விருதுநகர்: ஆபரேஷன் சிந்தூர் பணியிலிருந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணு வீரர் சரண் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த ராமசாமி – வீரஓவம்மாள் தம்பதியின் மகன் சரண் (29). இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி பவித்ரா (24), 11 மாத பெண் குழந்தை சஸ்டிகா ஆகியோர் உள்ளனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய ராணுவ முகாமில் 54 ஆர்.ஆர் பிரிவில் பணியாற்றி வந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றினார். இந்நிலையில், கடந்த ஆக.22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரில் பணியிலிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இவரது உடல் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்துக்குக் கொண்டுவரப்பட்டது. நேற்று ராணுவ மரியாதையுடன் சரண் உடல் தகனம்…
Author: admin
புற்றுநோய் மற்றும் அதன் சிகிச்சைகள் உணவுப் பழக்கத்தை பெரிதும் பாதிக்கும், இதனால் சரியான ஊட்டச்சத்தை பராமரிப்பது கடினம். பசியின்மை, சுவை மாற்றங்கள், குமட்டல் மற்றும் செரிமான பிரச்சினைகள் போன்ற பக்க விளைவுகள் பெரும்பாலும் வழக்கமான உணவில் தலையிடுகின்றன. இந்த சவால்கள் தற்செயலான எடை இழப்பு, பலவீனம் மற்றும் குறைக்கப்பட்ட ஆற்றலுக்கு வழிவகுக்கும், இது மீட்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கலாம். நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதற்கும், வலிமையை பராமரிப்பதற்கும், சிகிச்சையை சமாளிப்பதற்கும் நல்ல ஊட்டச்சத்து அவசியம். இருப்பினும், புற்றுநோயின் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான எண்ணிக்கை பெரும்பாலும் உணவை அதிகமாக உணர வைக்கிறது. இந்த சிக்கல்கள் ஏன் நிகழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது மற்றும் நடைமுறை உத்திகளைக் கற்றுக்கொள்வது நோயாளிகள் வளர்ப்பில் இருக்கவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.புற்றுநோய் ஏன் உணவை பாதிக்கிறதுபுற்றுநோய் மற்றும் அதன் சிகிச்சைகள், கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை, நோயெதிர்ப்பு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை போன்றவை உங்கள் திறனை…
திருவனந்தபுரம்: கேரள கிரிக்கெட் லீக் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டு 42 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன். இந்த தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் கொல்லம் அணிக்கு எதிராக 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ள கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணி விரட்டியது. அவரது அபார சதம் அந்த அணியின் வெற்றிக்கு உதவியது. 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது கொச்சி அணி. இந்த ஆட்டத்தில் 51 பந்துகளில் 121 ரன்களை விளாசி இருந்தார் சஞ்சு சாம்சன். அவரது இன்னிங்ஸில் 14 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். இதற்கு முந்தைய இன்னிங்ஸில் 6-வது பேட்ஸ்மேனாக விளையாடி, 13 பந்துகளில் 22 ரன்களை அவர் எடுத்திருந்தார். இது ஆசிய கோப்பை தொடருக்கான பயிற்சியாக அவருக்கு அமைந்துள்ளது. எதிர்வரும் ஆசிய…
தினேஷ், கலையரசன் நடித்துள்ள ‘தண்டகாரண்யம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்துக்குப் பிறகு அதியன் ஆதிரை இயக்கியுள்ள படம் ‘தண்டகாரண்யம்’. அதியன் ஆதிரையின் முந்தைய படத்தைப் போலவே, இப்படத்தையும் தயாரித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித், இப்படத்தில் தினேஷ், கலையரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக பிரதீப் காளிராஜா, இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள். இப்படம் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. டீசர் எப்படி? – நாயகியின் வாய்ஸ் ஓவரிலேயே டீசர் முழுவதும் சொல்லப்படுகிறது. வின்சு சாம், கலையரசன் இடையிலான காதல் காட்சிகள் தான் படத்தின் அடிநாதம் என்பதை டீசரில் அறிய முடிகிறது. அதைத் தாண்டி மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கை, ராணுவப் படைகளின் தேடுதல் வேட்டை போன்றவையும் அழுத்தமாக பேசப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. டீசர் முழுக்க வரும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை மனதை ஈர்க்கிறது. ‘அட்டக்கத்தி’…
மதுரை: பெண்ணின் நெஞ்சில் குத்தி இதயம் வரை சென்ற ஊசியை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் பல மணி நேரம் போராடி வெற்றிகரமாக அகற்றினர். மருத்துவக் குழுவினரை டீன் அருள் சுந்தரேஷ்குமார் பாராட்டினார். நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை தாலுகாவுக்குட்பட்ட மீனம்பநல்லூரைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி (30). இவர் கடந்த 18-ம் தேதி தன்னுடைய வீட்டில் உள்ள பரணியிலிருந்து பொருட்களை எடுத்து கீழே இறக்கி வைத்துக்கொண்டிருந்தார். அப்போது தடுமாறி கீழே விழுந்ததில், தரையில் கிடந்த ஊசி ஒன்று புவனேஷ்வரி நெஞ்சில் குத்தியது. வலியால் துடித்த அவர், அதற்கான முறையான மருத்துவ சிகிச்சைப் பெறாததால், 2 நாட்கள் கழித்து அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பதற்றமடைந்த உறவினர்கள், கடந்த 21-ம் தேதி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு, சிடி ஸ்கேன் செய்து மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அதில் நெஞ்சில் குத்திய ஊசி இதயம் வரை சென்றிருந்தது கண்டறியப்பட்டது. அபாய நிலையில்…
நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, நினைவுக்கு வரும் முதல் விஷயங்கள் உயர் இரத்த சர்க்கரை அளவு, நிலையான தாகம் அல்லது அடிக்கடி சிறுநீர் கழித்தல். ஆனால் கவனிக்கப்படாமல் இருப்பது என்னவென்றால், நீரிழிவு நோய் எவ்வளவு அமைதியாக கால்களில் காட்டத் தொடங்குகிறது. கால்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, உடலின் எடையைக் கொண்டு சென்று இரத்த ஓட்டம் மற்றும் நரம்பு ஆரோக்கியத்தை பெரிதும் சார்ந்துள்ளது, இவை இரண்டும் நீரிழிவு நோயால் நேரடியாக பாதிக்கப்படுகின்றன. நீரிழிவு நோயுடன் இணைக்கக்கூடிய 8 கால் அறிகுறிகள் இங்கே.
