Author: admin

கன்னட நடிகரும் இயக்குநருமான ராஜ் பி ஷெட்டி நடித்துள்ள படம், ‘சு ஃபிரம் சோ’. ஜே.பி.துமினாட் இயக்கியுள்ள இதில் ஷனீல் கவுதம், சந்தியா, பிரகாஷ் துமினாட் என பலர் நடித்துள்ளனர். ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ஜூலை 25-ம் தேதி வெளியானது. கர்நாடகாவில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நகைச்சுவை படம், ஒரு கிராமத்துக்குள் நடக்கும் அமானுஷ்யமான சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படம் 24 நாட்களில் ரூ.104 கோடியை வசூல் செய்துள்ளது. கூலி, வார் 2 படங்களின் பிரம்மாண்டத்துக்கு இடையிலும் இந்தப் படம் வசூல் அள்ளி வருகிறது. இந்நிலையில் இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது. பிரபல விநியோகஸ்தர் என்எஸ் ராஜ்குமார் என்பவர் இதன் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

Read More

மதுரை: மதுரை பாரப்பத்​தி​யில் நாளை நடக்கும் விஜய் கட்​சி​யின் மாநில மாநாட்​டுக்​கான பணி​கள் இறு​திக்​ கட்​டத்தை எட்டியுள்ளன. மாநாட்டு திடல் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளது. மதுரை-தூத்​துக்​குடி சாலை​யில் உள்ள பாரப்பத்​தி​யில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆக.21) நடக்​கிறது. சுமார் 500 ஏக்​கர் பரப்​பள​வில் எல்​இடி திரைகளு​டன் கூடிய டிஜிட்​டல் வடிவி​லான மேடை, பார்​வை​யாளர் கேலரி​கள், வாகன பார்க்கிங், மாநாட்டு திடலை சுற்​றி​லும் கட்​சிக் கொடி, தோரணங்​கள், பதாகைகள், தற்​காலிக கழிப்​பறை, குடிநீர், மருத்​துவ முகாம், ஆம்​புலன்ஸ் உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள், திடலைச் சுற்​றி​லும் வண்ண மின் விளக்​கு​கள் என மாநாடுக்​கான பல்​வேறு ஏற்​பாடு​களும் இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ளன. கட்​சி​யின் பொதுச்செய​லா​ளர் ஆனந்த் தலை​மை​யில், மதுரை மாவட்​டச் செய​லா​ளர்​கள் கல்​லாணை, தங்​கப்​பாண்டி உள்​ளிட்​டோர் மாநாட்​டுப் பணி​யில் மும்​முர​மாக ஈடு​பட்​டுள்​ளனர். மாநாட்​டுத் திடலை பார்​வை​யிட்ட மதுரை எஸ்​.பி. அரவிந்த், மாநாட்​டுக்​கான பாது​காப்​பு, நெரிசலை தவிர்க்​கும் வழித்​தடங்​கள் குறித்து அதிகாரி​களு​டன் ஆய்வு மேற்​கொண்​டார். மாநாட்டு…

Read More

புதுடெல்லி: அரிய வகை கனிமங்​களை இந்​தி​யா​வுக்கு வழங்​கத் தயார் என்று சீன வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் வாங் யி அறி​வித்​துள்​ளார். சீன வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் வாங் யி 2 நாள் சுற்​றுப்​பயண​மாக நேற்று முன்​தினம் மாலை டெல்லி வந்​தார். இதைத் தொடர்ந்து அவர், மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் ஜெய்​சங்​கரை சந்​தித்து பேசி​னார். இந்த சந்​திப்​புக்கு பிறகு இரு​வரும் கூட்​டாக அறிக்​கையை வெளி​யிட்​டனர். அதில் இரு நாடு​களுக்​கும் இடையி​லான கருத்து வேறு​பாடு​கள் சர்ச்​சைகளாக மாறக்​கூ​டாது. அனைத்து வடிவங்​களி​லும் வரும் தீவிர​வாதத்தை எதிர்த்​துப் போராடு​வது என்​பது இரு நாடு​களின் முக்​கிய முன்​னுரிமை​யாகும் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்த சந்​திப்​பின் போது இந்​தி​யா​வுக்கு உரம், அரிய வகை கனிமங்​கள், சுரங்​கப்​பாதை எந்​திரங்​களை வழங்க சீனா தயா​ராக இருப்​ப​தாக மத்​திய அமைச்​சர் ஜெய்​சங்​கரிடம் சீன அமைச்​சர் வாங் யி உறு​தி​யளித்​தார். இதுதொடர்​பான வினியோகம் மீண்​டும் தொடங்​கும் என்​றும் வாங் யி தெரி​வித்து உள்​ளார். கடந்த மாதம் மத்​திய அமைச்​சர் ஜெய்​சங்​கர்…

