Author: admin

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி, ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி என பலர் நடித்துள்ளனர். செப்.5-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 1946-ல் வங்கத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் வங்கத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் கோபால் முகர்ஜியை தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி மீது கோபால் முகர்ஜியின் பேரன் சாந்தனு, போலீஸில் புகார் அளித்துள்ளார். தனது தாத்தாவுக்கு எதிராக அவமானகரமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், கொல்கத்தாவில் உள்ள பவ்பஜார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Read More

சென்னை: வன்​னிய சங்க முன்​னாள் தலை​வர் காடு​வெட்டி ஜெ.குரு​வின் மகள் குரு.​விரு​தாம்​பிகை சென்​னை​யில் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: பாமக நிறு​வனர் ராம​தாஸும், தலை​வர் அன்​புமணி​யும் சண்டை போட்​டுக்​கொள்​வது​போல நாடக​மாடி வன்​னியர் மக்​களை ஏமாற்றி வரு​கின்​றனர். இவர்​கள் வன்​னியர் சமூகத்​தின் நலனுக்​காக சண்டை போட​வில்​லை. பணத்​துக்​காக​வும், பதவிக்​காக​வும் மட்​டுமே சண்டை போடு​கின்​றனர். இதனால் கட்​சிக்கு எந்த பயனும் இல்​லை. இது முழுக்க அரசி​யல் நாடக​மாகும். பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு​வில் 16 குற்​றச்​சாட்​டு​கள் அன்​புமணி மீது வைக்​கப்​பட்​டுள்​ளன. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்​கை​யும் ராம​தாஸ் எடுக்​க​வில்​லை. இதுவே அதில் ஒரு குற்​றத்தை ஜி.கே.மணி​யோ, அருளோ செய்​திருந்​தால் இந்​நேரம் கட்​சி​யில் இருந்து அவர்​களை நீக்​கி​யிருப்​பார்​கள். ராம​தாஸை பைத்​தி​யம் என்று சொல்​லும் அன்​புமணியை கட்​சி​யில் இருந்து நீக்​க​வில்​லை. மாறாக பிறந்​த​நாள் விழாக்​களில் மாறி, மாறி கேக்​கு​களை ஊட்​டி​விடு​கின்​றனர். பின்​னர், எதற்​காக இந்த நாடகம்? இந்த பிரித்​தாளும் சூழ்ச்​சி​தான் ராம​தாஸின் அரசி​யல். இது வன்​னியர் மக்​களுக்கு செய்​யும்…

Read More

யு.எஸ்.எஃப்.டி.ஏ சரஸ்வதி ஸ்ட்ரிப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து சமையல் பாத்திரங்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது. லிமிடெட் ஆபத்தான ஈய நிலைகள் காரணமாக உணவில் வெளியேறுகிறது. டைகர் வைட் என்ற பிராண்ட் கீழ் சந்தைப்படுத்தப்படும் இந்த ‘தூய அலுமினிய பாத்திரங்கள்’ கடுமையான சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகின்றன, குறிப்பாக குழந்தைகளுக்கு, நரம்பியல் மற்றும் வளர்ச்சி சிக்கல்களை ஏற்படுத்தும். தயாரிப்புகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களை உடனடியாக நிறுத்துமாறு நிராகரிக்க ஏஜென்சி நுகர்வோருக்கு அறிவுறுத்துகிறது. சமையல் என்று வரும்போது, டிஷ் ஊட்டச்சத்து மதிப்பை உருவாக்குவதிலோ அல்லது உடைப்பதிலோ சமையல் பாத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை தயாரிக்கப்படும் பொருள் அல்லது உலோகம் பெரும்பாலும் ரசாயனங்களை வெளியிடுகின்றன, அவை டிஷின் ஊட்டச்சத்து சுயவிவரத்தை அதிகரிக்கலாம் அல்லது உயிருக்கு ஆபத்தான நோய்களை ஏற்படுத்தக்கூடிய சில இரசாயனங்கள் கசிவு.சமீபத்திய அறிக்கையின்படி, யுனைடெட் ஸ்டேட்ஸ் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (யு.எஸ்.எஃப்.டி.ஏ) இந்திய நிறுவனமான சரஸ்வதி ஸ்ட்ரிப்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்த சமையல்…

