Author: admin

சென்னை: தென் மாவட்டங்களில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய பாக்கி சுங்க கட்டணத்தில் 50 சதவீதத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள்ளும், மீதியை செப்டம்பர் மாதத்திலும் செலுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை – கன்னியாகுமரி, கன்னியாகுமரி – எட்டூர்வட்டம், சாலைப்புதூர் – மதுரை, நாங்குநேரி – கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களில் உள்ள கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்கியதற்காக செலுத்த வேண்டிய சுங்கக் கட்டண பாக்கி 276 கோடி ரூபாய் செலுத்தப்படாமல் உள்ளதாகக் கூறி, சுங்கச்சாவடிகளை பராமரிக்கும் நான்கு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், சுங்கக் கட்டண பாக்கி 276 கோடி ரூபாயை செலுத்தி, பிரச்னைக்கு தீர்வு காண மாநில…

Read More

பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர். குறிப்பாக அவருடைய முகபாவனைகள், தனித்துவச் சிரிப்பு மிகவும் பிரபலம். சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இன்று (ஆக.2) மாலை சிகிச்சை பலனின்றி மருத்துமவனையில் காலமானார். மதன் பாபு என்ற பெயரை ‘வானமே எல்லை’ படத்தில் மதன் பாப் என்று மாற்றினார் இயக்குநர் கே.பாலசந்தர். இவரது இயற்பெயர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி. முதலில் இசையமைப்பாளராகவே தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்பு நடிகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், மிமிக்ரி கலைஞர் என பன்முக திறமைகளை வளர்த்துக் கொண்டார். தமிழில் 150-க்கும் மேலான படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து புகழ் பெற்றவர் மதன் பாப். இவரது வித்தியாசமான சிரிப்பு…

Read More

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) கொலை வழக்கு தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வரும் 5-ம் தேதி நேரில் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது. இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது மகனை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பெற்றோரான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சப்-இன்ஸ்பெக்டர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தநிலையில், இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவின் செல்வகணேஷின்…

Read More

சென்னை: தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (ஆக.3) முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 6 முதல் 8-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்…

Read More

சைனா நேவால் மற்றும் பருபள்ளி காஷ்யப் ஜூலை 13 அன்று, ஒலிம்பிக் பதக்கம் வென்ற சைனா நேவால் தனது கணவர் மற்றும் சக பூப்பந்து நட்சத்திரம் பருபள்ளி காஷ்யப்பிலிருந்து பிரிந்ததாக அறிவித்தபோது அவரது ரசிகர்களையும் பின்பற்றுபவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இருப்பினும், ஒருவருக்கொருவர் பிரிக்கப்பட்ட சில வாரங்களுக்குள், தம்பதியினர் இப்போது தங்கள் திருமணத்தில் விஷயங்களைச் சிறப்பாகச் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தங்கள் ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்திய சைனா இன்று இன்ஸ்டாகிராமிற்கு அழைத்துச் சென்று தனது கணவருடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார். படத்தில், சைனா மற்றும் அவரது கணவர் பருபள்ளி காஷ்யப் ஆகியோர் ஒன்றாக விடுமுறையைக் காணலாம். அவளுடைய தலைப்பு, “சில நேரங்களில் தூரம் இருப்பதன் மதிப்பை உங்களுக்குக் கற்பிக்கிறது. இங்கே நாங்கள் மீண்டும் முயற்சிக்கிறோம்.” இடுகை எளிமையானது, ஆனால் ஆழமாக நகரும் – அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் அமைதியான ஆனால் சக்திவாய்ந்த அறிக்கை.சில வாரங்களுக்கு முன்னர், ஜூலை 13 அன்று, சைனா…

Read More

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தின் ட்ரெயலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வியூஸையும் அள்ளி வருகிறது. ரஜினியின் 171-வது படமான இதில் சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமிர் கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 14-ல் ரிலீஸாகும் இப்படத்துக்கு, அதீத வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. ட்ரெய்லர் எப்படி? – ‘கூலி’ படத்தின் 3 நிமிட ட்ரெய்லரில் முதல் ஒரு நிமிடத்துக்கு துணைக் கதாபாத்திரங்கள், கதைக்கள அறிமுக காட்சிகள் இடம்பெற்றுள்ளன. துறைமுகம், கூலித் தொழிலாளிகள், கேங்க்ஸ்டர், துணைக் கதாபாத்திரங்களின் பதற்றங்கள், ரஜினி பில்டப் என நகர்கிறது ட்ரெய்லர். ஒரு நிமிடத்துக்குப் பின் ‘கூலி’ ரஜினி இன்ட்ரோவின்போது ஒலிக்கத் தொடங்குகிறது அனிருத்தின் ‘அரங்கம் அதிர’ பாடல் வரிகள். கதைக்கு…

