Author: admin

உங்கள் உறைவிப்பான் வால்மார்ட்டிலிருந்து உறைந்த இறால்களை நீங்கள் பெற்றிருந்தால், நீங்கள் லேபிளை இருமுறை சரிபார்க்க விரும்பலாம். கதிரியக்கத்தின் தடயங்கள் கண்டறியப்பட்ட பின்னர் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறால்களை நினைவுகூருவதை அமெரிக்க சுகாதார அதிகாரிகள் செவ்வாயன்று அறிவித்தனர்.இறால் பி.டி என்ற நிறுவனத்திலிருந்து வந்தது. பஹாரி மக்மூர் செஜதி மற்றும் வால்மார்ட் 13 மாநிலங்களில் விநியோகிக்கப்பட்டார் என்று எஃப்.டி.ஏ தெரிவித்துள்ளது. சோதனைகள் சில இறால்களில் கதிரியக்க ஐசோடோப்பு சீசியம் -137 ஐக் கண்டறிந்தன. இப்போது. இன்னும், ஒரு பிடிப்பு இருக்கிறது.தற்போது வால்மார்ட் அலமாரிகளில் உள்ள இறால்கள் எதுவும் கதிர்வீச்சுக்கு சாதகமாக சோதிக்கப்படவில்லை என்றாலும், அதே சப்ளையரின் தயாரிப்புகள் செயலாக்கப்பட்டிருக்கலாம் அல்லது இலட்சியத்தை விட குறைவான நிலைமைகளில் நிரம்பியிருக்கலாம் என்று எஃப்.டி.ஏ விளக்கியது. இது மாசுபடும் அபாயத்தை உயர்த்துகிறது. இங்கே பெரிய கவலை: காலப்போக்கில் சீசியத்திற்கு குறைந்த அளவிலான வெளிப்பாடு கூட புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.என்ன கதிரியக்க இறால்?அடிப்படையில், இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறால் சீசியம்…

Read More

புதுடெல்லி: நாடு ​முழு​வ​தி​லும் ரயில்​களில் செல்​லும் பலர் பெரு​மளவு சுமை​களை எடுத்​துச் செல்​வது வழக்​க​மாக உள்​ளது. இதில் அவர்​கள் உடைமை​கள் தவிர வேறு பல பொருட்​களை​யும் சுமை​யாக எடுத்​துச் செல்​கின்​றனர். தற்​போது வீட்டு உபயோகப் பொருட்​களை தவிர்த்து வியா​பாரப் பொருட்​ளுக்கு மட்​டும் கட்​ட​ணம் விதிக்​கப்​படு​கிறது. இந்த சூழலில், இனி ரயில் பயணி​கள் அனை​வருக்​கும் சுமை கட்​டுப்​பாடு விதிக்​கப்பட உள்​ளது. தற்​போது விமானப் பயணி​களுக்கு குறிப்​பிட்ட எடைக்கு மேற்​பட்ட சுமை​களுக்கு கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது. இது​போல் ரயில் பயணி​களிட​மும் வசூலிக்க திட்​ட​மிடப்​பட்டு வரு​கிறது. இதற்​காக நாட்​டின் அனைத்து ரயில் நிலைய நுழை​வா​யில்​களி​லும் மின்​னணு எடை இயந்​திரங்​கள் வைக்​கப்பட உள்​ளன. இவற்​றில் எடை போடப்பட்ட பிறகே சுமை​கள் பிளாட்​பாரம் உள்ளே அனு​ம​திக்​கப்பட உள்​ளன. ரயில்​களில் முன்​ப​திவு இல்​லாத பொதுப் பெட்​டிகளில் செல்​லும் பயணி​களுக்கு தலா 35 கிலோ சுமை அனு​ம​திக்​கப்பட உள்​ளது. இது, முன்​ப​திவு செய்​யப்​பட்ட ஸ்லீப்​பர் பெட்​டிக்கு 40 கிலோ, ஏசி 3டயர் பெட்​டிக்கு…

