Author: admin

புதுடெல்லி: ககன்யான் திட்டம் உலக மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பின்போது விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான பயணத்தை வெற்றிகரமாக முடித்த விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, நேற்று (ஆக.18) பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த கலந்துரையாடலின்போது, பிரதமர் மோடி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஷுபன்ஷு சுக்லா பதில் அளித்தார். அதன் விவரம்: பிரதமர் மோடி: சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் நீங்கள். இதை எவ்வாறு உணருகிறீர்கள்? மக்கள் எத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள்? சுபன்ஷு சுக்லா: நான் எங்கு சென்றாலும், யாரைச் சந்தித்தாலும், எல்லோரும் என்னைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர், மிகவும் உற்சாகமடைகின்றனர். இதில் முக்கிய விஷயம், விண்வெளித் துறையில் இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பலரும் ககன்யான் பற்றி அதிக உற்சாகமடைந்துள்ளனர்.…

Read More

‘மீசைய முறுக்கு 2’ மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்க இருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. ஹிப் ஹாப் ஆதி கடைசியாக இயக்கி, நடித்து தயாரித்த படம் ‘கடைசி உலகப் போர்’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனை தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். ஆனால், எதுவுமே அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருந்தது. இதனால், தனது அடுத்த படத்தினை தானே இயக்கி நடிக்க முடிவு செய்துவிட்டார் ஹிப் ஹாப் ஆதி. சுந்தர்.சி தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. ‘மீசைய முறுக்கு 2’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்று நடிக்கவும் உள்ளார் ஹிப் ஹாப் ஆதி. ‘மீசைய முறுக்கு’ படத்தினை எழுதி, இயக்கி, நடித்திருந்தார் ஹிப் ஹாப் ஆதி. அப்படம் மாபெரும் வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து 2-ம்…

Read More

கல்லீரல் முறைகேட்டை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள், ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தானம் அளிக்கப்படுகிறது. அதேநேரம், உயிருடன் இருப்பவர்கள் சிறுநீரகம், கல்லீரலை தானம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், ஏழ்மை நிலையில் உள்ள மக்களை பயன்படுத்தி, இடைத்தரகள்கள், பணத்துக்காக ஒரு சிறுநீரகம், கல்லீரலில் ஒரு பகுதியை பெற்று விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக, போலி ஆவணங்களை தயாரித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் அதிகளவு முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த முறைகேட்டுக்கு காரணமாக இருந்த தனியார் மருத்த்டுவமனைகள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய நிரந்தர தடை விதிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் இவற்றை தாண்டி வேறு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அதே மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடு…

Read More

உலகெங்கிலும் உள்ள பல்வேறு அரச குடும்பங்கள் பெரும்பாலும் மக்களால் பார்க்கப்படுகின்றன- அவர்கள் தங்கள் வாழ்க்கை, பேஷன் சென்ஸ் அல்லது அதற்கு மேற்பட்டவற்றை நடத்தும் விதத்தில் இருக்கலாம். இருப்பினும், சில நேரங்களில் ராயல்கள் கவனத்தை ஈர்க்கின்றன, ஆனால் எல்லா தவறான காரணங்களுக்காகவும். மரியஸ் போர்க் ஹைபியின் சமீபத்திய செய்தி- நோர்வேயின் ராயல் குடும்பத்தின் உறுப்பினர்- ஒரு புதிய ஊழலின் மத்தியில் உள்ளவர்.நோர்வேயை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றும் உலகளாவிய கவனத்தை ஈர்த்த ஒரு வழக்கில், கிரீடம் இளவரசி மெட்டே-மாரிட்டின் 28 வயதான மகன் மரியஸ் போர்க் ஹைபி, 32 கடுமையான குற்றவியல் குற்றங்களுக்காக முறையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார், இதில் நான்கு கற்பழிப்பு, வீட்டு வன்முறை, தாக்குதல் மற்றும் பல குற்றங்கள் உட்பட, அறிக்கையின்படி. 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஹைபி விசாரணையை எதிர்கொள்வார் என்று வழக்குரைஞர்கள் உறுதிப்படுத்தினர், குற்றச்சாட்டுக்கு ஆளானால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.ராயல் சர்ச்சை பற்றிஒஸ்லோ மாநில வழக்கறிஞர் ஸ்டர்லா…

Read More

இந்நிலையில்தான், இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டார் சுதர்ஷன் ரெட்டி. இவரது பெயரை அறிவித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எங்கள் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்படுகிறார். பி.சுதர்ஷன் ரெட்டி இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் முற்போக்கான சட்ட வல்லுநர்களில் ஒருவர். ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், குவஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நீண்ட மற்றும் புகழ்பெற்ற சட்ட வாழ்க்கையை அவர் கொண்டுள்ளார். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிக்கான நிலையான, துணிச்சலான ஆதரவாளராக அவர் இருந்து வருகிறார். ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கான அவரது அர்ப்பணிப்பையும், அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை அவர் பாதுகாத்த விதத்தையும் அவரது தீர்ப்புகள் காட்டும். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் என்பது ஒரு சித்தாந்தப் போர். அனைத்து எதிர்க்கட்சிகளும் இதை…

