Author: admin

பாட்னா: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்​சம் பேரின் பெயர், விவரங்​களை தேர்​தல் ஆணை​யம் வெளியிட்டுள்​ளது. பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​த பணி மேற்​கொள்​ளப்​பட்டுகடந்த 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதில் 7.24 கோடி பேரின் பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளன. 65 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டுள்​ளன. அவர்​களில் 22 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்தவர்கள், 36 லட்​சம் பேர் நிரந்​தர​மாக இடம்​பெயர்ந்துவிட்​டனர். இதனால் அவர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்டுள்ளன என்று தேர்​தல் ஆணை​யம் விளக்​கம் அளித்​தது. இதற்கிடையே, பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணியை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டது. சில நாட்​களுக்கு முன்புஇந்த வழக்கை விசா​ரித்த 3 நீதிபதி​கள் அமர்வு, வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்சம் பேரின் பெயர்விவரங்​களை வெளி​யிட வேண்​டும் என்று உத்​தர​விட்​டது. இதை தொடர்ந்து, வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்​சம் பேரின் பெயர், விவரங்​களை…

Read More

சென்னை: குடியரசு துணைத் தலை​வர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டுள்ள பாஜக​வின் மூத்த தலை​வரும், மகா​ராஷ்டிர மாநில ஆளுநரு​மான சி.பி.​ரா​தாகிருஷ்ணனை, அனைத்து தமிழக அரசி​யல் கட்​சிகளும் ஆதரிக்க வேண்​டுமென அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்​சிகளின் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டுள்ள சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு வாழ்த்​துகள். இது அவரது பொது சேவைக்​கும், மக்​கள் மீதான அர்ப்​பணிப்​புமிக்க சமூக செயல்​பாடு​களுக்​கும் கிடைத்த மணிமகுட​மாகும். தமிழகத்​தைச் சேர்ந்த ஒரு​வரை குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாள​ராக அறி​வித்த பிரதமர் மோடிக்​கும், பாஜக தேசிய தலை​வருக்​கும் நன்றி. அனைத்து கட்சி உறுப்பினர்களும் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும். தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் தமிழக மண்​ணின் மைந்​தர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் வேட்​பாள​ராக தேர்வு செய்​யப்​பட்​டிருப்​பது வரலாற்றுச் சிறப்​புமிக்க தருண​மாகும்.…

Read More

புதுடெல்லி: ​ராணுவ பயிற்​சிப் பள்​ளி​களில் காயமடைந்து மாற்​றுத் திற​னாளி​யாகும் துணிச்​சல்​மிகு வீரர்​களை ஓரம்​கட்டி வீட்​டுக்கு அனுப்​பாமல், முப்​படை அலு​வல​கங்​களில் உட்​கார்ந்து பணிபுரிய வாய்ப்பு அளிக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் கூறி​யுள்ளனர். தேசிய பாது​காப்பு அகாட​மி, இந்​திய ராணுவ அகாடமி போன்​றவற்​றில் பயிற்​சி​யின்​போது எதிர்​பா​ரா​வித​மாக காயமடைந்து கை, கால்​களை இழந்​தவர்​கள் ராணுவப் பணிக்கு சேர்க்​கப்​படு​வது இல்​லை. அந்த வகை​யில், கடந்த 1985 முதல் இது​வரை சுமார் 500 பேரும், கடந்த 5 ஆண்​டு​களில் மட்​டும் 20 பேரும் மாற்​றுத் திற​னாளி​யாகி வீட்​டுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு மாதம்​தோறும் ரூ.40 ஆயிரம் கருணைத் தொகை வழங்​கப்​படு​கிறது. ஆனால், முன்​னாள் ராணுவத்​தினருக்கு வழங்​கப்​படு​வது​போல மாற்​றுத் திற​னாளி​களுக்​கான ஓய்​வ​தி​யம், மருத்​துவ சிகிச்சை ஆகியவை மறுக்​கப்​படு​கிறது. இதனால், அவர்​கள் இன்​னலுக்கு ஆளாவ​தாக செய்தி வெளி​யானது. இதன் அடிப்​படை​யில், உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​காக விசா​ரணை மேற்​கொண்​டது. நீதிப​தி​கள் பி.​வி.​நாகரத்​னா, ஆர்​.ம​காதேவன் அமர்​வில் இந்த வழக்கு நேற்று…

