Author: admin

​நாகப்​பட்​டினம் / திரு​வாரூர்: நாகை, திரு​வாரூரில் விஜய் இன்று சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​கிறார். அப்​போது, விஜய் பிரச்​சார வாக​னத்தை யாரும் பின்​தொடர வேண்​டாம் என்று தவெக வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது. சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி கடந்த 13-ம் தேதி திருச்​சி​யில் தனது சுற்​றுப்​பயணத்தை விஜய் தொடங்​கி​னார். தொடர்ந்​து, அரியலூரில் பிரச்​சா​ரம் செய்த விஜய், நள்​ளிரவு நேர​மான​தால், பெரம்​பலூர் சுற்​றுப்​பயணத்தை ரத்து செய்​தார். ஒரே நாளில் 3 மாவட்​டங்​களுக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள முடி​யாத​தால், விஜய் சுற்​றுப்​பயணத் திட்​டம் மாற்​றி அமைக்கப்​பட்​டது. அதன்​படி, ஒரு நாளில் 2 மாவட்​டங்​களில் மட்​டும் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளத் திட்​ட​மிட்​டுள்​ளார். இந்​நிலை​யில், இன்று (செப்​.20 திரு​வாரூர், நாகை​யில் விஜய் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​கிறார். நாகை புத்​தூர் அண்ணா சிலை சந்​திப்​பில் காலை 11 மணிக்​கும், திரு​வாரூர் நகராட்சி அலு​வல​கம் அருகே தெற்கு வீதி​யில் பிற்பகல் 3 மணிக்​கும் பொது​மக்​கள் மத்​தி​யில் விஜய் உரை​யாற்ற உள்​ளார். அனுமதி அளிப்பதில் தாமதம்: இதனிடையே, விஜய் சுற்​றுப்​பயண நிகழ்ச்​சிக்கு போலீ​ஸார்…

Read More

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய தொழில்நுட்ப முகமது நிஜாமுதீன், பணியிட இன துன்புறுத்தல் “ஊதிய-மோசடி, தவறான பணிநீக்கம் மற்றும் நீதிக்கு இடையூறு ஆகியவற்றை உள்ளடக்கியதாகக் குற்றம் சாட்டினார்.”குற்றச்சாட்டுகள்” சகாக்கள், முதலாளி, வாடிக்கையாளர், துப்பறியும் மற்றும் அவர்களின் சமூகம் “”நான் இன வெறுப்பு, இன பாகுபாடு, இன துன்புறுத்தல், சித்திரவதை, ஊதிய-மோசடி, தவறான பணிநீக்கம் மற்றும் நீதிக்கு இடையூறு விளைவிப்பதால் நான் பலியாகிவிட்டேன்” என்று லிங்க்ட்இன் குறித்த இடுகை கூறியது.”இன்று நான் எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக என் குரலை உயர்த்த முடிவு செய்தேன். போதும் போதும், வெள்ளை மேலாதிக்கம் / இனவெறி வெள்ளை அமெரிக்க மனநிலை முடிவுக்கு வர வேண்டும். கார்ப்பரேட் கொடுங்கோலர்களின் அடக்குமுறை முடிவுக்கு வர வேண்டும், அதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், “என்று மேலும் கூறியது.அவர் தனது முதலாளியை “தவறாக” தனது வேலையை நிறுத்திவிட்டு “ஒரு இனவெறி துப்பறியும் மற்றும் குழுவின்…

