சென்னை: ஆதார் அட்டையை எளிதாக வாட்ஸ்-அப்பில் டவுன்லோட் செய்வது எப்படி என்பதை பார்ப்போம். இதற்கு அரசின் ‘MyGov ஹெல்ப் டெஸ்க்’ சாட்பாட் உதவுகிறது. நம் நாட்டில் வங்கி சேவை, அரசுத் துறை சேவைகள், தொலைபேசி இணைப்பு, பல்வேறு சேவைகளைப் பெற ஆதார் அட்டை அவசியமானதாக அமைந்துள்ளது. இருப்பினும் ஆதார் அட்டை தேவைப்படும் இடங்களில் அதை டிஜிட்டல் வடிவிலோ அல்லது கைவசமோ இல்லாமல் இருக்கும். இதற்கு தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது அரசின் முன்னெடுப்பு. ஆதார் அட்டை தேவைப்படும் மக்கள், அதனை மிக சுலபமாக மற்றும் துரிதமாக வாட்ஸ்-அப் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் ‘MyGov ஹெல்ப் டெஸ்க்’ சாட்பாட்டில் இருந்து ஆதார் அட்டையை டவுன்லோட் செய்யலாம். இது டிஜிலாக்கர் உடன் லிங்க் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யுஐடிஏஐ தளத்தில் லாக்-இன் செய்யாமல் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும். ஆதார்…
Author: admin
வாஷிங்டன்: வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். கடந்த மே 10-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில், இந்தியா – பாகிஸ்தான் போரை இரவு முழுவதும் நீடித்த மத்தியஸ்தத்தின் மூலம் முழுவதுமாக, உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் அதே கருத்தை 40 முறை சொல்லிவிட்டார். நேற்றிரவு (சனிக்கிழமை இரவு) நடந்த விருந்து நிகழ்வில் ஒன்றில் பேசிய ட்ரம்ப், “உலக அரங்கில் நாம் செய்துவரும் சில செயல்களால், நாம் இதற்கு முன்னர் இல்லாத அளவிலான மரியாதையை இப்போது பெற்று வருகிறோம். நாம் உலக நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வருகிறோம். போர்களை நிறுத்தி வருகிறோம். நாம் இந்தியா – பாகிஸ்தான், தாய்லாந்து – கம்போடியா…
நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் இல்லை என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார். தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் பேசும் போது விஜய்யின் அரசியல் வருகை குறித்து பார்த்திபன் பேசினார். அவர் ‘இட்லி கடை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பார்த்திபனின் பேச்சு இணையத்தில் வைரலானது. இது தொடர்பாக பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில், “இந்த ஸ்டேஜுக்கு வந்தபின், ஒரே சமயத்தில் 20 ஆயிரம் பேரின் கவன ஈர்ப்பின் ஸ்டேஜில் இருக்கும் போது, ஒவ்வொரு வார்த்தையையும் அளவெடுத்து பேசும் ஸ்டேஜில் இருக்கிறேன். யாரையும் புண்படுத்தாமல் யாவரையும் சந்தோஷப்படுத்த முடிவெடுத்தபடியே படியேறுகிறேன். இருப்பினும் அது ஒரு சார்பு நிலைக்குள் நிலைகுத்தி நிற்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 5 வருடங்களும் முழுமையாக செயல்பட நாம் ஒத்துழைக்க வேண்டும். அதில் ஏற்படும் விருப்பு வெறுப்பை காட்ட 2026-ன் ஓட்டுப்பெட்டி இருக்கிறது. எனவே நான் ஆளும்கட்சிக்கு எதிரானவன் இல்லை.…
முகம் மற்றும் தலையின் அதிகப்படியான வியர்வை சங்கடமானதாகவும் சமூக ரீதியாக சவாலாகவும் இருக்கும். பொதுவாக, வியர்வை உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவுகிறது, வெப்பம், உடற்பயிற்சி அல்லது மன அழுத்தத்தின் போது உடலை குளிர்விக்க உதவுகிறது. இருப்பினும், சில நபர்களில், உடல் தேவையானதை விட அதிக வியர்வையை உருவாக்குகிறது, இது ஹைப்பர்ஹிட்ரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிக உற்பத்தி தலை மற்றும் முகத்தில் குறிப்பாக நிகழும்போது, இது கிரானியோஃபேசியல் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலை வெளிப்படையான காரணம் இல்லாமல் அல்லது அடிப்படை மருத்துவ பிரச்சினை அல்லது மருந்தின் விளைவாக ஏற்படலாம். கிரானியோஃபேஷியல் ஹைப்பர்ஹிட்ரோசிஸ் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடலாம், தன்னம்பிக்கையை பாதிக்கலாம், மேலும் ஒரு நபரின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கும்.கிரானியோஃபேசியல் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்பது முகம், உச்சந்தலையில் மற்றும் கழுத்தின் அதிகப்படியான வியர்வையால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை, பெரும்பாலும் வெளிப்படையான தூண்டுதல் இல்லாமல். தோல் மற்றும் ஒவ்வாமை பற்றிய முன்னேற்றங்களில் வெளியிடப்பட்ட ஒரு…
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாடகர் ஜூபின் கார்க் (வயது 52). இவர் அசாம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில், ‘குத்து’ படத்தில் வரும், ‘அசானா அசானா’, ‘உற்சாகம்’ படத்தில், ‘கண்கள் என் கண்களோ’ உள்பட சில பாடல்களை பாடியுள்ளார். இவர், சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த ‘வடகிழக்கு விழா’வுக்காக இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருந்தார். அப்போது பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஆழ்கடலில் நடத்தப்படும் ஸ்கூபா டைவிங் சாகசத்திலும் ஈடுபட்டார். அப்போது ஜூபின் கார்க்குக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ஜுபின் கார்க்கின் திடீர் மறைவு அசாம் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைவுக்கு அசாம் மாநில அரசு, 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.…
