுகளை முழுவதுமாக நிறைவு செய்கிறது. இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கை காரணமாக காசாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா அறிவித்தது. இந்தச் சூழலில்தான் காசா நகர் மீது இதுவரை இல்லாத வகையில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. காசாவில் சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்ந்து வருவதாக ஐ.நா கூறியுள்ளது. அவர்களில் பலர் அங்கிருந்து இடம்பெயர்ந்து விட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் அரபு மொழி செய்தித் தொடர்பாளர் அவிச்சே அத்ரே, எக்ஸ் தளத்தில் ஒரு…

Read More

சென்னை: ‘படையாண்ட மாவீரா’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வழக்கு தொடர்ந்துள்ளார். சந்தனக் கடத்தல் வீரப்பனை அதிரடிப்படை போலீசார் கடந்த 2004-ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தாக்கல் செய்துள்ள மனுவில், ”படையாண்ட மாவீரா” என்ற படத்தின் போஸ்டர்கள் தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுளளது. அதில் எனது கணவர் வீரப்பனை போல மீசை வைத்து நபர் உள்ளார். பார்ப்பதற்கு எனது கணவர் புகைப்படத்தையே சித்தரிக்கிறது. எனது கணவரின் படத்தை பயன்படுத்துவதற்கு முன்பு என்னிடம் சட்டப்படி அனுமதி பெற்று இருக்க வேண்டும். என்னிடம் அனுமதி பெறாமல் இந்தப் படத்தில் எனது கணவரை மையமாக வைத்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டு இருக்கும் என்று கருதுகிறோம். இதனால், எனது கணவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தப் படத்தை வி.கே.புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை திரையிட…

Read More