Read More

இது நீங்கள் எதிர்பார்ப்பதை விட அடிக்கடி வரும் ஒரு விவாதம். யாரோ ஒரு புத்தகத்தை முடிப்பதைக் குறிப்பிடுகிறார்கள், பின்னர் ஆட்டுத்தனமாக ஒப்புக்கொள்கிறார்கள், “சரி… நாங்கள் அதைக் கேட்டோம்.” உடனடியாக, ஒரு இடைநிறுத்தம் உள்ளது. அது உண்மையில் எண்ணப்படுகிறதா? அல்லது எப்படியாவது ஏமாற்றுகிறதா?நீண்ட காலமாக, நாங்கள் அதைப் பற்றி வேலியில் இருந்தோம். வளர்ந்து வரும், “படித்தல்” என்பது பக்கங்கள், காகிதம், ஒரு அத்தியாயத்திலிருந்து அடுத்த அத்தியாயத்திற்கு உங்கள் கண்களால் வார்த்தைகளில் திரும்பும். கேட்பது ஒரு குறுக்குவழியாக உணர்ந்தது, நண்பரிடமிருந்து குறிப்புகளை நீங்களே எழுதுவதற்குப் பதிலாக நகலெடுப்பது போல. ஆனால் நாங்கள் அதைப் பற்றி எவ்வளவு அதிகமாக யோசித்திருக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாங்கள் என் சொந்த வாழ்க்கையில் ஆடியோபுக்குகளை முயற்சித்தாலும், அந்த வரையறை குறைவாகவே அர்த்தமுள்ளதாக இருக்கிறது. கேள்வி புத்தகங்களைப் பற்றியது அல்ல, இது நம் மூளை எவ்வாறு செயல்படுகிறது, கதைகளை எவ்வாறு அனுபவிக்கிறது, வாசிப்பதில் நாம் எதை மதிக்கிறோம் என்பது பற்றியது.“வாசிப்பு” என்பதை…

Read More

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் செப்​டம்​பர் 9 முதல் 28 வரை ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெறுகிறது. இதில் இந்​திய அணி ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் பாகிஸ்​தான், ஓமன், ஐக்​கிய அரபு அமீரகம் அணி​களும் உள்​ளன. இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் 15 பேரை உள்​ளடக்​கிய இந்​திய அணி தேர்வு மும்​பை​யில் நேற்று தேர்​வுக்​குழு தலை​வர் அஜித் அகர்​கர் தலை​மை​யில் நடை​பெற்​றது. கேப்​டன் சூர்​யகு​மார் யாத​வும் இதில் பங்​கேற்​றார். இந்​திய டெஸ்ட் அணி​யின் கேப்​ட​னான ஷுப்​மன் கில், ஒரு வருடத்​துக்கு பிறகு மீண்​டும் டி 20 அணிக்​குள்கொண்டு வரப்​பட்​டுள்​ளார். துணை கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்ள அவர்,கடைசி​யாக கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை​யில் இலங்கைக்கு எதி​ரான டி 20 போட்​டி​யில் விளை​யாடி இருந்​தார். இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​தில் பணிச்​சுமை காரண​மாக 3 டெஸ்ட் போட்​டிகளில் மட்​டும் பங்​கேற்ற வேகப்​பந்து வீச்​சாளர் ஜஸ்​பிரீத் பும்​ரா​வும் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். கடந்த ஆண்டு நடை​பெற்ற…

Read More

இந்தியா சுதந்திரம் அடைந்த மறுநாள், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மதக் கலவரம் மூண்டது. அதில் இந்துக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை மையமாக வைத்து, ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி இயக்கியுள்ளார். இவர், ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கியவர். இதில் தர்ஷன் குமார்,பல்லவி ஜோஷி , சிம்ரத் கவுர், மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர் , சாஸ்வதா சாட்டர்ஜி என பலர் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழாவை, கடந்த 16-ம்தேதி கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. ஆனால், அதற்கு அம்மாநில அரசு மறுத்து தெரிவித்ததால், டிரெய்லர் வெளியீடு பாதியில் நிறுத்தப்பட்டது. போலீஸார் திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரியின் மனைவியும் நடிகையுமான பல்லவி ஜோஷி, மேற்கு வங்க அரசைக் கடுமையான விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்தப் படத்தின் கதை மேற்கு வங்கத்தில் நடப்பதால், அம்மாநிலத்தில் டிரெய்லரை…

