Author: admin

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்வதைத் தடுக்கவே இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதிபர் ட்ரம்ப் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளார். இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் உள்ளிட்டபிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார். இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் தனக்குள் உறுதிமொழி கொண்டார். ட்ரம்ப் விரைவாக அமைதியைக் கொண்டுவர விரும்புகிறார். நேட்டோ பொதுச் செயலாளர் உட்பட அனைத்து ஐரோப்பிய தலைவர்களும் இது ஒரு சிறந்த முதல் படி என்று ஒப்புக்கொள்கின்றனர். மேலும் ஜெலன்ஸ்கி மற்றும் ட்ரம்ப் இருவரும் பேசப் போவது ஒரு நல்ல விஷயம். அது நடக்க வேண்டும் என்று அதிபர் விரும்புகிறார். இருதரப்பு உறவை பலப்படுத்த அமெரிக்க அரசாங்கம் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும்…

Read More

துணை ஜனாதிபதி தேர்தலில், என்டிஏ கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிவித்திருப்பதன் மூலம் திமுக-வுக்கும் அக்னிப் பரீட்சை வைத்திருக்கிறது பாஜக. ​பாஜக உடன் கூட்​டணி வைக்​கவே மாட்​டோம் என முறுக்​கிக் கொண்டு நின்ற அதி​முக-வை அதிரடி​யாக ‘வழிக்​கு’ கொண்டு வந்​து, முதல் கோல் அடித்​தார் மத்​திய அமைச்​சர் அமித் ஷா. இந்த இணைப்​புக்​காக, துடிப்​பான தங்​களது மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை​யைக் கூட பதவியை விட்டு தூக்​கியது பாஜக. அண்​ணா​மலை மாற்​றத்​தால் தமி​ழ​கத்​தில் பாஜக-​வின் பழைய செல்​வாக்கு சரிந்து போன​தாக சர்வே தகவல்​கள் சொல்லப்பட்டாலும் அதி​முக உடன் இருப்​ப​தால் அந்த சரிவை எல்​லாம் சமாளித்​து​விடலாம் என மனக்​கோட்டை கட்​டு​கிறது பாஜக தலை​மை. இதனால், பழனி​சாமி கொடுத்த அழுத்​தத்​தால் அண்​ணா​மலையை மாற்​றி​விட்​டார்​களே என்ற ஆதங்​கத்​தில் சைலன்ட் மோடுக்​குப் போய்​விட்ட அவரது ஆதர​வாளர்​கள், பாஜக-வை விட்​டு​விட்​டு, அண்​ணா​மலை பெயரில் பேர​வை, ஆர்மி என தனி ஆவர்த்​தனம் செய்​து​கொண்​டிருக்​கி​றார்​கள். இவற்றை எல்​லாம்…

Read More

படுக்கைக்கு அருகில் ஒரு லாவெண்டர் செடியை வைத்து, அதை ஒரு ஜன்னல் அருகே வைக்கவும், அங்கு நேரடி சூரிய ஒளியைப் பெறலாம்.சரியான தூக்க சுகாதாரத்தைப் பயிற்சி செய்யுங்கள்: திரை, வழக்கமான அட்டவணை மற்றும் அமைதியான வழக்கம் இல்லை.தாவரத்தைத் தவிர, தளர்வை ஊக்குவிக்க தூக்கத்திற்கு முன் கோயில்கள், கழுத்து மற்றும் கால்களில் லாவெண்டர் எண்ணெயை மெதுவாக மசாஜ் செய்யலாம்.பாதுகாப்பு உதவிக்குறிப்பு: உயர்தர, தூய லாவெண்டர் தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்துங்கள் மற்றும் அதிகப்படியான பயன்பாடு செய்யாது. உங்களிடம் உணர்திறன் வாய்ந்த தோல் இருந்தால், சருமத்திற்கு விண்ணப்பிக்கும் முன் அத்தியாவசிய எண்ணெய்களை நீர்த்துப்போகச் செய்யுங்கள்.

