Author: admin

நிலவை ஆய்வு செய்வதற்கான போட்டி எப்போதோ தொடங்கிவிட்டது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பல ஆண்டுகளாகவே அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவந்தன. நிலவுக்கு விண்கலம் அனுப்புவது என்பது லேசுப்பட்ட காரியமும் அல்ல. வல்லரசு நாடுகள் மட்டும்தான் இதில் ஈடுபட முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால், பின்னாளில் இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்தது. முதல் விதை: நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது என்பதை உலகின் பெரிய நாடுகள் உணர்ந்தி ருக்குமா என்பது தெரியாது. ஆனால், அதற்கான விதையை 2003இல் இட்டவர் மறைந்த பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். அந்த ஆண்டு சுதந்திர தின உரையில் வாஜ்பாய் பேசும்போது, “நிலவை நோக்கிய இந்தியாவின் கனவுத் திட்டம் தொடங்கிவிட்டது; நிலவுக்கு விரைவில் விண்கலம் அனுப்பப்படும்” என்று சந்திரயான் திட்டம் குறித்த தகவல்களை வாஜ்பாய் வெளியிட்டார். 2004-2005இல் இத்திட்டத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டது. சந்திரயான் 1: சந்திரயான் 1 திட்டத்துக்காக ரூ.386 கோடி…

Read More

ரஜினியுடனான சந்திப்பு குறித்து சிம்ரன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் பார்த்துவிட்டு படக்குழுவினரை அழைத்து பாராட்டினார் ரஜினி. அப்போது சிம்ரன் மும்பையில் இருந்ததால் அவர் ரஜினியை சந்திக்கவில்லை. தற்போது ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார் சிம்ரன். இது தொடர்பான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினியுடனான சந்திப்பு குறித்து சிம்ரன், “சில சந்திப்புகள் காலத்துக்கு அப்பாற்ப்பட்டது. எங்கள் சூப்பர் ஸ்டாருடன் ஒரு அழகான தருணத்தை பகிர்ந்ததற்காக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ‘டூரிஸ்ட் பேமிலி’ மற்றும் ‘கூலி’ படத்தின் வெற்றிகள் இந்தச் சந்திப்பை இன்னும் சிறப்பானதாக மாற்றின” என்று தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்தில் ரஜினி – சிம்ரன் இணைந்து நடித்தனர். அதுவே இருவரும் இணைந்து நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் சிறிய கதாபாத்திரத்தில் தான் சிம்ரன் நடித்திருப்பார்.

Read More

சென்னை: தேங்​கிய மழைத் தண்​ணீரில் மின்​சார கம்பி அறுந்து விழுந்த விபத்​தில் மின்​சா​ரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்துள்ளார். சென்​னை​யின் பல்​வேறு பகு​தி​களில் நேற்று காலை இடி​யுடன் கூடிய திடீர் மழை கொட்​டியது. அதே​போல், கிழக்கு கடற்​கரைச் சாலை​யில் உள்ள ஈஞ்​சம்​பாக்​கத்​தி​லும் மழை பெய்து சாலைகளில் மழைநீர் தேங்​கியது. இந்​நிலையில், ஈஞ்​சம்​பாக்​கம் முனீஸ்​வரன் கோயில் தெரு​வில் வசித்து வந்த கொத்​த​னார் சாமுவேல் (57) என்​பவர், அதே பகு​தி​யில் உள்ள பிள்​ளை​யார் கோயில் தெரு வழி​யாக காலை 9.30 மணிக்கு வேலைக்கு நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்​போது பலத்த மழை​யி​னால் மின்​சார கம்பி அறுந்​து, அங்கு தேங்கி நின்ற தண்​ணீரில் விழுந்து கிடந்​தது. இதை கவனிக்​காத சாமுவேல் மழைத் தண்​ணீரில் கால் வைத்​தார். அடுத்த நொடியே மின்​சா​ரம் பாய்ந்து தூக்கி வீசப்​பட்​டார். அப்​பகுதி மக்​கள் அவரை மீட்டு உடனடி​யாக அங்​குள்ள ஆரம்ப சுகா​தார நிலை​யத்​துக்கு கொண்டு சென்​றனர். பரிசோ​தித்த மருத்து​வர்​கள் சாமுவேல் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக…