Read More

புதுடெல்லி: காங்​கிரஸ் நடத்​தும் போராட்​டங்​களுக்கு ரூ.100 கொடுத்து பெண்​கள் அழைத்து வரப்​படு​கின்​றனர் என்று பாஜக எம்.பி.​யும் நடிகை​யு​மான கங்​கனா ரனாவத் கூறி வரு​கிறார். மேலும், டெல்லி விமான​நிலை​யத்​தில் பெண் சிஆர்​பிஎப் வீராங்​கனை ஒருவர் கங்கனாவை அறைந்​தார். நடிகை கங்​கனா ரனாவத் தமிழகத்​துக்கு வந்​தால், அவர் மீது சுமத்​தப்​பட்ட அவதூறு வழக்​கு​களை நினைவு கூர்ந்து அவர் “அறையப்பட வேண்​டும்” என்று தமிழக காங்​கிரஸ் கட்​சி​யின் முன்​னாள் தலை​வர் கே.எஸ். அழகிரி அண்​மை​யில் கூறி​யிருந்​தார். பாஜக எம்​.பி.யை அவ்​வாறு இவர் விமர்​சித்​திருப்​பது அரசி​யல் வட்​டாரங்​களில் பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து நடிகை கங்​கனா ரனாவத் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நான் தமிழ்​நாடு வரும்​போது என்னை அறைய வேண்​டும் என்று தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் கே.எஸ். அழகிரி கூறி​யிருக்​கிறார். இதற்​கெல்​லாம் நான் பயப்பட மாட்​டேன். நான் தமிழ்​நாடு செல்​வதை யாராலும் தடுத்து நிறுத்த முடி​யாது. இது நமது இந்​தி​யா. நாம் எங்கு வேண்​டு​மா​னாலும் செல்​லலாம்.…

Read More

அபுதாபி: ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரில் அபு​தாபி​யில் உள்ள ஷேக் சயீத் மைதானத்​தில் ‘ஏ’ பிரி​வில் நேற்று நடை​பெற்ற கடைசி லீக் ஆட்​டத்​தில் இந்​தியா – ஓமன் அணி​கள் மோதின. இந்​திய அணி​யில் ஜஸ்​பிரீத் பும்​ரா, வருண் சக்​ர​வர்த்தி ஆகியோ​ருக்கு பதிலாக ஹர்​ஷித் ராணா, அர்​ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்​கப்​பட்​டனர். டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்​திய அணி நிர்​ண​யிக்​கப்​பட்ட 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 188 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக சஞ்சு சாம்​சன் 45 பந்​துகளில், 3 பவுண்​டரி​கள், 3 சிக்​ஸர்​களு​டன் 56 ரன்​கள் விளாசி​னார். அவர், 41 பந்​துகளில் அரை சதம் கடந்​திருந்​தார். சர்​வ​தேச டி20 அரங்​கில் சஞ்சு சாம்​சனுக்கு இது 3-வது அரைசத​மாக அமைந்​தது. முன்​ன​தாக ஷுப்​மன் கில் 5 ரன்​களில் ஷா ஃபைசல் பந்​தில் போல்​டா​னார். அபிஷேக் சர்மா 15 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​கள் எடுத்த…

Read More

யாஷ் ஹீரோவாக நடித்து வரும் படம், ‘த டாக்ஸிக்’. கீது மோகன்தாஸ் இயக்கும் இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி என பலர் நடித்து வருகின்றனர். கன்னடம், ஆங்கில மொழிகளில் உருவாகும் இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. ஆக் ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் ஜேஜே பெர்ரி பணியாற்றியுள்ளார். இந்தப் படத்துக்கான ஆக் ஷ‌ன் காட்சிகளின் படப்பிடிப்பு, மும்பையில் 45 நாட்கள் நடந்தது. இந்திய சினிமாவுக்கு இந்த ஆக்‌ஷன் காட்சிகள் புதுமையாக இருக்கும் என்கிறார்கள். இந்நிலையில் மும்பை படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் பெங்களூருவில் நடக்க இருக்கிறது. அதோடு ஷூட்டிங் முடிவடைகிறது.