Read More

புதுடெல்லி: புதிய பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸ் திட்​டத்​துக்கு அமோக வரவேற்பு கிடைத்​துள்​ளதன் காரண​மாக அறி​முகம் செய்யப்​பட்ட 4 நாட்​களில் 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பயனாளர்​கள் பதிவு செய்து கொண்​டுள்​ளனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் (NHAI) கூறி​யுள்​ள​தாவது: தனி​யார் வாக​னங்​கள் ரூ.3,000 கட்​ட​ணம் செலுத்தி வாங்க கூடிய பாஸ்​டேக் பாஸ் திட்​டம் கடந்த வெள்​ளிக்​கிழமை (ஆக.15) அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதன்​மூலம் வாக​னங்​கள் சுங்​கச் சாவடியை ஓராண்டு அல்​லது 200 முறை கடந்து செல்ல முடி​யும். இந்த நிலை​யில், கடந்த நான்கு நாட்​களில் மட்​டும் 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பயனாளர்​கள் இந்த பயண அட்​டையை பெறுவதற்காக பதிவு செய்​து​கொண்​டுள்​ளனர். அதிக எண்​ணிக்​கை​யில் வரு​டாந்​திர பாஸ் வாங்​கப்​பட்ட பட்​டியலில் தமிழ்​நாடு முதலிடத்​தில் உள்​ளது. அதைத் தொடர்ந்​து, கர்​நாட​கா, ஆந்​தி​ரா, ஹரி​யானா மாநிலங்​கள் உள்​ளன. பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸ் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்ட முதல் நாளான ஆகஸ்ட் 15-ம் தேதி மாலை 7 மணி நில​வரப்​படி 1.4 லட்​சம்…

Read More

தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாப்பது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை விட மிக அதிகம்; இது உங்கள் தட்டில் தொடங்குகிறது. தோல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் ஊட்டச்சத்து வகிக்கும் முக்கிய பங்கை அறிவியல் ஆராய்ச்சி பெருகிய முறையில் எடுத்துக்காட்டுகிறது. தோல் புற்றுநோய்க்கான ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆய்வு, முழு உணவுகளிலிருந்தும் உணவு ஆக்ஸிஜனேற்றிகள் எவ்வாறு புற ஊதா -தூண்டப்பட்ட டி.என்.ஏ சேதத்தையும், மெலனோமா அல்லாத தோல் புற்றுநோய்களின் தொடக்கத்தையும் தடுக்க உதவும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சில உணவுகள், தக்காளி, கேரட், இலை கீரைகள், பெர்ரி, கொட்டைகள், விதைகள் மற்றும் கொழுப்பு மீன்கள் போன்றவை, இலவச தீவிரவாதிகளை நடுநிலையாக்க உதவுகின்றன, தோல் பழுதுபார்ப்பதை ஆதரிக்கின்றன மற்றும் இயற்கை பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்துகின்றன. சரியான உணவைக் கொண்டு, உங்கள் தோல் சூரிய சேதம், வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு மிகவும் நெகிழ்ச்சியுடன்…

Read More

கைரன் குவாசி. வெறும் 16 வயதில், அவர் ஸ்பேஸ்எக்ஸை விட்டு வெளியேறுகிறார், அங்கு அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார் ஸ்டார்லிங்க் திட்டம்மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் உலகளாவிய இணைய இணைப்பை வழங்குவதற்கான எலோன் மஸ்கின் பணிக்கு பங்களிப்பு. குவாசியின் அசாதாரண பயணம் சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றது 14 மணிக்கு, அவரை ஆக்கியது இளைய பட்டதாரி பள்ளியின் 170 ஆண்டு வரலாற்றில். அவரது திறமை, உறுதிப்பாடு மற்றும் அறிவுசார் ஆர்வத்திற்காக அறியப்பட்ட அவர், வயது தொடர்பான தடைகளை தொடர்ந்து உடைத்துள்ளார். இப்போது, அவர் சேரும்போது சிட்டாடல் செக்யூரிட்டீஸ் ஒரு அளவு டெவலப்பர்குவாசி தனது பொறியியல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை அளவு நிதியத்தின் வேகமான உலகிற்கு பயன்படுத்த உள்ளார்.எலோன் மஸ்க்குடன் பணிபுரிய ஸ்பேஸ்எக்ஸை விட்டு வெளியேறுவதற்கு முன் கைரன் குவாசியின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி பயணம்கைரன் குவாசி ஒரு குடும்பத்தில் பிறந்தார், இது தொழில்நுட்ப நிபுணத்துவத்தை நிதி…

Read More

வாஷிங்​டன்: ரஷ்​யா- உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர முயற்சி செய்து வருகிறார். இதன் ஒரு பகு​தி​யாக கடந்த 15-ம் தேதி அதிபர் ட்ரம்​பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம் ஆங்​கரேஜ் நகரில் சந்​தித்​துப் பேசினர். இதைத் தொடர்ந்து உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கி, அமெரிக்க அதிபர் ட்ரம்பை வாஷிங்டனில் நேற்று முன்​தினம் சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் தலை​வர் உர்​சுலா வோன் டெர் லியென், ஜெர்​மனி பிரதமர் பிரெட்​ரிக் மெர்​ஸ், பிரிட்​டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்​மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்​ரான், இத்​தாலி பிரதமர் மெலோனி, நேட்டோ தலை​வர் மார்க் ரூட் உள்​ளிட்​டோரும் உடன்…

Read More