அமராவதி: திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு ரூ.140 கோடி மதிப்புள்ள 121 கிலோ தங்கம் வழங்க பக்தர் ஒருவர் முன்வந்துள்ளதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் மங்களகிரியில் நடைபெற்ற வறுமை ஒழிப்பு திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சந்திரபாபு நாயுடு, “திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு 121 கிலோ தங்கம் வழங்க பக்தர் ஒருவர் முன்வந்துள்ளார். இதன் மதிப்பு ரூ.140 கோடி. அவர் தனது பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். எனவே, என்னால் சொல்ல முடியவில்லை. வெங்கடேஸ்வர சுவாமியின் பக்தரான அவர், சொந்தமாக தொழில்தொடங்க வேண்டும் என பிரார்த்தனை செய்துள்ளார். அவரது பிரார்த்தனை நிறைவேறியது. இதையடுத்து, அவர் தனது நிறுவனத்தின் பங்குகளில் 60 சதவீதத்தை விற்றுவிட்டார். இது 1.5 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் ரூ.6,000 கோடி முதல் ரூ.7,000 கோடி வரை. இந்நிலையில், திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு அணிவிக்கப்படும் நகைகள் குறித்து விசாரித்துள்ளார். ஒரு…
Author: admin
சென்னை: “பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் மாயமான பல லட்சம் வாக்காளர்களோடு சேர்த்து ஜெகதீப் தன்கரையும் கண்டறியும் பொறுப்பு எதிர்கட்சிக்கு மட்டுமே உரியதாகிறது. ஆளையே காணோம் என்ற பதற்றத்தில் நாடு இருக்க இதில் கூசாமல் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கேட்கிறது ஒரு கூட்டம்.” என்று பாஜகவை சரமாரியாக விமர்சித்துள்ளார் மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மர்ம தேசத்து மனிதர்கள். ஏற்கனவே குடியரசு துணைத்தலைவராக இருந்தவர் திடீரென ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் பற்றிய எந்த விவரமும் கிடைக்கவில்லை. அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரும் பாஜகவை சேர்ந்தவர்தான். அக்கட்சியால்தான் அந்நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். அவ்வளவு பெரிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டுப் போனவர் என்னவானார் என்று இதுவரை நாட்டுக்குத் தெரியவில்லை. இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை வரவேற்க டெல்லி விமான நிலையத்திற்கு நான்கு ஒன்றிய…
நாள்பட்ட வலி உடல் ரீதியாக வடிகட்டுகிறது மற்றும் உணர்ச்சி ரீதியாக சோர்வாக இருக்கிறது, தூக்கம், வேலை, உறவுகள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது. நீண்டகால அச om கரியத்துடன் வாழ்பவர்களுக்கு, உடற்பயிற்சி எதிர்விளைவு அல்லது அச்சுறுத்தலாகத் தோன்றலாம். இருப்பினும், மென்மையான, குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் உடல் செயல்பாடு நாள்பட்ட வலியை நிர்வகிக்க மிகவும் பயனுள்ள இயற்கை வழிகளில் ஒன்றாகும்.கோக்ரேன் நூலக உடல் செயல்பாடு மற்றும் கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சி திட்டங்களில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, வலி தீவிரத்தை குறைத்து, நாள்பட்ட வலி உள்ள பெரியவர்களில் உடல் செயல்பாட்டை மேம்படுத்தலாம். முக்கியமாக, இந்த தலையீடுகள் பாதுகாப்பாகத் தோன்றின, தசை வேதனையானது மிகவும் பொதுவான பக்க விளைவு, பொதுவாக செயல்பாட்டிற்கு ஆரம்ப தழுவலுக்குப் பிறகு தீர்க்கப்படுகிறது. காலப்போக்கில், உடற்பயிற்சி உடல் வலிக்கு எவ்வாறு பதிலளிக்கிறது, பின்னடைவை உருவாக்குகிறது மற்றும் மருந்துகளை மட்டுமே நம்பாமல் தினசரி செயல்பாட்டை மேம்படுத்துகிறது.நீங்கள் வலியில் இருக்கும்போது ஏன் உடற்பயிற்சி முக்கியமானதுநீங்கள் வலியில்…
ராஜேஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கவுள்ளார். ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சமீபத்திய படங்கள் எதுவுமே பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதனால், மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். தனது அடுத்த படத்தின் கதையை முடிவு செய்துவிட்டார். இதனல் கேட்ட ஜீவா, அதில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். ராஜேஷ் இயக்குநராக அறிமுகமான முதல் படமான ‘சிவா மனசுல சக்தி’யின் நாயகன் ஜீவா தான். தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து படம் பண்ண முடிவு செய்திருக்கிறது. விரைவில் இக்கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இப்படத்தினை மதியழகன் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். தற்போது ஜீவா உடன் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராஜேஷின் முந்தைய படங்கள் போலவே, இப்படமும் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ளது.