Read More

திருப்பூர்: தண்​ணீரில் இருந்து எடுக்​கப்​படும் ஹைட்​ரஜன் எரி​வா​யுவை சமையல் மற்​றும் தொழிற்​சாலைகளுக்​குப் பயன்படுத்தும் முறையை விஞ்​ஞானி பேளூர் ராமலிங்​கம் கார்த்​திக் கண்​டறிந்​துள்​ளார். திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி அருகே வஞ்​சி​பாளை​யம் முரு​கம்​பாளை​யத்​தில் ஹன்க் நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. இந்​நிறு​வனத்​தின் நிறு​வனர் மற்​றும் முதன்மை விஞ்​ஞானி பேளூர் ராமலிங்​கம் கார்த்​திக், தண்​ணீரில் இருந்து ஹைட்​ரஜன் எரி​வா​யுவை பிரித்​தெடுத்​து, சமையல் மற்​றும் தொழிற்​சாலைகளுக்கு பயன்​படுத்​தும் தொழில்​நுட்​பத்​தைக் கண்​டறிந்​துள்​ளார். ‘ஹன்க் காஸ்’ என பெயரிடப்​பட்​டுள்ள இந்த புதிய கண்​டு​பிடிப்பு அறி​முக நிகழ்ச்​சி, அவி​நாசி அருகே நேற்று நடந்​தது. முதன்மை விஞ்​ஞானி பேளூர் ராமலிங்​கம் கார்த்​திக் செயல்​முறை விளக்​கம் அளித்​தார். இதில் நடிகரும், ஹன்க்காஸ் நிறு​வனத்​தின் முதன்மை இயக்​குநரு​மான சரத்​கு​மார், ராம்​ராஜ் காட்​டன் நிறு​வனர் கே.ஆர்​.​ நாக​ராஜன் ஆகியோர் பங்​கேற்​று, புதிய கண்​டு​பிடிப்பை அறி​முகப்​படுத்​தினர். இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் விஞ்​ஞானி பேளூர் ராமலிங்​கம் கார்த்​திக் கூறிய​தாவது: இயற்​கை​யான முறை​யில், கார்​பன் இல்​லாத நிலை​யில் தண்​ணீரை கொண்​டு, அதிலிருந்து கிரீன் ஹைட்​ரஜன்…

Read More

பாரிஸ்: அமெச்சூர் வானியலாளர்களின் உதவியுடன், விஞ்ஞானிகள் விண்வெளியில் இருந்து ஒரு சிறுகோள் எவ்வாறு பயணித்தார்கள், பூமியின் வளிமண்டலத்தில் உடைந்து, உமிழும் துண்டுகளை தரையில் சுட்டுக் கொன்றனர், இந்த விண்வெளி பாறைகள் எவ்வாறு சிதைந்து போகின்றன என்பது பற்றிய புதிய தகவல்களை சேகரித்தன.பிப்ரவரி 13, 2023 அன்று மாலை 4:00 மணியளவில் (1400 ஜிஎம்டி) வடமேற்கு பிரான்சில் சிதைந்ததால், சிறுகோள் 2023 சிஎக்ஸ் 1 சுருக்கமாக வானத்தை ஏற்றியது.ஏழு மணி நேரத்திற்கு முன்னர், ஒரு ஹங்கேரிய வானியலாளர் சிறிய சிறுகோளைக் கண்டார் – இது ஒரு மீட்டர் (முற்றத்தில்) அகலத்திற்கும் குறைவாகவும், 650 கிலோகிராம் எடையும் (1,400 பவுண்டுகளுக்கு மேல்) – பூமியிலிருந்து சுமார் 200,000 கிலோமீட்டர் (125,000 மைல்).அடுத்த நிமிடங்கள் மற்றும் மணிநேரங்களில், நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் விஞ்ஞானிகள் முன்னோடியில்லாத துல்லியத்துடன் அதன் வம்சாவளியின் இருப்பிடத்தையும் காலவரிசையையும் கணக்கிட முடிந்தது.உலகெங்கிலும் உள்ள ஆய்வகங்கள் அதன் பயணத்தின் ஒவ்வொரு அம்சத்தையும்…