புதுடெல்லி: தமிழகத்தில் பொது இடங்கள், சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டுள்ளது. கொடிக்கம்பங்கள் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மார்கிஸ்ட் மாநில செயலாளர் பி.சண்முகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், ‘கொடிமரங்களை அகற்ற வேண்டும் என்பது அரசியல் சாசன உரிமை, சமத்துவம், சுதந்திர உரிமைகளைப் பறிப்பதாகும். பொது இடங்கள், சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு மாநில அரசின் நிர்வாக உரிமையில் தலையிடுவதாகும். கருத்துரிமை, பொது இடங்களில் கூடும் உரிமைகளை மறுக்க முடியாது. கொடிகளை அகற்ற உத்தரவிடும் முன்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகளையும்…
ஒருவேளை மிகவும் பிரபலமான அறிகுறி, ஆனால் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்று. குறைக்கப்பட்ட செக்ஸ் டிரைவ் பெரும்பாலும் முக்கிய குறிகாட்டியாகக் காணப்பட்டாலும், குறைந்த டெஸ்டோஸ்டிரோனின் ஒவ்வொரு விஷயமும் இங்கே தொடங்குவதில்லை. சில ஆண்களில், பிற நுட்பமான அறிகுறிகளுக்குப் பிறகு இது பின்னர் காண்பிக்கப்படுகிறது. இதனுடன், விந்து உற்பத்தியும் குறைக்கப்படலாம், இது கருவுறுதலை பாதிக்கும்.உண்மை என்னவென்றால், டெஸ்டோஸ்டிரோன் லிபிடோ மற்றும் விந்தணு எண்ணிக்கையை ஒழுங்குபடுத்துகிறது. இருப்பினும், இந்த சிக்கல்கள் பெரும்பாலும் தனித்தனி சிக்கல்களாகக் கருதப்படுவதால், அடிப்படை நிலை சில நேரங்களில் அங்கீகரிக்கப்படாமல் போகும்.
மதுரை: திருச்சி அதிமுக கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 108 அவசர ஊர்தி ஓட்டுநர் இருளாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ‘நான் கடந்த 16 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி வேலூர் மாவட்டத்தில் அணைப் பகுதியில் “மக்களை காப்போம்” பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இரவு 9.45 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தர், அடுக்கம்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சந்திரா என்ற நோயாளியை அழைத்துக்கொண்டு கூட்டம் நடந்த இடத்தைக் கடந்தார். அப்போது பழனிசாமி, ஆம்புலன்ஸை பார்த்து, இனிமேல் நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதே…
பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹுஜா சமீபத்தில் தனது மும்பை வீட்டின் பிரத்யேக சுற்றுப்பயணத்தை வழங்கினார், ரசிகர்களுக்கு பாணி, ஆறுதல் மற்றும் நேசத்துக்குரிய குடும்ப நினைவுகளை சமநிலைப்படுத்தும் ஒரு குடியிருப்பைப் பற்றிய ஒரு பார்வையை வழங்கினார். அவரது குழந்தைகளான டினா மற்றும் யஷ்வர்தன் ஆகியோரின் பங்களிப்புகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த வீடு தனிப்பயனாக்கப்பட்ட தொடுதல்களுடன் ஒரு ஆங்கில பாணியிலான அழகியலைக் காட்டுகிறது, இது ஒரு அற்புதமான காட்சியைக் காட்டிலும் வாழ்ந்த, வரவேற்பு சூழ்நிலையை உருவாக்குகிறது. தங்கள் லண்டன் அனுபவங்களிலிருந்து உத்வேகம் பெற்ற குடும்பம் நடைமுறை ஆடம்பரத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது, வீடு நேர்த்தியான மற்றும் செயல்பாட்டுக்குரியது என்பதை உறுதி செய்கிறது. சிந்தனையுடன் நிர்வகிக்கப்பட்ட உட்புறங்கள் முதல் அன்றாட வாழ்க்கையை பிரதிபலிக்கும் இடங்கள் வரை, சுனிதாவின் மும்பை குடியிருப்பு செழுமையின் மீது ஆறுதல், அரவணைப்பு மற்றும் நம்பகத்தன்மையை உள்ளடக்கியது.சுனிதா அஹுஜாவின் ஆங்கில பாணி மும்பை வீடு: நேர்த்தியான உட்புறங்கள் மற்றும் உணர்ச்சி மதிப்புஅஹுஜா குடியிருப்பு…