Read More

புதுடெல்லி: அமைச்​சர் ஐ.பெரிய​சாமி மற்​றும் அவரது குடும்​பத்​தினருக்கு எதி​ரான சொத்​துக் குவிப்பு வழக்​கின் மறு​வி​சா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழக ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் ஐ.பெரிய​சாமி, கடந்த 2006-11 திமுக ஆட்​சி​யில் வீட்​டு​வச​தித் துறை அமைச்​ச​ராக இருந்​தார். அப்​போது, வரு​மானத்​துக்கு அதி​க​மாக ரூ.2 கோடிக்கு சொத்​துக் குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக புகார் எழுந்​தது. இதுதொடர்​பாக பெரிய​சாமி, அவரது மனைவி சுசீலா, மகன் ஐ.பி.செந்​தில்​கு​மார் எம்​எல்ஏ, மற்​றொரு மகன் ஐ.பி.பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்​தனர். இந்த வழக்கை விசா​ரித்த திண்​டுக்​கல் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றம், அவர்​கள் 4 பேரை​யும் விடு​வித்து உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் திண்​டுக்​கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை தரப்​பில் கடந்த 2018-ம் ஆண்டு மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், அமைச்​சர் உள்​ளிட்ட 4…

Read More

சிலர் எவ்வாறு பெரிய பகுதிகளை அனுபவிக்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஊட்டச்சத்து நிபுணர் மாரி நூன்ஸ் சமீபத்தில் ஒரு வைரஸ் இன்ஸ்டாகிராம் இடுகையில் தனது ரகசியத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறினார்: “நான் ஒரு கலோரி பற்றாக்குறையில் ஒரு நாளைக்கு இரண்டு கிலோ உணவை சாப்பிடுகிறேன், அதாவது நான் ஒரு சிறிய அளவு கலோரிகளை நிறைய அளவோடு சாப்பிடுகிறேன். என்னால் மிகக் குறைவாக சாப்பிட முடியாது. நான் மெல்ல வேண்டும். நான் நிறைய சாப்பிட வேண்டும். எப்போதும் ஒரு பெரிய தட்டு கொண்ட குடும்பத்தில் உள்ள நபர். இந்த உணவுகளில் கவனம் செலுத்துங்கள், அவை உங்களுக்கு நிறைய அளவைக் கொடுக்கும். ”மெலிதாக இருப்பது சிறிய பகுதிகளை சாப்பிடுவதையோ அல்லது நீங்களே பட்டினி கிடப்பதையோ அர்த்தமல்ல என்பதை அவளுடைய முறை நிரூபிக்கிறது. அதற்கு பதிலாக, இது சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது, அளவில் கவனம் செலுத்துவது மற்றும் கலோரி பற்றாக்குறையில் தங்குவது பற்றியது. அவரது உதவிக்குறிப்புகளைப்…

Read More

சோலோ டிராவல் ஒரு பரபரப்பான சுதந்திர உணர்வை வழங்குகிறது, ஆனால் இது தனித்துவமான பாதுகாப்புக் கவலைகளையும் கொண்டுவருகிறது, குறிப்பாக அறிமுகமில்லாத ஹோட்டல் அறைகளில் குடியேறும்போது. பல பயணிகள் கவனிக்காத ஒரு ஆபத்து யாரோ படுக்கைக்கு அடியில் மறைந்திருக்கும் சாத்தியம். சமீபத்தில், ஒரு அனுபவமுள்ள விமான உதவியாளர் தனது டிக்டோக்கில் விரைவான மற்றும் எளிதான ஹோட்டல் படுக்கை பாதுகாப்பு ஹேக்கைப் பகிர்ந்து கொண்டார், இது சில வினாடிகள் எடுக்கும், ஆனால் உடனடியாக உங்கள் மன அமைதியை அதிகரிக்கும்.உங்கள் சாமான்களை கீழே வைப்பதற்கு முன்பே இந்த எளிய தந்திரம் மிகவும் பாதுகாப்பாக உணர உதவுகிறது. இந்த புத்திசாலித்தனமான உதவிக்குறிப்புக்கு அப்பால், உங்கள் பயணம் முழுவதும் சிறிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கையாக இருப்பது மன அழுத்த அனுபவத்தை நம்பிக்கையான, கவலையற்ற சாகசமாக மாற்றும். சில கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஒவ்வொரு அடியிலும் முன்னுரிமை அளித்ததை அறிந்து தனி பயணத்தின்…