Read More

சென்னை: ஆ​தி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின பொறி​யியல் பட்​ட​தா​ரி​களுக்​கும், டிப்​ளமா முடித்​தோருக்​கும் ட்ரோன் தயாரிப்​பு, எம்​பெட்​டெட் சென்​சார் சோதனை உள்​ளிட்ட பயிற்​சிகள் அளிக்​கப்பட உள்​ள​தாக, தமிழக அரசின் தாட்கோ நிறு​வனம் தெரிவித்துள்​ளது. இதுதொடர்​பாக, தமிழ்​நாடு ஆதி​தி​ரா​விடர் வீட்டு வசதி மற்​றும் மேம்​பாட்​டுக்​கழக (தாட்​கோ) மேலாண் இயக்​குநர் கே.எஸ்.கந்தசாமி வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: தாட்கோ நிறு​வனம், சென்​னை​யில் உள்ள முன்​னணி தொழில்​நுட்ப பயிற்சி நிறு​வனத்துடன் இணைந்து ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின இளைஞர்​களுக்​கு ட்ரோன் தயாரிப்​பு, கூட்​டமைப்​பு, சோதனை மற்றும் பறக்​கும் தொழில்​நுட்ப பயிற்​சி, எம்​பெட் டெட் சென்​சார் சோதனை பயிற்​சி, பிரிண்​டட் சர்க்​யூட் போர்டு வடிவ​மைப்பு பயிற்​சி, பொறி​யியல் பட்​ட​தா​ரி​களுக்​கான வேலை​வாய்ப்பு பயிற்சி திட்​டம் ஆகிய பயிற்​சிகளை அளிக்க உள்​ளது. ட்ரோன் தயாரிப்​பு, கூட்​டமைப்​பு, சோதனை மற்​றும் பறக்​கும் தொழில்​நுட்ப பயிற்​சிக்கு ஏதேனும் ஒரு பட்​டப்​படிப்பு முடித்​திருக்க வேண்​டும், எம்​பெட்டெட் சென்​சார் சோதனை பயிற்​சி, பிரிண்​டட் சர்க்​யூட் போர்டு வடிவ​மைப்பு பயிற்​சி, பொறி​யியல் பட்டதாரிகளுக்​கான…

Read More

பூந்தமல்லி: முன்​னாள் முதல்​வர் அண்ணா பிறந்​த​நாள் விழா செப். 15-ம் தேதி காஞ்​சிபுரத்​தில் மதி​முக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலை​மை​யில் நடை​பெற உள்​ளது. இவ்​விழா தொடர்​பாக சென்னை மண்டல அளவி​லான ஆலோசனைக் கூட்​டம், நேற்று திரு​வள்​ளூர் மாவட்​டம், பூந்​தமல்லி அருகே நசரத்​பேட்​டை​யில் உள்ள தனி​யார் திருமண மண்டபத்தில் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற மதி​முக துணை பொதுச் செய​லா​ளர் மல்லை சத்​யா​வுக்​கு, கட்சி நிர்​வாகி​கள் சால்வை, வீர​வாள் வழங்​கினர். இந்த கூட்​டத்​தில், சென்​னை, திரு​வள்​ளூர், செங்கை உள்​ளிட்ட மாவட்​டங்​களுக்​கும், தாம்​பரம் மாநக​ராட்​சிக்​கும் புதிய நிர்​வாகி​கள் அறிவிக்கப்பட்டனர். தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் மல்லை சத்யா தெரி​வித்​த​தாவது: காஞ்​சிபுரத்​தில் செப். 15-ம் தேதி நடை​பெற உள்ள அண்ணா பிறந்​த​நாள் விழா​வில், மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோவுக்கு திரா​விட ரத்னா விருது வழங்க இருக்​கிறோம். அதனை வைகோ பெற்​றுக் கொள்ள வேண்​டும் என விரும்​பு​கிறேன். மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ சார்​பில், 15 நாட்​களில் நான் விளக்​கம்…

