Author: admin

சென்னை: 16 அணிகள் கலந்துகொண்டுள்ள ஆல் இந்தியா புச்சிபாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் நேற்று தொடங்கியது. செங்குன்றத்தில் உள்ள கோஜன் ‘ஏ’ மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் இமாச்சல் பிரதேச அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி 65.3 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. அதிகபட்சமாக கேப்டன் பிரதோஷ் ரஞ்ஜன் பால் 125 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ராதாகிருஷ்ணன் 11, விமல் குமார் 8, ஆந்த்ரே சித்தார்த் 24, பாபா இந்திரஜித் 22, விஜய் சங்கர் 9, வித்யுத் 0, ஹேமச்சந்திரன் 0, திரிலோக்நாக் 2 ரன்களில் நடையை கட்டினர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அஜிதேஷ் 89 பந்துகளில், 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 71 ரன்களும்,…

Read More

திருவாரூர்: ‘​ராமரை இழி​வாகப் பேசிய கவிஞர் வைர​முத்​துவை நடமாட விடக்​கூ​டாது’ என மன்​னார்​குடி​யில் ராஜமன்​னார் செண்டலங்​கார ஜீயர் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சமீப​கால​மாக இந்​துக்​களுக்கு விரோத​மான போக்கு அதி​கரித்​துள்​ளது. விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை வைக்க, இந்த அரசு கெடு​பிடிகளை விதிக்கிறது. சென்​னை​யில் நடந்த விழா ஒன்​றில், கவிஞர் வைர​முத்​து, ராமபிரானை மனநிலை சரியில்​லாதவர் என்​றும், புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்​றும் பேசியுள்​ளார். இந்​துக்​களுக்கு விரோத​மாக இவர் தொடர்ச்​சி​யாக பேசி வருகிறார். இது வன்​மை​யாகக் கண்​டிக்​கத்​தக்​கது. வைர​முத்​து​வை, சாலை​யில்நடமாட விடக்​கூ​டாது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

Read More

மெல்லும் கம் ஒரு பழக்கம் என்று நினைக்கிறீர்களா? மீண்டும் சிந்தியுங்கள்! ஒரு கவர்ச்சிகரமான புதிய ஆய்வில், கம் விட சற்று கடினமான ஒன்றை மென்று சாப்பிடுவது, உண்மையில் மூளையின் பாதுகாப்பு அமைப்பை சூப்பர்சார்ஜ் செய்யலாம் மற்றும் நினைவகத்தை கூர்மைப்படுத்தலாம் என்பதை வெளிப்படுத்துகிறது.ஆரோக்கியமான இளைஞர்களால் சில மிதமான கடினமான பொருளை மென்று சாப்பிடுவது, மூளையின் மிக சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றத்தை கணிசமாக அதிகரிக்க முடியும் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது, மூளையின் குறிப்பிட்ட பகுதியில் கவனம் செலுத்துவதற்கும் நமது முடிவெடுக்கும் அனைத்து திறன்களும்.மூளை சக்தியை அதிகரிக்க 5 படைப்பு நடவடிக்கைகள், நினைவகத்தை கூர்மைப்படுத்துங்கள்குளுதாதயோன் என்றால் என்ன, மூளைக்கு ஏன் தேவை(குளூ-டா-டைப்-டன்) என உச்சரிக்கப்படுகிறது, இது உடலில் உள்ள மிக முக்கியமான ஆக்ஸிஜனேற்றிகளில் ஒன்றாகும். குளுதாதயோன் (ஜி.எஸ்.எச்) என்பது இயற்கையாக நிகழும் ஆக்ஸிஜனேற்றியாகும், இது உயிரணுக்களுக்குள் உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்வினை ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளிலிருந்து மூளை மற்றும் உடலைப் பாதுகாப்பதில்…

Read More

புதுடெல்லி: சீன வெளி​யுறவு அமைச்​சர் வாங் யி நேற்று மாலை டெல்லி வந்​தடைந்​தார். பின்னர் மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கரை சந்​தித்து வாங் யி பேசி​னார். இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்​கு, தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவலை வாங் யி சந்​திக்கிறார். மாலை 5.30 மணி​யள​வில் பிரதமர் மோடியை அவரது இல்​லத்​தில் சீன அமைச்​சர் வாங் யி சந்​தித்து ஆலோ​சனை நடத்​தவுள்​ளார். சீனா​வின் தியான்​ஜின் நகரில் வரும் 31, செப்​டம்​பர் 1 ஆகிய தேதி​களில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் வரு​டாந்​திர உச்சி மாநாடு நடை​பெறவுள்​ளது. இதில் பங்​கேற்க பிரதமர் மோடி சீனா செல்​வார் என எதிர்​பாார்க்​கப்​படும் நிலை​யில், மோடி-​வாங் யி சந்​திப்பு முக்​கி​யத்​து​வம் பெற்​றுள்​ளது. சந்​திப்​புக்​குப் பின்​னர் இரு​வரும் கூட்​டாக வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: இரு நாடு​களுக்​கும் இடையி​லான கருத்து வேறு​பாடு​கள் சர்ச்​சைகளாக மாறக்​கூ​டாது. அனைத்து வடிவங்​களி​லும் வரும் தீவிர​வாதத்தை எதிர்த்​துப் போராடு​வது என்​பது இரு நாடு​களின்…