Read More

ஜெய்ப்​பூர்: ‘மிஸ் யுனிவர்ஸ் இந்​தி​யா’ பட்​டத்தை மணிகா விஸ்​வகர்மா வென்​றுள்​ளார். வரும் நவம்​பரில் தாய்​லாந்​தில் நடை​பெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் சர்​வ​தேச அழகி போட்​டி​யில் இந்​தி​யா​வில் சார்​பில் அவர் பங்​கேற்க உள்​ளார். கடந்த 1926-ம் ஆண்டு முதல் சர்​வ​தேச அளவில் ‘மிஸ் யுனிவர்​ஸ்’ அழகி போட்டி நடத்​தப்​பட்டு வரு​கிறது. இரண்​டாம் உலகப்​போரின்​போது இந்த போட்டி நிறுத்​தப்​பட்​டது. பின்​னர் கடந்த 1952 முதல் மீண்​டும் ‘மிஸ் யுனிவர்​ஸ்’ போட்டி நடை​பெற்று வரு​கிறது. இந்த சர்​வ​தேச அழகி போட்​டி​யில் பங்​கேற்க அந்​தந்த நாடு​களில் ஒவ்​வொரு ஆண்​டும் அழகி போட்டி நடத்தப்படுகிறது. இதன்​படி ‘மிஸ் யுனிவர்ஸ் இந்​தி​யா’ பட்​டத்​துக்​கான போட்டி ராஜஸ்​தான் தலைநகர் ஜெய்ப்​பூரில் நடை​பெற்று வந்​தது. இதில் பல்வேறு மாநிலங்​களை சேர்ந்த 48 பேர் பங்​கேற்​றனர். தமிழகத்​தில் சார்​பில் காமாக் ஷி ஆத்​ரேயா பங்​கேற்​றார். பல்​வேறு சுற்றுகளுக்​குப் பிறகு இறு​திச் சுற்​றுக்கு 11 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர். ஜெய்ப்​பூரில் நேற்று முன்​தினம் இரவு இறு​திச்…

Read More

சென்னை: வேளாண்​மை, பொதுப்​பணி, நெடுஞ்​சாலைத் துறை​களுக்​காக டிஎன்​பிஎஸ்சி வாயி​லாகத் தேர்வு செய்​யப்​பட்ட 379 பேர் மற்​றும் கருணை அடிப்​படை​யில் 33 பேருக்கு பணி நியமன ஆணை​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வழங்​கி​னார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்​னை, தலை​மைச்​செயல​கத்​தில் வேளாண்​ துறை சார்​பில், தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் வேளாண்மை அலு​வலர், உதவி வேளாண்மை அலு​வலர் ஆகிய பணி​யிடங்​களுக்​குத் தேர்வு செய்​யப்​பட்ட 169 பேருக்​கும், கருணை அடிப்​படை​யில் இளநிலை உதவி​யாளர், ஆய்வக உதவி​யாளர், தட்​டச்​சர், காவலர் ஆகிய பணி​யிடங்​களுக்கு 33 வாரிசு​தா​ரர்​களுக்​கும் பணி நியமன ஆணை​களை வழங்​கும் அடை​யாள​மாக 10 பேருக்கு நியமன ஆணை​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்​கி​னார். அதே​போல், தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் மூல​மாக நெடுஞ்​சாலைத் துறை​யில் உதவிப் பொறி​யாளர் பணியிடங்​களுக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்ள 45 பேருக்​கும், பொதுப்​பணித்​துறை​யில், உதவிப் பொறி​யாளர் (சி​வில்) மற்​றும் (மின்) ஆகிய பணி​யிடங்​களுக்​குத் தேர்வு செய்​யப்​பட்ட 165 பேருக்​கும்…

Read More

ஒரு முன்னணி இருதய அறுவை சிகிச்சை நிபுணர் 9 முதல் 5 வேலைகளின் சுகாதார கட்டணங்களை எதிர்த்துப் போராட சில எளிய தந்திரங்களை பரிந்துரைத்துள்ளார். ஒவ்வொரு 30-60 நிமிடங்களுக்கும் நகர்த்துவது, வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவது, நீரேற்றமாக இருப்பது மற்றும் மன இடைவெளிகளை எடுப்பது ஆகியவற்றை அவர் வலியுறுத்துகிறார். இந்த சிறிய, நிலையான படிகள் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தலாம் மற்றும் நீடித்த உட்கார்ந்த மற்றும் மேசை வேலைகளின் எதிர்மறையான விளைவுகளை எதிர்க்கும். முதுகுவலி, தோள்பட்டை விறைப்பு, முழங்கால்கள் வலிக்கிறது, கழுத்து திரிபு -நன்கு தெரிந்திருக்கிறதா? உங்களுக்கு 9-5 வேலை இருந்தால், உங்கள் நாளின் பெரும்பகுதியை ஒரு மேசையில் செலவிட்டால், இவை உங்கள் பொதுவான புகார்கள். சரி, என்ன நினைக்கிறேன்? நீங்கள் தனியாக இல்லை. 9 முதல் 5 வேலையின் மறைக்கப்பட்ட கட்டணத்துடன் மில்லியன் கணக்கான அலுவலக ஊழியர்கள் போராடுகிறார்கள். ஆனால் வெளியேறாமல், இந்த வேலையை எவ்வாறு ஆரோக்கியமாக்குகிறீர்கள்? 25 ஆண்டுகளுக்கும் மேலான…

