Author: admin

கர்ப்ப காலத்தில் எதிர்பார்க்கும் தாய் என்ன சாப்பிடுகிறார் என்பது அவரது உடலுக்கு ஆற்றலையும் ஊட்டச்சத்தையும் வழங்குவதை விட அதிகம் செய்கிறது-இது அவரது குழந்தையின் நீண்டகால ஆரோக்கியத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஊட்டச்சத்து எப்போதுமே மையமாக உள்ளது, ஆனால் சில உணவு தேர்வுகள் குழந்தை பருவ நோய்களுக்கு எதிராக தடுப்பு பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்பதை புதிய ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது. விஞ்ஞான அறிக்கைகளில் வெளியிடப்பட்ட ஒரு சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வில், கர்ப்பமாக இருக்கும்போது உலர்ந்த பழங்கள், கொட்டைகள், காய்கறிகள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் தாய்மார்கள் தங்கள் வாழ்க்கையின் முதல் ஆண்டில் ஒவ்வாமைகளை வளர்ப்பதற்கான கணிசமாக குறைந்த ஆபத்து உள்ள குழந்தைகளைக் கொண்டிருந்தனர், உணவு ஆரம்ப நோயெதிர்ப்பு சக்தியை வடிவமைக்க முடியும் என்று பரிந்துரைக்கிறது.கர்ப்பத்தில் உலர்ந்த பழங்கள் குறைந்த ஒவ்வாமை அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளனஉலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகள் ஊட்டச்சத்து அடர்த்தியானவை, வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஃபைபர், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும்…

Read More

சீனிவாஸ் படக் (படம்/யூனிலீவர் அதிகாரப்பூர்வ வலைத்தளம்) நுகர்வோர் பொருட்கள் மேஜர் யூனிலீவர் இந்தியாவில் பிறந்த சீனிவாஸ் படக்கை அதன் தலைமை நிதி அதிகாரியாக (சி.எஃப்.ஓ) செவ்வாய்க்கிழமை நியமித்துள்ளது. அவரது நியமனம், உடனடியாக நடைமுறைக்கு வந்தது, சி.எஃப்.ஓ.53 வயதான படக், பெர்னாண்டோ பெர்னாண்டஸ் வெற்றி பெற்றார், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சி.எஃப்.ஓவிலிருந்து தலைமை நிர்வாக அதிகாரியாக மாறினார். இந்த நடவடிக்கையின் மூலம், உலகளாவிய நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் டெஸ்லா போன்ற சிறந்த நிதிப் வேடங்களில் இந்திய மூல நிர்வாகிகளின் வளர்ந்து வரும் பட்டியலில் படக் இணைகிறார்.யூனிலீவரின் தலைமை மறுசீரமைப்பு:புதிய வயது நுகர்வோர் பிராண்டுகளின் போட்டியை தீவிரப்படுத்தும் மத்தியில் யூனிலீவர் ஒரு குறிப்பிடத்தக்க தலைமை மாற்றத்தை மேற்கொள்ளும் நேரத்தில் இந்த நியமனம் வருகிறது. லண்டன் தலைமையிடமான நிறுவனம், அதன் சந்தை மூலதனமயமாக்கல் கடந்த ஆண்டு 6% க்கும் அதிகமாக 152.4 பில்லியன் டாலராக சரிந்து, அதன் உலகளாவிய அலுவலகம் மற்றும் அதன் இரண்டாவது பெரிய…

Read More

மும்பை: ​மும்பை – அகம​தா​பாத் நெடுஞ்​சாலை​யில் தானே-கோட்​பந்​தர் சாலை இணை​யும் பகு​தி​யில் கட்​டு​மானப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதனால் இப்​பகு​தி​யில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில் மகாராஷ்டிரா வின் பல்​கார் மாவட்​டம் நைகானில் உள்ள கேலக்ஸி மருத்​து​வ​மனை​யில் 16 மாத ஆண் குழந்தை ஒன்று கடுமை​யான இடுப்பு காயங்​களு​டன் சிகிச்சை பெற்று வந்​தது. இக்​குழந்தை மேல் சிகிச்​சைக்​காக மும்​பை​யில் உள்ள ஒரு மருத்​து​வ​மனைக்கு நேற்று முன்​தினம் அவசர​மாக கொண்டு செல்​லப்​பட்​டது. இந்​நிலை​யில் மும்பை – அகம​தா​பாத் நெடுஞ்​சாலை​யில் குறிப்​பிட்ட பகு​தி​யில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​ட​தில் 5 மணி நேரத்​துக்​கும் மேலாக ஆம்​புலன்ஸ் வாக​னம் சிக்​கியது. இதில் அக்​குழந்தை இறந்​தது.