Read More

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) சமீபத்தில் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதை நினைவுகூருவதாக அறிவித்துள்ளது. 7UP பூஜ்ஜிய சர்க்கரை வெப்பமண்டல சோடாவின் 2,000 வழக்குகள் சந்தையில் இருந்து பின்வாங்கப்பட்டுள்ளன. ஏன்? ஏனெனில் இந்த கேன்கள், “பூஜ்ஜிய சர்க்கரை” என்று பெயரிடப்பட்டிருந்தாலும், உண்மையில் வழக்கமான, முழு சர்க்கரை சோடாவால் நிரப்பப்பட்டன.இது ஒரு லேபிளிங் பிழை அல்ல, இது மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய தவறு, குறிப்பாக நீரிழிவு, எடை பிரச்சினைகள் அல்லது பிற சர்க்கரை உணர்திறன் நிலைமைகளை நிர்வகிப்பவர்கள். அலபாமா, புளோரிடா மற்றும் ஜார்ஜியா முழுவதும் 12-பேக் அட்டைப்பெட்டிகளில் விற்கப்படும் 12-அவுன்ஸ் கேன்களை இந்த நினைவுகூரல் பாதிக்கிறது.இந்த நினைவுகூரலுடன் சரியாக என்ன நடந்தது?FDA இன் அமலாக்க அறிக்கை, சோடா பொதிகள் யுபிசி 078000037975 (கேன்களில்) மற்றும் யுபிசி 078000037982 (அட்டைப்பெட்டிகளில்) கொண்டு சென்றன. மார்ச் 23, 2026 தேதியுடன் XXXXBR062156 மற்றும் XXXXBR062256 ஆகியவை சம்பந்தப்பட்ட எண்கள்.மொத்தத்தில், 1,954 வழக்குகள் பாதிக்கப்படுகின்றன. நாடு…

Read More

சனிக்கிழமை பாரத் மண்டபத்தில் சுபன்ஷு சுக்லா (ஸ்கிரீன் கிராப் அனி) குழு கேப்டனும் விண்வெளி வீரருமான சுபன்ஷு சுக்லா சனிக்கிழமை, இந்தியா விண்வெளி ஆய்வின் “பொற்காலத்தில்” உள்ளது என்று கூறினார்.பாரத் மண்டபத்தில் பேசுகிறார் தேசிய விண்வெளி நாள் இஸ்ரோ ஏற்பாடு செய்த கொண்டாட்டங்கள், இந்த கொண்டாட்டமே இந்தியா எவ்வளவு தூரம் வந்துள்ளது என்பதை பிரதிபலிக்கிறது என்றார். “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு இந்த நாள் இல்லை. ஒரு வருடத்திற்குள், நாங்கள் மிகுந்த உற்சாகத்தை உருவாக்கியுள்ளோம்,” என்று அவர் கூறினார். முன்னோக்கிப் பார்த்தால், அவர் இந்தியாவின் வரவிருக்கும் விண்வெளி அபிலாஷைகள், காகன்யான் மிஷன், பாரதிய அன்டாரிக்ஷ் நிலையம் மற்றும் இறுதியில் சந்திரனில் இறங்குவதை சுட்டிக்காட்டினார்.இந்தியாவின் வருங்கால விண்வெளி முயற்சிகள் குறித்து தான் உற்சாகமாக இருப்பதாகவும், உற்சாகம் இந்தியாவுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்றும், ஆனால் ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஏஜென்சிகளும் இந்தியாவின் திட்டங்களை நெருக்கமாகப் பின்பற்றுவதாகவும், இந்திய மண்ணிலிருந்து தொடங்கப்பட்ட எதிர்கால பயணங்களில் சேர…

Read More

புது டெல்லி: இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை செப்டம்பர் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 30 முதல் இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம், பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்கள், ராணுவ விமானங்கள் உட்பட சொந்த அல்லது குத்தகைக்கு எடுத்த விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து பலமுறை இந்த தடை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியா மீண்டும் பாகிஸ்தான் விமானங்களுக்கான வான்வெளி மூடலை செப்டம்பர் 24 வரை நீட்டித்துள்ளது. அதேபோல, பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கான வான்வெளி மூடலை செப்டம்பர் 24 வரை நீட்டித்துள்ளது. வான்வெளி மூடல்களை நீட்டித்து இரு நாடுகளும் விமானப்படை வீரர்களுக்கு (NOTAM) தனித்தனி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. நோட்டாம் (NOTAM) என்பது விமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அவசியமான தகவல்களைக் கொண்ட ஒரு…