Read More

ரஜினியின் ‘தர்பார்’ படம் தோல்விக்கான காரணம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படத்தில் என்ன தவறு நடந்தது என்பதை பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்பேட்டியில் ‘தர்பார்’ தோல்விக்கான காரணம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் “‘தர்பார்’ படத்தினை இன்னும் பிரம்மாண்டமாக, நுட்பமாக இயக்கியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அக்கதையில் நிறைய டிராவல் இருந்தது. அதெல்லாம் வேண்டாம் என்று சுருக்கி எடுத்தேன். ரஜினி சாரை வைத்து நிஜமான இடத்தில் படமாக்க வேண்டாம் எனவும் கருதினேன். அப்பா – மகள் கதையாகத்தான் அக்கதை இருந்தது. நயன்தாரா உள்ளே வந்தவுடன், அக்கதையின் போக்கு மாறியது. மும்பை பின்னணி, நடிகர்கள் உள்ளிட்டவற்றை மாற்றியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. குறுகிய காலத்தில் ரொம்ப சந்தோஷத்தில் இயக்கிய படம் வேறு. அதன் கதையினை ரொம்ப சீக்கிரமே எழுதியது ஒரு…

Read More

சென்னை: பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரிய, இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யபட்டார். அவரின் தேர்வை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்து உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து, அதிமுக உறுப்பினர் எனக் கூறி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, உரிமையியல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பொதுச்செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் ஆனால் எடப்பாடி பழனிசாமி அவ்வாறு தேர்ந்தெடுக்கபடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம்…

Read More

க au ரி கான் மற்றும் புடவைகள் தங்களுக்குள் ஒரு காதல் கதை. பல ஆண்டுகளாக, இந்த ஆறு-கெஜம் அதிசயம் எவ்வளவு பல்துறை இருக்கும் என்பதை அவள் நமக்குக் காட்டியுள்ளாள், பளபளப்பான நிகழ்வுகளில் தொடர்ச்சியான எண்கள் முதல் மென்மையான, வெளிர் திரைச்சீலைகள் வரை மிகவும் நெருக்கமான சந்தர்ப்பங்களுக்கு. அவள் சேலையை கடந்த காலத்திலிருந்து ஒரு ஆடை போல நடத்தவில்லை, ஆனால் உங்கள் ஆளுமைக்கு வடிவமைக்கக்கூடிய ஒரு வாழ்க்கை, சுவாசமான ஃபேஷனாக.தீபாவளி விருந்துகளில் அவளது பளபளப்பான மனிஷ் மல்ஹோத்ரா புடவைகளை நினைவில் கொள்கிறீர்களா? அவர்கள் “அதிகப்படியான” பிரதேசத்திற்குள் செல்லாமல் கவர்ச்சியை வெளிப்படுத்தினர். அவளது வறட்சி பாணி வம்பு இல்லாதது, அவளது பிளவுசுகள் நவீனமானவை, ஆனால் நேர்த்தியானவை, மேலும் தோற்றத்தை அதிகமாக இல்லாமல் பிரகாசத்தை சேர்க்க போதுமானதாக அவள் அணுகுகிறாள்.ஸ்டைல் டேக்அவே: திருமணங்களுக்கு மட்டுமே உங்கள் புடவைகளை சேமிக்க வேண்டாம். ஒரு இலகுரக சிஃப்பான், ஒரு புதுப்பாணியான சாடின், அல்லது நேர்த்தியான ரவிக்கை கொண்ட…

Read More

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானதாக இருக்கும். நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது” என முதல்வர் தெரிவித்துள்ளார். தலைநகர் மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால், மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சித்தூர்க், நான்டெட், வாஷிம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக மும்பையின் பல்வேறு சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மழை வெள்ளத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேரிடர் மேலாண்மைத் துறையுடன் இணைந்து முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், வெள்ள நிலைமையை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்தூர்க் மாவட்டங்களுக்கு அடுத்த 48…

Read More

‘தம்பி… தம்பி…’ என உருகி விஜய்யை அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருந்த சீமான், இப்போது வெறித்தனமாக ‘அணில் குஞ்சுகள்’ என்று விமர்சிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார். சீமானின் தற்போதைய விமர்சனத்தால், தவெக, நாதக இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது. ஆகஸ்டு 21-ஆம் தேதி மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டுக்கு தவெக தடபுடலாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இம்மாநாடு தனக்கு பெரும் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கிறார் விஜய். இந்தச் சூழலில்தான் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத நபரிடமிருந்து விஜய் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. விஜய் கட்சி தொடங்கும் வரை ‘அவர் என் தம்பி… எனக்கு எதிராகவே நின்றாலும் சரிதான்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் சீமான். கட்சி தொடங்கும் முன்பு ‘சீமான் ரெஃபரன்ஸ்’ பலவற்றையும் உள்வாங்கினார் விஜய். ஏனென்றால், இப்போது இருக்கும் கட்சிகளில் அதிகளவில் இளைஞர்கள் உள்ள கட்சி நாதகதான். சீமானின் தம்பிகளில் 90 சதவீதம் பேர் 20 முதல் 40 வயதினர்தான். எனவே, இளைஞர்களை ஈர்க்க சீமான்…

Read More