Read More

புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 15 பேரை உள்ளடக்கிய இந்திய அணி தேர்வு மும்பையில் இன்று (19-ம் தேதி) நடைபெற உள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் டி20 வடிவில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்திய கிரிக்கெட் தற்போது டி20 திறமையாளர்களின் தொழிற்சாலையாக உள்ளது. குறைந்தது 30 வீரர்கள் தேசிய அணிக்கு விளையாட தயார் நிலையில் உள்ளனர். இந்த வகையில் ஒரு இடத்துக்கு மூன்று முதல் நான்கு வீரர்கள் விளையாடுவதற்கு தகுதியுடன் உள்ளனர். முதல் மூன்று இடங்​களுக்​கு, ஒரே மாதிரி​யான திறன்​களை கொண்ட 6 வீரர்​கள் கைவசம் உள்​ளனர். கடந்த சீசனில் அபிஷேக் சர்​மா, சஞ்சு சாம்​சன், திலக் வர்மா ஆகியோர் அற்​புத​மாக விளை​யாடினர். இவர்​களுக்கு இணை​யாக ஷுப்​மன் கில்,…

Read More

சேலம்: காவிரி​யில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளதை அடுத்து மேட்​டூர் அணை​யில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இது மேலும் அதி​கரிக்​கப்​படும் என்​ப​தால், காவிரி கரையோர மாவட்​டங்​களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. நடப்​பாண்​டில் முதல்முறை​யாக, மேட்​டூர் அணை கடந்த ஜூன் 29-ல் நிரம்​பியது. டெல்டா பாசனத்​துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், நீர் திறப்பு காரணமாக, அணை​யின் நீர் மட்​டம் குறைவதும், காவிரி​யில் வெள்​ளம் ஏற்​படும்​போது, அணை மீண்​டும் நிரம்​புவது​மாக இருந்து வரு​கிறது. இந்​நிலை​யில், அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 6,223 கனஅடி​யாக இருந்த நீர்வரத்து நேற்று காலை​யில் 7,382 கனஅடி​யாக அதி​கரித்​தது. பாசனத்​துக்​காக விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வந்​தது. இதற்​கிடையே, காவிரி நீர்​பிடிப்​புப் பகு​தி​களில் கனமழை பெய்து வரு​வ​தால், கர்​நாட​கா​வின் கபினி​யில் இருந்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீத​மும், கேஆர்​எஸ் அணை​யில் இருந்து விநாடிக்கு…

Read More

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்​திய நிதி​யமைச்​சகம் திட்​ட​மிட்டு உள்​ளது. இதன்​படி கார், மொபைல்​போன், கணினி உள்​ளிட்ட பொருட்​களின் விலை கணிச​மாக குறை​யும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. கடந்த 15-ம் தேதி டெல்லி செங்​கோட்​டை​யில் சுதந்​திர தின உரை​யாற்​றிய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​படும் என்று அறி​வித்​தார். இப்​போது ஜிஎஸ்டி கட்​டமைப்​பில் 5%, 12%, 18%, 28% என 4 வரி அடுக்​கு​கள் உள்​ளன. பிரதமர் மோடி​யின் அறி​விப்​பின்​படி இனிமேல் 5%, 18% என்ற இரு வரி அடுக்​கு​கள் மட்​டுமே இருக்​கும். சில ஆடம்பர பொருட்​களுக்கு மட்​டும் 40% வரி விதிக்​கப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. ஆட்டோ மொபைல் துறை வளரும் வரி குறைப்பு குறித்து மத்​திய நிதி​யமைச்சக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: தற்​போதைய ஜிஎஸ்டி வரி விதிப்பு நடை​முறை​யில் 90 சதவீத பொருட்​கள் 28 சதவீத வரி வரம்​பின் கீழ் உள்​ளன. இந்த பொருட்​கள் அனைத்​தும் 18…