Read More

மறைக்கப்பட்ட அதிர்ச்சி வாழ்க்கையை பாதிக்கிறது. கவனிக்கப்படாத மன காயங்கள் தீவிரமான உணர்ச்சிகரமான எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன என்று டாக்டர் ஜூலி ஸ்மித் விளக்குகிறார். மக்கள் பெரும்பாலும் இந்த எதிர்வினைகளை தீங்கு விளைவிக்கும் பொருட்களுடன் உணர்ச்சியற்றவர்கள். மறைவது அதிர்ச்சி காயத்தை மோசமாக்குகிறது. குணப்படுத்துதல் என்பது உணர்திறனை கடந்த அதிர்ச்சிக்கு எதிர்வினையாக அங்கீகரிப்பதை உள்ளடக்குகிறது. தொழில்முறை உதவியை நாடுவது முக்கியம். அதிர்ச்சியை நிவர்த்தி செய்ய ஒருவர் பாதுகாப்பாக உணரும்போது குணப்படுத்துதல் நிகழ்கிறது. மன அதிர்ச்சி எப்போதும் தெரியவில்லை, ஆனால் அதன் விளைவுகள் உங்கள் வாழ்க்கையில் சிற்றலைகளை உருவாக்குகின்றன. நீங்கள் நன்றாக உணர ஒரு உடல் காயம் குணமடைய வேண்டியது போல, மன அதிர்ச்சிகளும் குணமடைய வேண்டும். ஆனால் பெரும்பாலும் நாங்கள் இந்த மன அதிர்ச்சிகளை கம்பளத்தின் கீழ் துடைக்கிறோம், பின்னர் அவை மிகவும் கற்பனைக்கு எட்டாத வழிகளில் பாப் அப் செய்கின்றன. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மருத்துவ உளவியலாளர் டாக்டர் ஜூலி ஸ்மித், மறைக்கப்பட்ட அதிர்ச்சியை…

Read More

திரு​மலை: திருமலை திருப்​பதி தேவஸ்​தானம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த விஸ்​வ​நாத் குடும்​பத்​தினருக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தரு​வ​தாக கூறி, நடராஜ் நரேந்​திர குமார் மற்​றும் நடராஜ் சர்மா ஆகியோர் ரூ.90 ஆயிரம் பெற்​றுள்ளனர். அதன் பிறகு பணத்தை கேட்​கும்​போதெல்​லாம் ஏதாவது காரணத்தை கூறி ஏமாற்றி உள்​ளனர். இதுதொடர்​பாக விஸ்​வ​நாத் குடும்​பத்​தினர் திரு​மலை விஜிலென்ஸ் அதி​காரிகளிடம் புகார் அளித்​தனர். விசா​ரணை​யில், பணத்தை பெற்ற இரு​வரும் திருப்​பதி தேவஸ்​தான ஊழியர்​கள் இல்லை என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இரு​வரும் 15-க்​கும் மேற்​பட்ட பக்தர்களை ஏமாற்றி பணம் பறித்​திருப்​பதும் தெரிய​வந்​தது. இதனை தொடர்ந்து இரு​வர் மீதும் காவல் நிலை​யத்​தில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. பக்​தர்​கள் யாரும் போலி தேவஸ்​தான இணை​யதளத்​தில் முன்​ப​திவு செய்ய வேண்​டாம். தரிசனத்​துக்கோ அல்​லது தங்​கும் அறை​களுக்கோ இடைத்​தரகர்​களை நம்பி ஏமாற வேண்​டாம். இவ்​வாறு அதில்​ கூறப்பட்டுள்ளது.

Read More

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்வதைத் தடுக்கவே இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதிபர் ட்ரம்ப் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளார். இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் உள்ளிட்டபிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார். இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் தனக்குள் உறுதிமொழி கொண்டார். ட்ரம்ப் விரைவாக அமைதியைக் கொண்டுவர விரும்புகிறார். நேட்டோ பொதுச் செயலாளர் உட்பட அனைத்து ஐரோப்பிய தலைவர்களும் இது ஒரு சிறந்த முதல் படி என்று ஒப்புக்கொள்கின்றனர். மேலும் ஜெலன்ஸ்கி மற்றும் ட்ரம்ப் இருவரும் பேசப் போவது ஒரு நல்ல விஷயம். அது நடக்க வேண்டும் என்று அதிபர் விரும்புகிறார். இருதரப்பு உறவை பலப்படுத்த அமெரிக்க அரசாங்கம் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும்…