1,600 கி.மீ வரை நீடிக்கும் ஒரு மலைத்தொடர் மேற்கு தொடர்ச்சி மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், தேயிலைத் தோட்டங்கள், கரைந்த நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஒரு பயணம் ஒருபோதும் போதுமானதாக இருக்காது. இந்தியாவின் ஆறு மாநிலங்கள் முழுவதும் நீண்டு, இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமும் மலை நிலையங்களால் ஆனது, இது வார இறுதி தப்பிக்கும் போது இரட்டிப்பாகிறது, ஆரோக்கிய பின்வாங்குகிறது, மற்றும் மான்சூன் வொண்டர்லேண்ட்ஸ். எனவே, மலை நிலையங்கள் இமயமலையைப் பற்றி மட்டுமே என்று நீங்கள் நினைத்தால், இந்த இடங்களின் மந்திரத்தை நீங்கள் காணும் வரை காத்திருங்கள். எனவே, நீங்கள் தவறவிடக்கூடாத எட்டு ரத்தினங்கள் இங்கே.
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரி குறைப்பு மூலம் கிடைக்கும் பயன்களை நாட்டு மக்கள் நாளை (செப்.22) முதல் பெறலாம். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு, எச்1பி விசா விவகாரம், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும், இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது அமெரிக்கா என ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி நேரலையில் உரையாற்றுகிறார். இதோடு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, வாக்கு திருட்டு விவகாரம் குறித்து மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மீது குற்றச்சாட்டு வைத்துள்ளது. இந்தச் சூழலில்தான் பிரதமர் மோடி இன்று பேசவிருக்கிறார். தனது…
என் ரசிகர்கள் யாருடைய வம்புக்கும் செல்ல மாட்டார்கள் என்று ‘இட்லி கடை’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசினார். தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் சத்யராஜ், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினருடன் தனுஷும் கலந்து கொண்டார். இதில் அனைவருமே தனுஷின் இயக்கத்தைப் பற்றி பலரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள். இந்த விழாவில் தனுஷ் பேசும்போது, “எனக்கு சமையல் கலை நிபுணராக வேண்டும் என்று தான் ஆசை. அந்த ஆசையினாலோ என்னவோ தொடர்ச்சியாக சமையல் சார்ந்த படங்களாக செய்து கொண்டிருக்கிறேன். ‘ஜகமே தந்திரம்’ படத்தில் பரோட்டா, ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் டெலிவரி பாய், ‘ராயன்’ படத்தில் பாஸ்ட் ஃபுட், ‘இட்லி கடை’ படத்தில் இட்லி சுட்டுக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் போது அப்படி தான் இருக்கிறது. எனக்கு வரும் கதைகளும் அப்படிதான் இருக்கின்றன. அதை தான் எண்ணம் போல் வாழ்க்கை…
சென்னை: “நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். அதனாலேயே, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர். 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம்.” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் இன்று (செப்.21) எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொடங்கினோம். இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும்…
ஸ்கூபா டைவிங் ஒரு பிரபலமான சாகச விளையாட்டாகும், இது உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை ஈட்டுகிறது, இதில் அமெரிக்காவில் 0.6–3.5 மில்லியன் டைவர்ஸ் அடங்கும். நீருக்கடியில் உலகத்தை ஆராய பலர் கவர்ச்சியான வெப்பமண்டல இடங்களுக்கு பயணம் செய்கிறார்கள். டைவிங் தொடர்பான காயங்கள் ஒப்பீட்டளவில் அசாதாரணமானது என்றாலும், அவை பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்படும் தனித்துவமான மருத்துவ சவால்களை முன்வைக்கின்றன. பெரும்பாலான சுகாதார வழங்குநர்கள் அத்தகைய நிலைமைகளைக் கண்டறிவதில் அல்லது சிகிச்சையளிப்பதில் வரையறுக்கப்பட்ட பயிற்சியைப் பெறுகிறார்கள், பயனுள்ள மருத்துவ ஆதரவில் இடைவெளியை உருவாக்குகிறார்கள். இதன் விளைவாக, டைவர்ஸ் அபாயங்களை கவனமாக மதிப்பிடுவதன் மூலமும், சாத்தியமான அவசரநிலைகளுக்குத் தயாராவதன் மூலமும், நோய் அல்லது காயத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரிப்பதன் மூலமும் அவர்களின் பாதுகாப்பிற்கான தனிப்பட்ட பொறுப்பை ஏற்க வேண்டும். தீவிரமான விளைவுகளைத் தடுப்பதற்கும், டைவிங் ஒரு பாதுகாப்பான மற்றும் பலனளிக்கும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும் சிறப்பு டைவ் மருத்துவ நிபுணர்களுக்கான உடனடி அணுகல்…