Read More

டாக்டர் ச ura ரப் சேத்தி, இரைப்பை குடல் நிபுணர், குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அன்றாட பொருட்களில் பதுங்கியிருக்கும் மறைக்கப்பட்ட நச்சுகளை வெளிப்படுத்துகிறார். கீறப்பட்ட அல்லாத குச்சி பானைகள் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை வெளியிடுகின்றன, அதே நேரத்தில் செயற்கை இனிப்புகள் குடல் பாக்டீரியாவை சீர்குலைக்கின்றன. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கெமிக்கல்ஸ், மற்றும் அதி பதப்படுத்தப்பட்ட உணவுகளில் குடல்-சீர்குலைக்கும் சேர்க்கைகள் உள்ளன. டெலி இறைச்சிகள் வீக்கம் மற்றும் புற்றுநோய் அபாயத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்புகளால் நிரம்பியுள்ளன. இந்த நச்சுக்களின் வெளிப்பாட்டைக் குறைப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கிறது. நீங்கள் ஒவ்வொரு நாளும் கொடிய நச்சுகளை உட்கொள்கிறீர்களா? சரி, வேண்டுமென்றே அல்ல, ஆனால் அதை உணராமல், ஒவ்வொரு நாளும் உங்கள் கணினியில் நுழைய தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அனுமதிக்கலாம்! ஆம், அது சரி. இந்த ரசாயனங்கள் உங்கள் குடலை சீர்குலைக்கும் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். நீங்கள் பயன்படுத்தும் சமையல் பாத்திரங்களிலிருந்து உங்கள்…

Read More

புதுடெல்லி: கடந்த 2023-ம் ஆண்டு ஜன் விஷ்​வாஸ் மசோதா நாடாளு​மன்​றத்​தின் 2 அவை​களி​லும் தாக்​கல் செய்​யப்​பட்டு நிறைவேற்​றப்​பட்​டது. இந்​நிலை​யில் பல்​வேறு திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு ஜன் விஷ்​வாஸ் மசோதா 2.0 நேற்று மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் மசோ​தாவை தாக்​கல் செய்து பேசி​னார். இந்த மசோதா தற்​போதுள்ள சட்​டங்​களில் மிகச் சிறிய குற்​றங்​களுக்கு தண்​டனை விதிக்​கும் 288 விதி​களை நீக்​கு​வதற்கு வழி​வகை செய்​கிறது. நேற்று மசோதா அறி​முகம் செய்​யப்​பட்​ட​போது, மக்​களவை​யில் எதிர்க்​கட்சி உறுப்​பினர்​கள் பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தம் உள்​ளிட்ட பல்​வேறு பிரச்​சினை​கள் குறித்து கோஷம் எழுப்​பினர். எதிர்க்​கட்சி உறுப்​பினர்​களின் பலத்த கோஷத்​துக்கு இடையே மசோ​தாவை, மத்​திய அமைச்​சர் பியூஷ்கோயல் தாக்​கல் செய்​தார். மசோதா அறி​முகம் செய்​யப்​பட்டதை தொடர்ந்து இந்த மசோ​தாவை மக்​களவை​யின் தேர்​வுக் குழு​வுக்கு அனுப்ப முடிவு செய்​யப்​பட்​டது. மோட்​டார் வாக​னச் சட்​டம் 1988, புதுடெல்லி நகரசபை கவுன்​சில் சட்​டம் 1994,…

Read More

மதுரை: தமிழகத்தில் செயல்படும் மனமகிழ் மன்றங்களில், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்றால் அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உட்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் மனமகிழ் மன்றங்களில் நடக்கும் விதிமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமானோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான், வீராகதிரவன் ஆஜராகி, மதுவிலக்குத் துறை ஆணையர் மற்றும் பதிவுத்துறை ஐஜியின் பதில் மனுவை தாக்கல் செய்தனர். பின்னர் நீதிபதிகள், பதிவுத்துறை சார்பில், ‘மனமகிழ் மன்றங்களை சங்க விதிகளின்படி பதிவு செய்வதுடன் எங்கள் பணி முடிந்துவிட்டது’ எனக் கூறப்பட்டுள்ளது. ‘இதை எப்படி ஏற்க முடியும்? மதுவால் இளைஞர்கள் பாதிக்கப்படு கின்றனர். பதிவுத்துறையின் நடவடிக்கை மனமகிழ் மன்றங்களை பாதுகாப்பதாக இருக்கக் கூடாது’ என்று நீதிபதிகள் கூறினர். பின்னர் அவர்கள்…

Read More