Read More

துணை ஜனாதிபதி தேர்தலில், என்டிஏ கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிவித்திருப்பதன் மூலம் திமுக-வுக்கும் அக்னிப் பரீட்சை வைத்திருக்கிறது பாஜக. ​பாஜக உடன் கூட்​டணி வைக்​கவே மாட்​டோம் என முறுக்​கிக் கொண்டு நின்ற அதி​முக-வை அதிரடி​யாக ‘வழிக்​கு’ கொண்டு வந்​து, முதல் கோல் அடித்​தார் மத்​திய அமைச்​சர் அமித் ஷா. இந்த இணைப்​புக்​காக, துடிப்​பான தங்​களது மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை​யைக் கூட பதவியை விட்டு தூக்​கியது பாஜக. அண்​ணா​மலை மாற்​றத்​தால் தமி​ழ​கத்​தில் பாஜக-​வின் பழைய செல்​வாக்கு சரிந்து போன​தாக சர்வே தகவல்​கள் சொல்லப்பட்டாலும் அதி​முக உடன் இருப்​ப​தால் அந்த சரிவை எல்​லாம் சமாளித்​து​விடலாம் என மனக்​கோட்டை கட்​டு​கிறது பாஜக தலை​மை. இதனால், பழனி​சாமி கொடுத்த அழுத்​தத்​தால் அண்​ணா​மலையை மாற்​றி​விட்​டார்​களே என்ற ஆதங்​கத்​தில் சைலன்ட் மோடுக்​குப் போய்​விட்ட அவரது ஆதர​வாளர்​கள், பாஜக-வை விட்​டு​விட்​டு, அண்​ணா​மலை பெயரில் பேர​வை, ஆர்மி என தனி ஆவர்த்​தனம் செய்​து​கொண்​டிருக்​கி​றார்​கள். இவற்றை எல்​லாம்…

Read More

படுக்கைக்கு அருகில் ஒரு லாவெண்டர் செடியை வைத்து, அதை ஒரு ஜன்னல் அருகே வைக்கவும், அங்கு நேரடி சூரிய ஒளியைப் பெறலாம்.சரியான தூக்க சுகாதாரத்தைப் பயிற்சி செய்யுங்கள்: திரை, வழக்கமான அட்டவணை மற்றும் அமைதியான வழக்கம் இல்லை.தாவரத்தைத் தவிர, தளர்வை ஊக்குவிக்க தூக்கத்திற்கு முன் கோயில்கள், கழுத்து மற்றும் கால்களில் லாவெண்டர் எண்ணெயை மெதுவாக மசாஜ் செய்யலாம்.பாதுகாப்பு உதவிக்குறிப்பு: உயர்தர, தூய லாவெண்டர் தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்துங்கள் மற்றும் அதிகப்படியான பயன்பாடு செய்யாது. உங்களிடம் உணர்திறன் வாய்ந்த தோல் இருந்தால், சருமத்திற்கு விண்ணப்பிக்கும் முன் அத்தியாவசிய எண்ணெய்களை நீர்த்துப்போகச் செய்யுங்கள்.

Read More

ஜெய்ப்​பூர்: ‘மிஸ் யுனிவர்ஸ் இந்​தி​யா’ பட்​டத்தை மணிகா விஸ்​வகர்மா வென்​றுள்​ளார். வரும் நவம்​பரில் தாய்​லாந்​தில் நடை​பெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் சர்​வ​தேச அழகி போட்​டி​யில் இந்​தி​யா​வில் சார்​பில் அவர் பங்​கேற்க உள்​ளார். கடந்த 1926-ம் ஆண்டு முதல் சர்​வ​தேச அளவில் ‘மிஸ் யுனிவர்​ஸ்’ அழகி போட்டி நடத்​தப்​பட்டு வரு​கிறது. இரண்​டாம் உலகப்​போரின்​போது இந்த போட்டி நிறுத்​தப்​பட்​டது. பின்​னர் கடந்த 1952 முதல் மீண்​டும் ‘மிஸ் யுனிவர்​ஸ்’ போட்டி நடை​பெற்று வரு​கிறது. இந்த சர்​வ​தேச அழகி போட்​டி​யில் பங்​கேற்க அந்​தந்த நாடு​களில் ஒவ்​வொரு ஆண்​டும் அழகி போட்டி நடத்தப்படுகிறது. இதன்​படி ‘மிஸ் யுனிவர்ஸ் இந்​தி​யா’ பட்​டத்​துக்​கான போட்டி ராஜஸ்​தான் தலைநகர் ஜெய்ப்​பூரில் நடை​பெற்று வந்​தது. இதில் பல்வேறு மாநிலங்​களை சேர்ந்த 48 பேர் பங்​கேற்​றனர். தமிழகத்​தில் சார்​பில் காமாக் ஷி ஆத்​ரேயா பங்​கேற்​றார். பல்​வேறு சுற்றுகளுக்​குப் பிறகு இறு​திச் சுற்​றுக்கு 11 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர். ஜெய்ப்​பூரில் நேற்று முன்​தினம் இரவு இறு​திச்…

Read More