உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்வதைத் தடுக்கவே இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதிபர் ட்ரம்ப் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளார். இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் உள்ளிட்டபிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார். இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் தனக்குள் உறுதிமொழி கொண்டார். ட்ரம்ப் விரைவாக அமைதியைக் கொண்டுவர விரும்புகிறார். நேட்டோ பொதுச் செயலாளர் உட்பட அனைத்து ஐரோப்பிய தலைவர்களும் இது ஒரு சிறந்த முதல் படி என்று ஒப்புக்கொள்கின்றனர். மேலும் ஜெலன்ஸ்கி மற்றும் ட்ரம்ப் இருவரும் பேசப் போவது ஒரு நல்ல விஷயம். அது நடக்க வேண்டும் என்று அதிபர் விரும்புகிறார். இருதரப்பு உறவை பலப்படுத்த அமெரிக்க அரசாங்கம் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும்…
Author: admin
துணை ஜனாதிபதி தேர்தலில், என்டிஏ கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிவித்திருப்பதன் மூலம் திமுக-வுக்கும் அக்னிப் பரீட்சை வைத்திருக்கிறது பாஜக. பாஜக உடன் கூட்டணி வைக்கவே மாட்டோம் என முறுக்கிக் கொண்டு நின்ற அதிமுக-வை அதிரடியாக ‘வழிக்கு’ கொண்டு வந்து, முதல் கோல் அடித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா. இந்த இணைப்புக்காக, துடிப்பான தங்களது மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் கூட பதவியை விட்டு தூக்கியது பாஜக. அண்ணாமலை மாற்றத்தால் தமிழகத்தில் பாஜக-வின் பழைய செல்வாக்கு சரிந்து போனதாக சர்வே தகவல்கள் சொல்லப்பட்டாலும் அதிமுக உடன் இருப்பதால் அந்த சரிவை எல்லாம் சமாளித்துவிடலாம் என மனக்கோட்டை கட்டுகிறது பாஜக தலைமை. இதனால், பழனிசாமி கொடுத்த அழுத்தத்தால் அண்ணாமலையை மாற்றிவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் சைலன்ட் மோடுக்குப் போய்விட்ட அவரது ஆதரவாளர்கள், பாஜக-வை விட்டுவிட்டு, அண்ணாமலை பெயரில் பேரவை, ஆர்மி என தனி ஆவர்த்தனம் செய்துகொண்டிருக்கிறார்கள். இவற்றை எல்லாம்…
படுக்கைக்கு அருகில் ஒரு லாவெண்டர் செடியை வைத்து, அதை ஒரு ஜன்னல் அருகே வைக்கவும், அங்கு நேரடி சூரிய ஒளியைப் பெறலாம்.சரியான தூக்க சுகாதாரத்தைப் பயிற்சி செய்யுங்கள்: திரை, வழக்கமான அட்டவணை மற்றும் அமைதியான வழக்கம் இல்லை.தாவரத்தைத் தவிர, தளர்வை ஊக்குவிக்க தூக்கத்திற்கு முன் கோயில்கள், கழுத்து மற்றும் கால்களில் லாவெண்டர் எண்ணெயை மெதுவாக மசாஜ் செய்யலாம்.பாதுகாப்பு உதவிக்குறிப்பு: உயர்தர, தூய லாவெண்டர் தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்துங்கள் மற்றும் அதிகப்படியான பயன்பாடு செய்யாது. உங்களிடம் உணர்திறன் வாய்ந்த தோல் இருந்தால், சருமத்திற்கு விண்ணப்பிக்கும் முன் அத்தியாவசிய எண்ணெய்களை நீர்த்துப்போகச் செய்யுங்கள்.
ஜெய்ப்பூர்: ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டத்தை மணிகா விஸ்வகர்மா வென்றுள்ளார். வரும் நவம்பரில் தாய்லாந்தில் நடைபெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் சர்வதேச அழகி போட்டியில் இந்தியாவில் சார்பில் அவர் பங்கேற்க உள்ளார். கடந்த 1926-ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போரின்போது இந்த போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த 1952 முதல் மீண்டும் ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டி நடைபெற்று வருகிறது. இந்த சர்வதேச அழகி போட்டியில் பங்கேற்க அந்தந்த நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் அழகி போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டத்துக்கான போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 48 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் சார்பில் காமாக் ஷி ஆத்ரேயா பங்கேற்றார். பல்வேறு சுற்றுகளுக்குப் பிறகு இறுதிச் சுற்றுக்கு 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு இறுதிச்…
சென்னை: வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளுக்காக டிஎன்பிஎஸ்சி வாயிலாகத் தேர்வு செய்யப்பட்ட 379 பேர் மற்றும் கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, தலைமைச்செயலகத்தில் வேளாண் துறை சார்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் ஆகிய பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 169 பேருக்கும், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், தட்டச்சர், காவலர் ஆகிய பணியிடங்களுக்கு 33 வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதேபோல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 45 பேருக்கும், பொதுப்பணித்துறையில், உதவிப் பொறியாளர் (சிவில்) மற்றும் (மின்) ஆகிய பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 165 பேருக்கும்…