Read More

ஷென்சென்: சீனா மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் சீனா​வின் ஷென்​சென் நகரில் நடை​பெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் பி.​வி.சிந்​து, உலகத் தரவரிசை​யில் முதலிடத்​தில் உள்ள கொரி​யா​வின் அன் சே யங்​குடன் மோத​தி​னார். இதில் பி.​வி.சிந்து 14-21, 13-21 என்ற நேர் செட் கணக்​கில் தோல்வி அடைந்​தார். இந்த ஆட்​டம் 38 நிமிடங்​களில் முடிவடைந்​தது. ஆடவர் இரட்​டையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் போட்​டித் தரவரிசை​யில் 8-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி சீனா​வின் ரென் ஜியாங் யு, ஹொனன் ஜோடி​யுடன் விளை​யாடியது. இதில் சாட்விக் ​- ஷி​ராக் ஜோடி 21-14, 21-14 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்​று அரை இறுதி சுற்றுக்​கு முன்​னேறியது.

Read More

மும்பையை சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய படம், ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’. இதில், கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹிருது ஹாரூண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த 2 செவிலியர்களின் மும்பை வாழ்க்கையைச் சொல்லும் கதையை கொண்ட படமான இது, 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரி விருதைப் பெற்று சாதனைப் படைத்தது. இதைத் தொடர்ந்து கோல்டன் குளோப் விருதுக்கு, சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் ஆகிய பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், விருது கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்தப் படம் இப்போது அர்ஜென்டினாவில் வெளியாகி உள்ளது. இதை அங்கு வெளியிடும் லக்ஸ்பாக்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம், அர்ஜென்டினா போஸ்டருடன் அறிவித்துள்ளது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அம்மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.

Read More

மதுரை: கரூர் பேருந்து நிலை​யம் அருகே அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பொதுக்​கூட்​டத்​துக்கு அனு​மதி கோரிய வழக்கில், மாவட்ட எஸ்​பி. வரும் 22-ம் தேதிக்​குள் முடி​வெடுக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. கரூர் மாவட்ட அதி​முக அவைத் தலை​வர் திருவிக, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்தை 125 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் நிறைவு செய்​துள்​ளார். அவரது 5-ம் கட்ட பிரச்​சா​ரப் பயணம் வரும் 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடை​பெறுகிறது. கரூர் பேருந்து நிலை​யம் அரு​கே, கரூர்- கோவை சாலை​யில் வரும் 25-ம் தேதி இரவு பழனி​சாமி பங்​கேற்​கும் பொதுக் கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்கு அனு​மதி கோரி போலீ​ஸாரிடம் மனு அளிக்​கப்​பட்​டது. போலீ​ஸார் எழுப்​பிய பல்​வேறு கேள்வி​களுக்கு முறை​யாக பதில் அளிக்​கப்​பட்​டது. பொதுக்​கூட்​டம் நடத்த தேர்வு செய்​யப்​பட்​டுள்ள…

Read More

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சாண்டா கிளாரா பொலிஸாரான 32 வயதான முகமது நிஜாமுதீன், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு இந்திய நபர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் எதிர்வினையாற்றியுள்ளது. தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதாகக் கூறியது. ஹைதராபாத்: தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு இந்திய நபர், 32 வயதான முகமது நிஜாமுதீன், மென்பொருள் பொறியியலாளர், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சாண்டா கிளாரா போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு சான் பிரான்சிஸ்கோவில் இந்திய துணைத் தூதரகம் எதிர்வினையாற்றியுள்ளது. தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதாகக் கூறியது.”சாண்டா கிளாரா பொலிஸ் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தில்,” ஒரு இந்திய தேசிய, முகமது நிஜாமுதீனின் மரணத்தால் நாங்கள் வருத்தப்படுகிறோம். நாங்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டுள்ளோம், சாத்தியமான அனைத்து தூதரக உதவிகளையும் நாங்கள் விரிவுபடுத்துவோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இந்த கடினமான நேரத்தில் உமிழ்வான குடும்பத்தினரிடம் உள்ளன,…

