பிரதமர் நரேந்திர மோடியுடன் திங்கள்கிழமை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அலாஸ்காவில் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் தாம் நடத்திய சந்திப்பு குறித்து தனது கருத்துகளை பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்து கொண்டார். உக்ரைன் போர் குறித்து ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி கூறும்போது, மோதல்களுக்கு தூதரக ரீதியில் பேச்சுவாரத்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது என்றும், இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்தியா – ரஷ்யா இடையே உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என்றும், பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து தொடர் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் இந்த தொலைப்பேசி உரையாடலின்போது இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிதிர் புதினும்…
Author: admin
‘சூர்யா 46’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனில் கபூர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 45% படப்பிடிப்பு முடிந்திருக்கும் எனத் தெரிகிறது. தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனில் கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு. அவரும் கதையைக் கேட்டுவிட்டு நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். 1980-க்குப் பிறகு இப்போது தான் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் அனில் கபூர். அனைத்தும் ஒப்பந்தம் ரீதியாக முடிவானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு. சூர்யா – அனில் கபூர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள். மேலும், இப்படத்துக்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்று பெயரிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. வெங்கட் அட்லுரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘சூர்யா 46’. நாகவம்சி தயாரித்து வரும் இப்படத்துக்கு…
மதுரை: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்பு பணிகள் நிறைவடையும் நிலையில், அக்டோபரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் கூறினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், அதன் வளாகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், ரூ.50 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. இப்பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தேன். அக்டோபர் மாதம் இறுதியில் பணிகள் அனைத்தும் நிறைவுற்று மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டுக்காக காந்தி நினைவு அருங்காட்சியகம் திறக்கப்படும்,’ என்றார். ஆய்வின்போது, மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், தமிழ்…
பூண்டு நீண்ட ஆயுளுடன் இணைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு உணவும் நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம் அளிக்காது, பூண்டின் ஒருங்கிணைந்த நன்மைகள், சிறந்த இதய ஆரோக்கியம், மேம்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நச்சுத்தன்மை ஆகியவை ஆரோக்கியமான ஆயுட்காலம் பங்களிக்கின்றன. இது என்றென்றும் வாழ்வது பற்றி குறைவாகவும், சிறப்பாக வாழ்வதைப் பற்றியும் அதிகம்.மறுப்பு: இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அடிப்படை சுகாதார நிலைமைகள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உள்ள எவரும் பூண்டுகளை தங்கள் அன்றாட வழக்கத்தின் வழக்கமான பகுதியாக மாற்றுவதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும்.
‘டாக்சிக்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. இதன் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை சிறிய டீஸர் மட்டுமே படத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை இரண்டு கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டதாகவும், விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்பிலும் கலந்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படம் பல்வேறு உலக மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதற்காக கன்னடம் மற்றும் ஆங்கிலம் என ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை படப்பிடிப்பு நடத்தியுள்ளது படக்குழு. இதன் இசையமைப்பாளர் யார் என்று படக்குழு இன்னும் முடிவு செய்யவில்லை. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கைரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘டாக்சிக்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தினை…