மதுரை: மதுரை பாரபத்தியில் ஆகஸ்ட் 21-ம் தேதி (நாளை மறுநாள்) நடக்கும் விஜய்யின் தவெக மாநில மாநாட்டுக்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி, மாநாட்டு திடல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மதுரை அருகே அருப்புக்கோட்டை – தூத்துக்குடி சாலையில் பாரபத்தி என்ற இடத்தில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை மறுநாள் (ஆக.21) நடக்கிறது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் எல்இடி திரைகளுடன் கூடிய டிஜிட்டல் விடிவிலான மேடை, பார்வையாளர்கள் கேலரிகள், வாகன பார்க்கிங், மாநாட்டுத் திடலை சுற்றிலும் கட்சி கொடி தோரணங்கள், பேனர்கள், தற்காலிக கழிப்பறைகள், குடிநீர், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், திடலை சுற்றிலும் வண்ண மின் விளக்குகள் என மாநாடுக்கான பல்வேறு ஏற்பாடுகளும் இறுதிக் கட்டத்தை எட்டியபோதிலும் மாநாட்டு திடல் ஏறக்குறைய தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் மதுரை மாவட்ட செயலாளர்கள் கல்லாணை, தங்கப் பாண்டி…
விறைப்புத்தன்மை (ED) என்பது உலகெங்கிலும் பல ஆண்களை பாதிக்கும் ஒரு பொதுவான நிலை, இது பாலியல் செயல்திறனை மட்டுமல்ல, நம்பிக்கை மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கிறது. இது இதய நோய் அல்லது நீரிழிவு போன்ற உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற உளவியல் காரணிகளால் ஏற்படலாம். வழக்கமான சிகிச்சையுடன் தங்கள் பாலியல் ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கான இயற்கையான வழிகளை பல ஆண்கள் தேடுகிறார்கள்.ஆயுர்வேத மருத்துவத்தில் பிரபலமான மூலிகையான அஸ்வகந்தா, மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் ஹார்மோன் அளவைக் குறைக்கும் திறனுக்காக அறியப்படுகிறது, குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன். சுகாதார அறிவியல் அறிக்கைகளில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அஸ்வகந்தா ரூட் சாறு வயதுவந்த ஆண்களில் பாலியல் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தியது. 8 வார காலப்பகுதியில், பங்கேற்பாளர்கள் 300 மி.கி அஸ்வகந்தா தினசரி இரண்டு முறை எடுத்துக் கொண்டனர்.விறைப்புத்தன்மை மற்றும் அஸ்வகந்தாவின் பங்கு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதுவிறைப்புத்தன்மை (ED) என்பது பாலியல் செயல்பாடுகளுக்கு…
புதுடெல்லி: உக்ரைன் போர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் தொலைபேசியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமரச முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கடந்த 15-ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் நகரில் சந்தித்துப் பேசினர். மூன்று மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. எனினும் பல்வேறு விவகாரங்களில் உடன்பாடு எட்டப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நெருங்கிய நட்பு நாடுகளிடம் விவரித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அதிபர் புதின் நேற்று பிரதமர் மோடியை…
‘பைசன்’ மூலம் கிடைத்த அனுபவங்கள் தொடர்பாக சிலாகித்துப் பேசியிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பைசன்’. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் மூலம் கிடைத்த அனுபவம் தொடர்பாக பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். ‘பைசன்’ தொடர்பாக அனுபமா பரமேஸ்வரன், “எனக்கு ‘பைசன்’ ரொம்பவே ஸ்பெஷலான படம். ‘பரியேறும் பெருமாள்’ கதையினை மாரி செல்வராஜ் முதலில் என்னிடம் தான் கூறினார். அந்தச் சமயத்தில் பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்து வந்ததால் தேதிகள் ஒதுக்கி கொடுக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் இறுதிகட்டத்தில் என்னை அழைத்தார். அதில் நடிக்க முடியாமல் போனதற்கு இப்போது வரை வருந்திக் கொண்டிருக்கிறேன். ‘மாமன்னன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார். அப்போதும் பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் நடிக்க முடியவில்லை. கடைசியாக ‘பைசன்’ படத்துக்காக அழைத்து பேசினார்.…
வேலூர்: அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள எடப்பாடி கே.பழனிசாமி வந்த நிலையில், கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் கடந்து செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் அதன் ஓட்டுநர் நோயாளியாக செல்வார்’ என எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தில் நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அணைக்கட்டில் பேசுவதற்காக எடப்பாடி பழனிசாமி வாகனம் வந்து நின்ற உடனே, அருகே இருந்த சிறிய தெருவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. அதில் நோயாளி இல்லாமல் இருப்பதை அதிமுக தொண்டர்கள் கண்டுபிடித்தனர். இந்த தகலால் அதிருப்தி அடைந்த எடப்பாடி கே.பழனிசாமி, “என்னோட ஒவ்வொரு கூட்டத்திலும் இதேபோல் ஆளே இல்லாமல் ஆம்புலன்சை தொடர்ச்சியா அனுப்பி மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வேலையை இந்த கேவலமான அரசு செய்கிறது. இதனால்…
மும்பை கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையை அனுபவித்து வருகிறது. மும்பை தொடர்ந்து நனைந்து போவதால் மழையில் நீர்ப்பாசனம், உள்ளூர் ரயில் சேவைகளில் இடையூறு ஏற்படுவது மற்றும் பல இந்திய விமான நிறுவனங்கள் பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளன. உள்ளூர் செய்தி அறிக்கையின்படி, மழை ஏழு அப்பாவி உயிர்களைக் கொன்றது மற்றும் அன்றாட வாழ்க்கையை கடுமையான மட்டத்தில் தொந்தரவு செய்தது. இந்திய வானிலை ஆய்வு துறை (ஐஎம்டி) மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அனி அறிக்கையின்படி, மும்பை சுமார் 300 மில்லிமீட்டர் (மிமீ) மழையைப் பெற்றது, அடுத்த சில மணிநேரங்களுக்கு கொங்கன் மற்றும் காட் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை செல்லுபடியாகும். மும்பை மற்றும் அண்டை மாவட்டங்களில் தானே, பால்கர் மற்றும் ராய்காட் உள்ளிட்ட “சிவப்பு” எச்சரிக்கையின் (செவ்வாய்க்கிழமை) கீழ் உள்ள அண்டை மாவட்டங்களில் ரயில் தொடர வாய்ப்புள்ளது என்றும் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இண்டிகோ ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டது, இது…