Read More

அக்‌ஷய் குமார் – சைஃப் அலி கான் நடிக்கும் ‘ஒப்பம்’ இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ’ஹைவான்’ என்ற தலைப்பில் உருவாகும் இதன் படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ’ஹைவான்’ படத்தில் 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்‌ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தினை கே.வி.என் நிறுவனமும், தெஸ்பியன் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. இதன் படப்பிடிப்பும் ஒரே கட்டமாக முடித்து, அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஒப்பம்’. 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தினை தான்…

Read More

காஞ்​சிபுரம்: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்​றால் ஏழை மீனவர்​களுக்கு கான்​கிரீட் வீடு​கள் கட்​டிக்​கொடுக்கப்​படும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார். ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற தலைப்​பில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் க.பழனி​சாமி நேற்று செய்​யூர், மது​ராந்​தகம், செங்​கல்​பட்டு ஆகிய சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் மக்​களை சந்​தித்து பேசி​னார். செய்​யூர் பேருந்து நிலையம் அருகே மக்​கள் மத்​தி​யில் அவர் பேசி​யது: இந்​தப் பகுதி விவ​சா​யிகள் அதி​கம் நிறைந்த பகு​தி. ஆனால், திமுக அரசு விவ​சா​யிகளுக்கு எது​வும் செய்​ய​வில்​லை. கடந்த அதி​முக ஆட்​சி​யில் தொடக்க வேளாண்மை கூட்​டுறவு சங்​கங்​களில் இரு​முறை பயிர்​கடன்​களை தள்​ளு​படி செய்​தோம். விவ​சா​யிகளுக்​காக குடிம​ராமத்து திட்​டம் கொண்டு வரப்​பட்​டது. அதன் மூலம், ஏரி, குளங்​கள், கண்​மாய்​கள் தூர்​வாரப்​பட்டு நீர்த்​தேக்​கப்​பட்​டன. அதிலிருந்து கிடைத்த வண்​டல் மண் விவ​சா​யத்​துக்​குப் பயன்​பட்​டது. ஒருபக்​கம் ஏரி​கள் ஆழமாகின, இன்​னொருபக்​கம் விவ​சா​யிகளுக்கு நல்ல விளைச்​சல் கிடைத்​தது. வறட்சி உள்​ளிட்ட பேரிடரின் போது பயிர்க் காப்​பீடு திட்​டத்​தில்…

Read More

அதிக அளவு என்பது சிறந்த முடிவுகள் என்று பொருள். அதிகப்படியான மெக்னீசியம் வயிற்றுப்போக்கு, குமட்டல் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். பெரும்பாலான பெரியவர்களுக்கு, தி பரிந்துரைக்கப்பட்ட தினசரி கொடுப்பனவு (ஆர்.டி.ஏ) வயது மற்றும் பாலினத்தைப் பொறுத்து (ஆதாரம்: தேசிய சுகாதார நிறுவனங்கள்) 310-420 மி.கி எலிமெண்டல் மெக்னீசியம் ஆகும்.சப்ளிமெண்ட்ஸ் ஊட்டச்சத்து இடைவெளிகளை நிரப்ப வேண்டும், அமைப்பில் வெள்ளம் இல்லை. உணவில் ஏற்கனவே மெக்னீசியம் நிறைந்த உணவுகள் (கீரை, பாதாம் அல்லது பூசணி விதைகள் போன்றவை) இருந்தால், ஒரு சிறிய துணை டோஸ் போதுமானதாக இருக்கலாம்.மறுப்பு: இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. எந்தவொரு புதிய யையும் தொடங்குவதற்கு முன் எப்போதும் தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரை அணுகவும், குறிப்பாக தற்போதுள்ள சுகாதார நிலைமைகள் அல்லது மருந்துகள் இருந்தால்.

Read More

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டார், மேலும் ஒருவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் தாராலியில் நேற்று இரவு ஏற்பட்ட மேக வெடிப்பால், அப்பகுதி முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. வீடுகள், எஸ்டிஎம் குடியிருப்பு மற்றும் பிற கட்டிடங்கள் வழியாக அதிக அளவு சகதி வெள்ளம் அடித்துச் சென்றதில், தாராலி சந்தை, கோட்தீப் மற்றும் தாராலி வளாகம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. தாராலி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தன. தாராலி அருகிலுள்ள சாக்வாரா கிராமத்தில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி ஓர் இளம் பெண் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். செப்டான் சந்தையில் சில கடைகளும் இடிபாடுகளால் சேதமடைந்தன, மேலும் அப்பகுதியில் ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து உத்தராகண்ட் முதல்வர்…

Read More