ஒரு முன்னணி இருதய அறுவை சிகிச்சை நிபுணர் 9 முதல் 5 வேலைகளின் சுகாதார கட்டணங்களை எதிர்த்துப் போராட சில எளிய தந்திரங்களை பரிந்துரைத்துள்ளார். ஒவ்வொரு 30-60 நிமிடங்களுக்கும் நகர்த்துவது, வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவது, நீரேற்றமாக இருப்பது மற்றும் மன இடைவெளிகளை எடுப்பது ஆகியவற்றை அவர் வலியுறுத்துகிறார். இந்த சிறிய, நிலையான படிகள் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தலாம் மற்றும் நீடித்த உட்கார்ந்த மற்றும் மேசை வேலைகளின் எதிர்மறையான விளைவுகளை எதிர்க்கும். முதுகுவலி, தோள்பட்டை விறைப்பு, முழங்கால்கள் வலிக்கிறது, கழுத்து திரிபு -நன்கு தெரிந்திருக்கிறதா? உங்களுக்கு 9-5 வேலை இருந்தால், உங்கள் நாளின் பெரும்பகுதியை ஒரு மேசையில் செலவிட்டால், இவை உங்கள் பொதுவான புகார்கள். சரி, என்ன நினைக்கிறேன்? நீங்கள் தனியாக இல்லை. 9 முதல் 5 வேலையின் மறைக்கப்பட்ட கட்டணத்துடன் மில்லியன் கணக்கான அலுவலக ஊழியர்கள் போராடுகிறார்கள். ஆனால் வெளியேறாமல், இந்த வேலையை எவ்வாறு ஆரோக்கியமாக்குகிறீர்கள்? 25 ஆண்டுகளுக்கும் மேலான…
பெங்களூரு: பெங்களூருவில் 4 வயது குழந்தையை தெரு நாய் கடித்ததில் ரேபீஸ் நோய் தாக்கி, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்தில் தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிகழாண்டில் ஜூலை வரை 2.81 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல் அண்மையில் உத்தரவிட்டார். இதனிடையே கடந்த ஏப்ரலில் பெங்களூருவில் உள்ள தாவரகெரேவைச் சேர்ந்த கதிரா பானு (4) என்ற பெண் குழந்தை தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தெருநாய் கடித்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகிலுள்ள மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் கதிரா பானுவுக்கு ரேபீஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக பணம் செலவு செய்யப்பட்டது. ஆனால்…
இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடித்துவரும் படம்,’துரந்தர்’. இதில், மாதவன், சஞ்சய் தத், அக்ஷ்ய் கன்னா, சாரா அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். ஆதித்யா தர் இயக்கும், ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் குழந்தைகள் உள்பட சுமார் 600-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு உண்ட பின், திடீரென, குழந்தைகள் உள்பட சுமார் 120 பேருக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் தலைவலி ஏற்பட்டடு. இதை அடுத்து, அவர்கள் அருகிலுள்ள எஸ்என்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உணவு விஷமானதால் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். பெரும்பாலானோர் திங்கட்கிழமை மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மற்றவர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார்கள் என்று கூறப்படுகிறது.
தலைமுடிக்கு உலகளாவிய நன்மைகளைக் கொண்ட உள்ளூர் இந்திய புதையல், மண்டு கி இம்லி, அல்லது பாபாப் எண்ணெய் ஆகியவற்றின் அதிசயங்களைக் கண்டறியவும். வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய இந்த ஊட்டச்சத்து நிறைந்த எண்ணெய், உச்சந்தலையை வளர்ப்பது, முடியை வலுப்படுத்துகிறது, மீண்டும் வளர்ப்பை ஊக்குவிக்கிறது. வழக்கமான பயன்பாடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் இணைந்து, தடிமனான, பளபளப்பான மற்றும் வலுவான கூந்தலுக்கு வழிவகுக்கும், இது பல்வேறு முடி கவலைகளுக்கு இயற்கையான தீர்வாக அமைகிறது. நீங்கள் எப்போதாவது மத்திய பிரதேசத்தில் உள்ள மண்டுவுக்குச் சென்றிருந்தால், நீங்கள் ஒரு கதைப்புத்தகத்திலிருந்து வெளியே வந்ததைப் போல தோற்றமளிக்கும் உயரமான, ரஸ-டிரங்க் மரங்களைக் கண்டிருக்கலாம். அதுதான் பாபாப் மரம், அல்லது உள்ளூர்வாசிகள் அதை அழைப்பது போல, மண்டு கி இம்லி. பெயர் அதன் உறுதியான பழத்திலிருந்து வருகிறது, இது ஒரு பெரிய புளி நெற்று போல் தெரிகிறது. ஆனால் உள்ளே, இது நன்மையின் முழு புதையல் மார்பு.இந்த மரம் ஆப்பிரிக்காவில்…
சூரத்: குஜராத் மாநிலம், சூரத் நகரில் வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நகரின் கபோத்ரா பகுதியில் தேவேந்திர சவுத்ரி என்பவர் வைரங்களுக்கு பட்டை தீட்டும் தொழிற்கூடம் நடத்தி வருகிறார். கடந்த திங்கட்கிழமை இவரது தொழிற்கூடத்தில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு, பக்கத்து கடைக்காரர் அவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தேவேந்திர சவுத்ரி விரைந்து வந்து பார்த்ததில் தொழிற்கூடத்தில் இருந்த இரும்பு பெட்டகம், காஸ் கட்டர் மூலம் வெட்டி எடுக்கப்பட்டு அதில் இருந்த வைர கற்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. இரும்பு பெட்டகத்தில் ரூ.32.48 கோடி மதிப்பிலான பட்டை தீட்டப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்படாத வைர கற்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த 15-ம் தேதி பிற்பகலுக்கு பிறகு கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வாராந்திர விடுமுறை காரணமாக தொழிற்கூடம் மூடப்பட்டிருந்து. இந்நிலையில் தொடர் விடுமுறையை பயன்படுத்தி கொள்ளையர்கள் வைர கற்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் தொழிற்கூடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா சாதனங்களையும் அவர்கள்…