Read More

புதுடெல்லி: அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளுடனும், கலிபோர்னியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு நபரின் குடும்பத்தினருடனும் தொடர்பு இருப்பதாக வெளிவிவகார அமைச்சகம் (MEA) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. “கலிஃபோர்னியாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது, நாங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம், உள்ளூர் அதிகாரிகளால் விசாரணை நடந்து வருகிறது என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். உள்ளூர் காவல் துறை ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டு, சூழ்நிலைகளின் விவரங்களை அளித்ததையும் நீங்கள் கண்டிருப்பீர்கள். நாங்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறோம், இந்த விஷயத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவோம்” என்று மீ ஸ்போஸ்பிஸ்பர்சன் ராண்டர் ஜெய்சால் கூறினார். பாதிக்கப்பட்டவர் மகாபுப்நகர் மாவட்டத்தில் வசிக்கும் முகமது நிஜாமுதீன் என அடையாளம் காணப்பட்டார். அவரது உடலை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர உதவுமாறு அவரது குடும்பத்தினர் மையம் மற்றும் தெலுங்கானா அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நிஜாமுதீனின் தந்தை, முகமது ஹசனுதீன் அனியிடம், “எனது மகன் 2016 ஆம் ஆண்டில் புளோரிடா கல்லூரியில்…

Read More

புதுடெல்லி: அசாம் மாநிலத்​தைச் சேர்ந்​தவர் பிரபல பாடகர் ஜூபீன் கார்க் (வயது 52). யா அலி என்​றும் ரசிகர்​களால் அன்​போடு அழைக்​கப்​பட்டு வந்​தார். இவர் அசாம், பெங்​கால், இந்​தி, ஆங்​கிலம் உள்​ளிட்ட பல்​வேறு மொழிகளில் பாடல்​கள் பாடி புகழ்​பெற்றவர். இவர் அண்​மை​யில் சிங்​கப்​பூரில் நடை​பெறும் நார்த் ஈஸ்ட் சுற்​றுலா விழா​வில் பங்​கேற்க சென்​றிருந்​தார். இந்​நிலை​யில் நேற்று அவர், ஆழ்​கடலில் நடத்​தப்​படும் ஸ்கூபா டைவிங் சாகசத்​தில் ஈடு​பட்​டார். அப்​போது ஜூபின் கார்க்​குக்கு மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டுள்​ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜூபின் கார்க் நேற்று பிற்​பகல் 2.30 மணிக்கு உயி​ரிழந்தார்.​ இதையடுத்து அவரது உடலை இந்​தி​யா​வுக்​கு கொண்டு வரு​வதற்கு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. ஜூபின் கார்க் இறந்​ததைத் தொடர்ந்து அசாம் மாநில முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இரங்​கல் தெரி​வித்​துள்ளார்.

Read More

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் சாண்டா கிளாரா பகு​தி​யில் இந்​திய இளைஞரை போலீ​ஸார் சுட்​டுக் கொன்​றனர். தெலங்​கானா மாநிலத்​தின் மஹபூப்​நகரை சேர்ந்​தவர் முகமது நிசா​முதீன் (32). கடந்த 2016-ம் ஆண்​டில் அவர் அமெரிக்கா​வுக்கு சென்​றார். அங்கு புளோரி​டா​வில் உயர் கல்வி பயின்​றார். பின்​னர் கலி​போர்​னியா மாகாணம், சாண்டா கிளாரா பகு​தி​யில் சாப்ட்​வேர் இன்​ஜினீய​ராக அவர் பணி​யாற்றி வந்​தார். அங்​குள்ள வாடகை வீட்​டில் முகமது நிசா​முதீனும் மற்​றொரு நபரும் தங்​கி​யிருந்​தனர். கடந்த 3-ம் தேதி இரு​வருக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டது. அ்ப​போது நிசா​முதீன், சக நண்​பரை கத்​தி​யால் குத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்கு சென்ற சாண்டா கிளாரா பகுதி போலீ​ஸார், முகமது நிசா​முதீனை துப்​பாக்​கி​யால் சுட்​டனர். இதில் அவரது உடலில் 4 குண்​டு​கள் பாய்ந்​தன. உடனடி​யாக அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் அவர் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு அவர் உயி​ரிழந்​தார். இதுகுறித்து நிசா​முதீனின் தந்தை ஹஸ்​னுதீன் கூறிய​தாவது: எனது மகன் நிசா​முதீனை எவ்​வித விசா​ரணை​யும் இன்றி…

Read More