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நாளை (செவ்வாய்கிழமை) ரயில் மறியல் போராட்டம் நடத்துவுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கடந்த 2 மாதங்களில் 64 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆறு மாதம், ஓராண்டு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று 24 மீனவர்கள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். இதனைத் தொடர்ந்து, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யய வேண்டும், கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும், இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்திரத் தீர்வு காணவும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத் தரவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 11 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நடத்தி வருகின்றனர். மேலும், ஆகஸ்ட் 13 அன்று கண்டன ஆர்ப்பாட்டம், ஆகஸ்ட் 15 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில்…
பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் சர்க்கரை பானங்களின் எதிர்மறையான தாக்கம் குறித்து மக்கள் பொதுவாக எச்சரிக்கைகளை கேட்கிறார்கள். பிரக்டோஸ் பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளில் சேர்க்கப்பட்டது, கடுமையான உடல்நல அச்சுறுத்தல்களை உருவாக்குகிறது என்பதை அறிவியல் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. சர்க்கரை உங்கள் கல்லீரல் உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கிறது, இதனால் கடுமையான மருத்துவ நிலைமைகள் ஏற்படக்கூடும். இருப்பினும், இப்போது ஒரு நல்ல செய்தி உள்ளது! சேர்க்கப்பட்ட பிரக்டோஸை ஒன்பது நாட்களுக்கு நீக்குவது சேதமடைந்த கல்லீரல் திசுக்களை சரிசெய்யத் தொடங்கும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. ஆழமாக தோண்டுவோம் ….சர்க்கரை உங்கள் கல்லீரலை எவ்வாறு பாதிக்கிறதுகல்லீரல் பிரக்டோஸ் நுகர்வுகளிலிருந்து கொழுப்பு வைப்புகளை உருவாக்குகிறது, இதன் விளைவாக மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) ஏற்படுகிறது. சமகால பெரியவர்களிடையே முன்னணி கல்லீரல் நோயாக அல்லாத ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) உள்ளது, மேலும் வளர்ந்த நாடுகளில் வாழும் சுமார் 30% மக்களை பாதிக்கிறது. பருமனான நபர்களில் 90 சதவீதம் மற்றும்…
கடந்த 4 நாட்களில் ‘கூலி’ படத்தின் வசூல் ரூ.404 கோடி ரூபாயை கடந்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் ‘கூலி’. கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், இப்படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பினால் நல்ல வசூல் செய்து வந்தது. முதல் நாளில் 152 கோடி ரூபாய் வசூல் செய்து, முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற மாபெரும் சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறையத் தொடங்கியது. கடந்த 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த வசூல் என்பது எதிர்பார்த்ததை விட குறைவுதான் என்றாலும், பலரும் நினைத்ததைப் போல ரூ.1,000 கோடி ரூபாய் வசூலை கடக்க வாய்ப்பில்லை என்பது உறுதி. மேலும், தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் 85 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறது. இன்றைய வசூல் விநியோகஸ்தர்களுக்கு கடும்…
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நோக்கில், தமிழக முதல்வரை காரைக்கால் திமுகவினர் சந்திக்கவுள்ளனர். புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களாக தமிழகம் அருகே புதுச்சேரியும், காரைக்காலும், ஆந்திரம் அருகே ஏனாமும், கேரளம் அருகே மாஹேயும் உள்ளன. மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு இதுவரை தரப்படவில்லை. மக்களால் தேர்வான அரசை விட ஆளுநருக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. முக்கிய முடிவுகள் ஆளுநர் ஒப்புதலுக்கு பிறகே நடைமுறைப்படுத்த முடியும். புதுச்சேரியில் மாநில அந்தஸ்து கோரி பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையில் தன்னார்வ அமைப்பினர் டெல்லி சென்று அண்மையில் போராட்டம் நடத்தினர். முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று மாநில அந்தஸ்து தர பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க கோரி வருகின்றனர். இந்நிலையில், காரைக்கால் மாநில திமுக அமைப்பாளர் நாஜிம் எம்எல்ஏ கூறியது: ”புதுச்சேரி மாநிலத்தில் மாநில அந்தஸ்துக்காக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினாலும் ஏதும் நடவடிக்கை…
நீங்கள் எப்போதாவது ஒரு மிருதுவான, கோல்டன் வாடா டாங்கி சாம்பார் மற்றும் சுவையான சட்னியுடன் பரிமாறப்பட்டிருந்தால், நீங்கள் ஆச்சரியப்படுவதை இடைநிறுத்தியிருக்கலாம்: வாடாஸுக்கு ஏன் மையத்தில் ஒரு துளை இருக்கிறது? இந்த அன்பான தென்னிந்திய சிற்றுண்டி, மெது வாடா என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு சுவையான விருந்தை விட அதிகம். இது கலாச்சாரம், சமையல் அறிவியல் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் சரியான கலவையாகும். வாடாவின் மையத்தில் உள்ள துளை ஒரு அழகியல் தேர்வு அல்லது நகைச்சுவையான வடிவமைப்பு மட்டுமல்ல, இது பல முக்கியமான நோக்கங்களுக்கு உதவுகிறது. ஒன்று, இது வடா சமமாக சமைக்க உதவுகிறது, சூடான எண்ணெயை உள் பகுதிகளை அடைய அனுமதிக்கிறது, இதனால் முழு சிற்றுண்டியும் மிருதுவாகவும் தங்க பழுப்பு நிறமாகவும் மாறும். இந்த வடிவம் விரைவான சமையல் நேரத்தையும் உறுதி செய்கிறது, இது வாடாவை இலகுவாகவும், குறைந்த எண்ணெய் மிக்கதாகவும் ஆக்குகிறது. கூடுதலாக, துளை வடா கையாளவும் சாம்பார் அல்லது…