Read More

பெங்​களூரு: பெங்​களூரு​வில் 4 வயது குழந்​தையை தெரு நாய் கடித்​த​தில் ரேபீஸ் நோய் தாக்​கி, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கர்​நாடக மாநிலத்​தில் தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. நிகழாண்​டில் ஜூலை வரை 2.81 லட்​சம் பேர் நாய்க்​கடிக்கு ஆளாகி​யுள்​ளனர். 26 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக புள்ளி விவரம் தெரிவிக்கின்​றது. எனவே தெரு​நாய்​களை கட்​டுப்​படுத்த வேண்​டும் என லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்​.​பாட்​டீல் அண்​மை​யில் உத்தர​விட்​டார். இதனிடையே கடந்த ஏப்​ரலில் பெங்​களூரு​வில் உள்ள தாவரகெரேவைச் சேர்ந்த கதிரா பானு (4) என்ற பெண் குழந்தை தனது வீட்டுக்கு வெளியே விளை​யாடிக் கொண்​டிருந்​தது. அப்​போது தெரு​நாய் கடித்​த​தால் அதிர்ச்சி அடைந்த பெற்​றோர் அரு​கிலுள்ள மருத்​து​வ​மனை​யில் குழந்​தையை சிகிச்​சைக்​காக அனு​ம​தித்​தனர். ஆனால் அடுத்த ஒரு மாதத்​தில் கதிரா பானுவுக்கு ரேபீஸ் நோய் பாதிப்பு ஏற்​பட்​டது. இதையடுத்து அவர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டு, ரூ.3 லட்​சத்​துக்​கும் அதி​க​மாக பண‌ம் செலவு செய்​யப்​பட்​டது. ஆனால்…

Read More

இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடித்துவரும் படம்,’துரந்தர்’. இதில், மாதவன், சஞ்சய் தத், அக்ஷ்ய் கன்னா, சாரா அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். ஆதித்யா தர் இயக்கும், ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் குழந்தைகள் உள்பட சுமார் 600-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு உண்ட பின், திடீரென, குழந்தைகள் உள்பட சுமார் 120 பேருக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் தலைவலி ஏற்பட்டடு. இதை அடுத்து, அவர்கள் அருகிலுள்ள எஸ்என்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உணவு விஷமானதால் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். பெரும்பாலானோர் திங்கட்கிழமை மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மற்றவர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார்கள் என்று கூறப்படுகிறது.

Read More

தலைமுடிக்கு உலகளாவிய நன்மைகளைக் கொண்ட உள்ளூர் இந்திய புதையல், மண்டு கி இம்லி, அல்லது பாபாப் எண்ணெய் ஆகியவற்றின் அதிசயங்களைக் கண்டறியவும். வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய இந்த ஊட்டச்சத்து நிறைந்த எண்ணெய், உச்சந்தலையை வளர்ப்பது, முடியை வலுப்படுத்துகிறது, மீண்டும் வளர்ப்பை ஊக்குவிக்கிறது. வழக்கமான பயன்பாடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் இணைந்து, தடிமனான, பளபளப்பான மற்றும் வலுவான கூந்தலுக்கு வழிவகுக்கும், இது பல்வேறு முடி கவலைகளுக்கு இயற்கையான தீர்வாக அமைகிறது. நீங்கள் எப்போதாவது மத்திய பிரதேசத்தில் உள்ள மண்டுவுக்குச் சென்றிருந்தால், நீங்கள் ஒரு கதைப்புத்தகத்திலிருந்து வெளியே வந்ததைப் போல தோற்றமளிக்கும் உயரமான, ரஸ-டிரங்க் மரங்களைக் கண்டிருக்கலாம். அதுதான் பாபாப் மரம், அல்லது உள்ளூர்வாசிகள் அதை அழைப்பது போல, மண்டு கி இம்லி. பெயர் அதன் உறுதியான பழத்திலிருந்து வருகிறது, இது ஒரு பெரிய புளி நெற்று போல் தெரிகிறது. ஆனால் உள்ளே, இது நன்மையின் முழு புதையல் மார்பு.இந்த மரம் ஆப்பிரிக்காவில்…

Read More

சூரத்: குஜராத் மாநிலம், சூரத் நகரில் வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நகரின் கபோத்ரா பகுதியில் தேவேந்திர சவுத்ரி என்பவர் வைரங்களுக்கு பட்டை தீட்டும் தொழிற்கூடம் நடத்தி வருகிறார். கடந்த திங்கட்கிழமை இவரது தொழிற்கூடத்தில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு, பக்கத்து கடைக்காரர் அவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தேவேந்திர சவுத்ரி விரைந்து வந்து பார்த்ததில் தொழிற்கூடத்தில் இருந்த இரும்பு பெட்டகம், காஸ் கட்டர் மூலம் வெட்டி எடுக்கப்பட்டு அதில் இருந்த வைர கற்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. இரும்பு பெட்டகத்தில் ரூ.32.48 கோடி மதிப்பிலான பட்டை தீட்டப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்படாத வைர கற்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த 15-ம் தேதி பிற்பகலுக்கு பிறகு கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வாராந்திர விடுமுறை காரணமாக தொழிற்கூடம் மூடப்பட்டிருந்து. இந்நிலையில் தொடர் விடுமுறையை பயன்படுத்தி கொள்ளையர்கள் வைர கற்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் தொழிற்கூடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா சாதனங்களையும் அவர்கள்…

Read More