Read More

திருப்பதி: தன்னை கடித்த பாம்​பின் தலையை கடித்த போதை ஆசாமி ஒரு​வர் தற்​போது தீவிர மருத்​துவ சிகிச்​சை​யில் உள்​ளார். ஆந்​திர மாநிலத்​தின் திருப்​பதி மாவட்​டம், தொட்​டம்​பேடு மண்​டலம் சிய்​யா​வரம் கிராமத்​தில் கங்​கை​யம்​மன் கோயில் திரு​விழா நடை​பெற்​றது. இதையொட்​டி, இதே கிராமத்தை சேர்ந்த வெங்​கடேஷ் (48) என்​பவர் இரவில் மது அருந்​து​விட்டு தள்​ளாடிய​வாறு வீட்​டுக்கு சென்​று​கொண்​டிருந்​தார். வழி​யில் ஒரு நாகப்​பாம்பு அவரின் காலை கடித்து விட்​டது. இதில் ஆத்​திரம் அடைந்த வெங்​கடேஷ், “என்​னையே கடிக்​கிறாயா ?” என கேட்டு அந்​தப் பாம்பை பிடித்​துள்​ளார். பிறகு குடி போதை​யில் அந்த பாம்​பின் தலையை கடித்து துப்​பி​யுள்​ளார். மேலும் இறந்த பாம்​பின் உடலுடன் வீட்​டுக்கு சென்ற அவர் தூங்கி விட்​டார். அதி​காலை​யில் வெங்​கடேஷ் மயங்​கிய நிலை​யில் இருப்​ப​தை​யும் அரு​கில் பாம்​பின் உடல் கிடப்​ப​தை​யும் கண்டு குடும்​பத்​தினர் அதிர்ச்சி அடைந்​தனர். இதையடுத்து வெங்​கடேஷக்கு திருப்​பதி ருய்யா அரசு மருத்​து​வ​மனையில் தீவிர சிகிச்​சை அளிக்​கப்பட்​டு வரு​கிறது.

Read More

லக்னோ: ஆஸ்​திரேலியா ‘ஏ’ – இந்​தியா ‘ஏ’ அணிகள் இடையி​லான அதிகாரப்​பூர்​வ​மற்ற முதல் டெஸ்ட் கிரிக்​கெட் லக்​னோ​வில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி 98 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 532 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. இதையடுத்து விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 103 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 403 ரன்​கள் குவித்​தது. துருவ் ஜூரெல் 113 ரன்​களும், தேவ்​தத் படிக்​கல் 86 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்றைய கடைசி நாள் ஆட்​டத்தை விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 141.1 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 531 ரன்​கள் குவித்த நிலை​யில் டிக்​ளேர் செய்​தது. தனது 7-வது முதல்​தர போட்​டி சதத்​தை விளாசிய தேவ்​தத்​ படிக்​கல்​ 281 பந்​துகளில்​, ஒரு சிக்​ஸர்​, 14 பவுண்​டரிகளு​டன்​ 150 ரன்​கள்​ விளாசி​ய நிலை​யில் ​ஆட்​ட​மிழந்​தார்​. துருவ்​ ஜூரெல்​ 197 பந்​துகளில்​,…

Read More

எம்.ஜி.ஆரின் நூறாவது படம், ‘ஒளிவிளக்கு’. அவர் படங்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அதனால் அவருடைய நூறாவது படத்தைத் தயாரிக்க அப்போது முன்னணியில் இருந்த பல நிறுவனங்கள் போட்டியிட்டன. ஆனால், அந்த வாய்ப்பை, எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி நிறுவனத்துக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். அதற்குக் காரணம், அவருடைய முதல் படமான ‘சதிலீலாவதி’யின் கதை, எஸ்.எஸ்.வாசனுடையது. அதனால் தனது நூறாவது படத்தைப் பிரம்மாண்ட நிறுவனமான ஜெமினி தயாரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தார், எம்.ஜி.ஆர். ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப் படமாக உருவானது. இந்தியில் தர்மேந்திரா, மீனாகுமாரி நடித்து வெற்றி பெற்ற ‘பூல் அவுர் பத்தர்’ (1966) படத்தின் ரீமேக் இது. பாலிவுட்டில் தர்மேந்திராவை சூப்பர் ஸ்டாராக்கிய படங்களில் இதுவும் ஒன்று. ஒளிவிளக்கு படத்தில் எம்.ஜி.ஆருடன், ஜெயலலிதா, சவுகார் ஜானகி, அசோகன், சோ, மனோகர், வி.எஸ்.ராகவன், கள்ளபார்ட் நடராஜன், தேங்காய் சீனிவாசன், காந்திமதி, சிஐடி சகுந்தலா என பலர் நடித்தனர். எம்.ஜி.ஆர் நடித்த…

Read More