Read More

சிறுகோள்கள் நீண்டகாலமாக விஞ்ஞானிகளையும் பொதுமக்களையும் கவர்ந்திழுக்கின்றன, நமது பிரபஞ்சத்தின் அழகு மற்றும் கணிக்க முடியாத தன்மை ஆகிய இரண்டின் நினைவூட்டல்களாக செயல்படுகின்றன. சூரிய மண்டலத்தின் உருவாக்கத்திலிருந்து இந்த பாறை எச்சங்கள் பெரும்பாலும் பூமியின் சுற்றுப்புறத்தை கடந்து செல்கின்றன, சில சமயங்களில் அவை வழக்கத்திற்கு மாறாக நெருங்கி வரும்போது உற்சாகத்தையும் ஆர்வத்தையும் தூண்டுகின்றன. இந்த ஃப்ளைபிகளில் பெரும்பாலானவை பாதிப்பில்லாதவை என்றாலும், ஆராய்ச்சியாளர்களுக்கு சிறுகோள் நடத்தை ஆய்வு செய்ய, சுற்றுப்பாதை மாதிரிகளைச் செம்மைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்த அவை மதிப்புமிக்க வாய்ப்புகளை வழங்குகின்றன கிரக பாதுகாப்பு அமைப்புகள். நாசா, பிற உலகளாவிய விண்வெளி நிறுவனங்களுடன் சேர்ந்து, பூமியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பூமிக்கு அருகிலுள்ள பொருள்களைப் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்துவதற்கும் இதுபோன்ற நிகழ்வுகளை நெருக்கமாக கண்காணிக்கிறது. இப்போது ஒரு சிறுகோள்களை உருவாக்கும் தலைப்புச் செய்திகள் 1997 கியூ.கே 1 ஆகும், இது ஒரு பெரிய விண்வெளி பாறை ஆகஸ்ட் 20, 2025 அன்று, பாதுகாப்பான…

Read More

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாளர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று சந்​தித்து வாழ்த்து பெற்​றார். குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் (74), உடல்​நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21-ம் தேதி தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். இதையடுத்​து, வரும் செப்​டம்​பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. இந்​நிலை​யில், தமிழகத்​தைச் சேர்ந்​தவரும் மகா​ராஷ்டிர ஆளுநரு​மான சி.பி.​ரா​தாகிருஷ்ணனை குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தேர்வு செய்தது. இதையடுத்து, சி.பி.​ரா​தாகிருஷ்ணன் நேற்று பிரதமர் மோடியை சந்​தித்து வாழ்த்து பெற்​றார். இது தொடர்​பான புகைப்​படத்தை பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலை​தளத்​தில் பகிர்ந்துள்ளார். அத்​துடன், “குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாளர் சி.பி.​ரா​தாகிருஷ்ணனை சந்​தித்து வாழ்த்து தெரி​வித்​தேன். அவரின் நீண்​ட​கால பொது சேவை​யும் பல துறை​களில் பெற்ற அனுபவ​மும் நம் நாட்டை…

Read More

இந்தி நடிகர் ஷாருக்கான், இப்போது ‘கிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ‘பதான்’ படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இதில் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் உள்பட பலர் நடிக்கின்றனர். இதன் சண்டைக்காட்சி படப்பிடிப்பு மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் நடந்த போது, எதிர்பாராத விதமாக ஷாருக்கானுக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காகத் தனது குழுவுடன் அமெரிக்கா சென்றார். சிகிச்சை முடிந்து சமீபத்தில் மும்பை திரும்பினார். இந்நிலையில், ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைதளத்தில் ஷாருக்கான் பதிலளித்தார். நடிப்புக்கும் சிறந்த நகைச்சுவை உணர்வுக்கும் பெயர் பெற்ற அவரிடம், “உங்கள் தோள்பட்டை காயம் எப்படி இருக்கிறது?” என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு “குணமாகி வருகிறது” என்று தெரிவித்தார். பின்னர், “இப்போது உங்களுக்கு வயதாகிவிட்டது. மற்றவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதற்காக, ஓய்வு எடுப்பது பற்றி யோசியுங்கள்” என்று ஒரு ரசிகர் கிண்டலாகச் சொன்னார். இதற்கு கூலாக பதிலளித்த ஷாருக்,…

Read More

சென்னை: சை​தாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் ரூ.28.70 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள புதிய கட்​டிடம் அடுத்த மாதம் பயன்​பாட்​டுக்​குக் கொண்​டு​வரப்​படும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். சென்னை சைதாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் கட்​டப்​பட்​டுள்ள கட்​டிடம் மற்​றும் மருத்​துவ உபகரணங்​களை சுகா​தா​ரத்துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்​குநர் சித்ரா உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர். அப்​போது, அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்த அரசு மருத்​து​வ​மனை 120 ஆண்​டு​களைக் கடந்த ஒரு பழமை​யான மருத்​து​வ​மனை ஆகும். இந்த மருத்​து​வ​மனை​யில் சைதாப்​பேட்​டை​யில் இருப்​பவர்​கள் மட்​டுமின்​றி, மடிப்​பாக்​கம், உள்​ளகரம், புழு​தி​வாக்​கம், பள்​ளிக்கரணை, ஜல்​லடியான்​பேட்​டை, சோழிங்​கநல்​லூர், அக்​கரை போன்று பல்​வேறு இடங்​களி​லிருந்​தும் சிகிச்சை பெற்​றுச் செல்​கின்​றனர். ரூ.28.70 கோடி​யில் 68,920 சதுர அடி பரப்​பள​வில் புதிய கட்​டிடம் கட்​டப்​பட்​டுள்​ளது. தரைத்​தளம் மற்​றும் 6 தளங்​கள் கொண்ட இந்​தக் கட்​டிடத்​தில் பல்​வேறு வசதி​கள் வரவுள்​ளன. ரோட்​டரி சங்​கத்​தின் சார்​பில் 14 டயாலிசிஸ்…