Read More

கூந்தல் ஆரோக்கியத்திற்கு யோகா பல நன்மைகளை வழங்குகிறது, நெகிழ்வுத்தன்மை மற்றும் உள் அமைதி ஆகியவற்றில் நன்கு அறியப்பட்ட விளைவுகளுக்கு அப்பால். மக்கள் தங்கள் செரிமானம், மன அழுத்த அளவுகள் மற்றும் சுற்றோட்ட ஆரோக்கியத்திற்கு பயனளிப்பதற்காக வஜ்ராசனா அல்லது “தண்டர்போல்ட் போஸ்” பயிற்சி செய்கிறார்கள், ஏனெனில் இந்த போஸ் அடிப்படை, ஆனால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாரம்பரிய ஆரோக்கிய பயிற்சியாளர்கள் இப்போது வஜ்ராசனாவில் உட்கார்ந்து முடி வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், உங்கள் தலைமுடியை சீப்பும்போது முடி உதிர்தலைத் தடுக்கவும் அறிவுறுத்துகிறார்கள். எப்படி என்று பார்ப்போம் …வஜ்ராசனா என்றால் என்னவஜ்ராசனா போஸ் உங்கள் முதுகெலும்புடன் நேராக உங்கள் குதிகால் மீது உட்கார்ந்து, உணவுக்குப் பிறகு உங்கள் தொடைகளில் கைகளை வைக்க வேண்டும். “வஜ்ரா” என்ற சமஸ்கிருத சொல் வைர மற்றும் தண்டர்போல்ட் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உட்கார்ந்த நிலை உங்கள் உடலை உங்கள் மனதை அமைதிப்படுத்த உதவுகிறது, அதே நேரத்தில் அது உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது. வஜ்ராசனாவின்…

Read More

கன்னடத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுவரும் ‘சு ஃப்ரம் சோ’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. அறிமுக இயக்குநர் ஜே.பி. துமிநாட் இயக்கத்தில் கடந்த ஜூலை 25 வெளியான படம் ‘சு ஃப்ரம் சோ’ (சுலோச்சனா ஃபிரம் சோமேஷ்வரா). பெரிய அளவில் எந்தவித விளம்பரமும் இல்லாமல் திரையரங்குகளில் இப்படம் வெளியானது. எனினும் ஓரிரு நாட்களிலேயே இப்படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் வாய்வழியாக காட்டுத் தீ போல பரவின.

Read More

பெண் சுகாதார சந்தை வளர்ந்து வருகிறது, ஆனால் சில தயாரிப்புகள், நெருக்கமான கழுவுதல் போன்றவை தேவையற்றவை மற்றும் தீங்கு விளைவிக்கும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் தயாரிப்புகளில் பி.எஃப்.ஏக்கள் மற்றும் டம்பான்களில் ஈயம் மற்றும் ஆர்சனிக் போன்ற நச்சு கன உலோகங்கள் இருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த இரசாயனங்கள் புற்றுநோய், கருவுறாமை மற்றும் உறுப்பு சேதம் உள்ளிட்ட கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன, தயாரிப்பு பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகின்றன, மேலும் ஆராய்ச்சியின் தேவை. தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் நெருக்கமான சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுக்கு நன்றி, பெண் சுகாதார தயாரிப்பு சந்தை சமீபத்திய ஆண்டுகளில் ஒரு ஏற்றம் கண்டது. மாதவிடாய் கோப்பைகள் மற்றும் பீரியட் உள்ளாடைகள் போன்ற தயாரிப்புகள் ஒரு வரமாக இருந்தபோதிலும், எல்லாவற்றையும் பற்றியும் சொல்ல முடியாது. அங்கே ‘சுத்தம்’ செய்வதாகக் கூறும் தயாரிப்புகளிலிருந்து, ரோஜாக்களின் பூச்செண்டு போல வாசனை, நெருக்கமான பகுதி வெண்மையாக்கும் கிரீம்கள் வரை, சில தயாரிப்புகள் பல…

Read More

லண்டன்: இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சியான உணர்வு தனக்குள் என்றென்றும் நிலைத்திருக்கும் என இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர் பகிர்ந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 10 முதல் 14-ம் தேதி வரையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தன. இந்தப் போட்டியில் 5-ம் நாளான்று இங்கிலாந்து அணி 22 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. ஜடேஜா 61 ரன்கள் உடன் ஒரு முனையில் இங்கிலாந்து அணியை அச்சுறுத்திய நிலையில் மறுமுனையில் சிராஜ் 30 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து பஷீர் பந்தில் ஆட்டமிழந்தார்.

Read More