Read More

மேட்டூர்: தீரன் சின்னமலை நினைவு தினம், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சேலம் மாவட்டம் முழுவதும் 700 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈட்டுள்ளனர் என எஸ்.பி கௌதம் கோயல் தெரிவித்துள்ளார். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேட்டூர், பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதியில் காவிரி ஆற்றில் புனித நீராட ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருவார்கள். அதன்படி, அணையின் அடிவாரமான மட்டம் பகுதி , காவிரி பாலம் படித்துறை பகுதியில் குளிப்பதற்கு மட்டுமே பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆழமான பகுதியில் குளிப்பதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் நீராடும் பெண்களுக்கு மட்டம் பகுதியில் தற்காலிக உடைமாற்றும் அறை நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. முனியப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வார்கள் என்பதால் 200-க்கும்…

Read More

எங்கள் மூளைக்கு பின்பற்ற ஒரு முறை தேவை. அதைக் கொடுத்து, மந்திரத்தை நீங்களே சாட்சி. எங்கள் பணிகளில் எளிமையானது கூட ஒரு இழுவை போல் உணர்கிறது என்று சில நாட்கள் உள்ளன. அது வேலை செய்கிறதா அல்லது அலுவலகத்தில் இருந்தாலும், ஒரு திட்டத்தை முடித்தாலும் அல்லது படுக்கையில் இருந்து வெளியேறினாலும், உந்துதல் எப்போதும் செயல்படாது. ஆனால், எல்லா இருளிலும், நம்பிக்கையின் வெளிச்சம் உள்ளது. சரியான அணுகுமுறையுடன், நீங்கள் வழக்கமாக தவிர்க்கும் விஷயங்களை நீங்கள் உண்மையில் கற்பிக்க முடியும். இது அணுகுமுறையுடன் சரியாகப் பெறுவது பற்றியது.

Read More

சென்னை: மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, காவல் துறையினரின் பணிச்சுமை மற்றும் மன உளைச்சலை கருத்தில் கொண்டு பல்வேறு வழிக்காட்டுதல் நெறிமுறைகளை வரையறை செய்து, காவல்துறை தலைமை இயக்குநர், குற்ற வழக்கு தொடர்வு இயக்குநர் மற்றும் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், முக்கியமான வழக்குகள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிடும் வழக்குகளில் மட்டுமே காவல்துறையினரை வரவழைக்க வேண்டும். காவல் துறையினர் நேரடியாக வரத்தேவையில்லாத வழக்குகளில் அவர்களை நீதிமன்றங்களுக்கு வரவைப்பதை அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். காணொளி காட்சி வாயிலாக காவல்துறையினருடன் தொடர்பு: காணொளி காட்சி வாயிலாக காவல் துறையினரை தொடர்பு கொள்வதை நடைமுறைபடுத்த வேண்டும்.. இதற்கான வசதியை காவல்துறை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஏற்படுத்திர தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்னணு முறையில் வழக்கு விவரங்கள்…

Read More

10 காட்டு விலங்குகள் அரிதாகவே எழுந்திருக்கின்றன’தூக்கம் ஒரு வேலையாக இருந்தால், யாரும் திங்கள் நாடுகளை வெறுக்க மாட்டார்கள்-மனிதர்கள் இதைப் பற்றி மட்டுமே கேலி செய்ய முடியும், சில விலங்குகள் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டு, அவர்களின் நாளின் மூன்றில் நான்கில் நான்கில் ஒரு பகுதியை தூங்குகின்றன. இங்கே 10 விலங்குகள் உள்ளன, அவை நிச்சயமாக அவர்களின் தூக்க அட்டவணையை பொறாமைப்பட வைக்கும்:

Read More