Read More

கரோனரி தமனி நோய் (சிஏடி) என்பது உலகளவில் மாரடைப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும், ஆனால் இது பெரும்பாலும் பல ஆண்டுகளாக அமைதியாக உருவாகிறது. இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் கொழுப்பு வைப்பு, அல்லது தகடு கட்டும்போது, புழக்கத்தைக் குறைத்து, உங்கள் இதயத்தை சிரமத்தின் கீழ் வைக்கும்போது இந்த நிலை ஏற்படுகிறது. ஆரம்ப கட்டங்கள் கவனிக்கப்படாமல் போகலாம் என்றாலும், உடல் இறுதியில் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாத சமிக்ஞைகளை அனுப்புகிறது. மார்பு வலி மற்றும் மூச்சுத் திணறல் முதல் அசாதாரண சோர்வு மற்றும் வீக்கம் வரை, இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரிப்பது உயிருக்கு ஆபத்தான சிக்கல்களைத் தடுக்கவும், உங்கள் நீண்டகால இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும்.10 கரோனரி தமனி நோயின் அறிகுறிகள் அது மாரடைப்பைத் தூண்டும்மார்பு அச om கரியம்NIH இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஆஞ்சினா என்றும் அழைக்கப்படும் மார்பு வலி, கரோனரி தமனி நோயின் பொதுவான குறிகாட்டிகளில் ஒன்றாகும். இது பெரும்பாலும்…

Read More

புதுடெல்லி: வரும் 2040-ம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் நிலவில் தரையிறங்குவார் என மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று ஆராய்ச்சி மேற்கொண்டு பூமி திரும்பிய இந்தியாவின் ஷுபான்ஷு சுக்லா குறித்து விவாதித்த போது அவர் இதனை தெரிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதும் விண்வெளித் துறை சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டார் என அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது பேச்சில் குறிப்பிட்டார். 2020 முதல் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு இந்தியா வாய்ப்பு அளித்து வருகிறது. அதன் மூலம் தேசத்தின் விண்வெளிப் பொருளாதாரம் சுமார் 8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இது அடுத்த பத்தாண்டுகளில் 45 பில்லியன் டாலர்களைத் தொடும் என்று அவர் தெரிவித்தார். “2026-ல் வியோமித்ரா என்ற ரோபோவை கொண்டு ஆளில்லா விண்வெளிப் பயணத்தை இந்தியா மேற்கொள்ளும். அதைத் தொடர்ந்து 2027-ல் மனிதர்களை விண்வெளி பயணத்துக்கு…

Read More

சென்னை: மத்​திய அரசின் இந்​திரா காந்தி தேசிய திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தின் (இக்னோ), சென்னை மண்டல முது​நிலை இயக்​குநர் கே.பன்​னீர்​செல்​வம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: இக்னோ தொலை​தூரக் கல்வி திட்​டம் வாயி​லாக பல்​வேறு பாடப் பிரிவு​களில் இளங்​கலை, முதுகலை, டிப்​ளமோ மற்​றும் சான்​றிதழ் படிப்​பு​களை வழங்கி வரு​கிறது. இந்த ஆண்​டுக்​கான ஜூலை பருவ மாணவர் சேர்க்கை முடிந்த நிலை​யில், மர்​ணவர்​களின் நலனை கருத்​தில் கொண்டு கடைசி தேதி ஆக. 31 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, சான்​றிதழ் படிப்​பு​கள் நீங்​கலாக, மற்ற அனைத்து வகை இளங்​கலை, முதுகலை, டிப்​ளமா படிப்​பு​களில் மாணவர்​கள் ஆகஸ்ட் 31 வரை சேரலாம். என்ற இணை​யதள இணைப்பை பயன்​படுத்தி விண்​ணப்​பிக்க வேண்​டும். மாணவர் சேர்க்கை தொடர்​பான கூடு​தல் விவரங்​களை பல்​கலைக் கழகத்​தின் இணை​யதளத்​தில் (www.ignou.ac.in) அறிந்து கொள்​ளளாம்.

Read More