Author: admin

வளர்சிதை மாற்ற தொடர்புடைய ஸ்டீடோஹெபடைடிஸ் (MASH) க்கு சிகிச்சையளிப்பதற்காக, எடை இழப்பு மற்றும் நீரிழிவு கட்டுப்பாட்டுக்கு பரவலாக அறியப்பட்ட ஒரு மருந்தான செம்ப்ளூட்டைடை அதிகாரப்பூர்வமாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இந்த ஒப்புதல் கல்லீரல் நோய் சிகிச்சையில் ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது, ஏனெனில் மாஷ் என்பது கல்லீரலில் கொழுப்பு கட்டமைத்தல் மற்றும் வீக்கத்தால் ஏற்படும் ஒரு முற்போக்கான நிலை. அதன் ஆரம்ப கட்டங்களில் பெரும்பாலும் அறிகுறியற்றது, சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இந்த நோய் சிரோசிஸ், கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோய்க்கு அமைதியாக முன்னேறும். எடை குறைப்பு மற்றும் கல்லீரல் ஆரோக்கியம் இரண்டையும் குறிவைப்பதன் மூலம், அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு செமக்ளூட்டைட் இரட்டை நன்மையை வழங்குகிறது. வல்லுநர்கள் இதை ஒரு முன்னேற்றமாகப் பார்க்கிறார்கள், கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களுக்கு முதல் பயனுள்ள மருந்தியல் விருப்பத்தை வழங்குகிறார்கள், இது உலகளாவிய சுகாதார அக்கறையாக விரைவாக…

Read More

புதுடெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று (புதன்கிழமை) காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்கவந்த நபர் ஒருவர் அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்தது பாஜக. முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்றப் பின்னர் தனது இல்லத்தில் மக்களை நேரடியாக சந்தித்து முகாம்களைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்றிருந்தார். அப்போது அவரை முகாமுக்கு வந்த நபர் ஒருவர் தாக்கினார். நடந்தது என்ன? – முதல்வரை தாக்கிய அந்த நபரை போலீஸார் உடனடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையின்படி அந்த நபர் 41 வயதான ராஜேஷ் பாய் கிம்ஜி பாய் சக்காரியா என்பது தெரியவந்துள்ளது.…

Read More

சென்னை: மகா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் பலத்த மழை பெய்து வரு​கிறது. இதனால், மோச​மான வானிலை நில​வுவ​தால், மும்பை​யில் இருந்து நேற்று மாலை 5.35 மணிக்கு சென்​னைக்கு வரவேண்​டிய இண்​டிகோ ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம் ரத்து செய்​யப்​பட்​டது. அதே​போல், சென்​னை​யில் இருந்து நேற்று மாலை 6.20 மணிக்கு மும்​பைக்கு புறப்​பட்டு செல்​லும் இண்​டிகோ ஏர்​லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்​யப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது. மும்பை – சென்னை இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம், மும்பை – சென்னை ஏர் இந்​தியா விமானம், சென்னை – மும்பை ஏர் இந்​தியா விமானம், சென்னை – மும்பை இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம் ஆகிய 4 விமானங்​களின் வரு​கை, புறப்​பாடு தாமத​மானது. விமானங்​கள் ரத்​து, தாமதம் குறித்​து, இண்​டிகோ ஏர்​லைன்​ஸ், ஏர் இந்​தியா விமான நிறு​வனங்​கள், பயணி​களுக்கு முன்​ன​தாகவே அறி​விப்பு கொடுத்​து, அவர்​கள் மாற்று வி​மானங்​களில், பயணிக்​க ஏற்​பாடு​களை செய்​தது.

Read More

சென்னை: ஓபன் ஏஐ நிறுவனம் இந்தியாவில் ‘சாட்ஜிபிடி கோ’ என்ற புதிய கட்டண சந்தாவை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். இந்த சந்தா திட்டத்தின் மூலம் பயனர்கள் சாட்பாட் உடன் இலவசமாக பயன்படுத்துவதை காட்டிலும் 10 மடங்கு கூடுதலாக சாட்ஜிபிடி-யை பயன்படுத்த முடியும் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. அந்த வகையில் மெசேஜ் மற்றும் இமேஜ் ஜெனரேஷன் என சாட்பாட்டை தடையின்றி பயனர்கள் பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்தாமல் சாட்ஜிபிடி-யை பயன்படுத்தும் போது குறிப்பிட்ட வரம்பு உள்ளது. அதை பயனர்கள் கடக்கும் போது தொடர்ந்து சாட்ஜிபிடி உடன் ‘சேட்’ செய்ய முடியாது. தற்போது கட்டண சந்தா மூலம் அதை ஓபன் ஏஐ மாற்றி அமைத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவுக்கு என பிரத்யேகமாக ‘சாட்ஜிபிடி கோ’ என்ற மாதாந்திர கட்டண சந்தா அறிமுகமாகி உள்ளது. இதன் கட்டணம் மாதத்துக்கு ரூ.399 என அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் யுபிஐ மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்தலாம்…

Read More

அந்த காலை கப் சாய், ஸ்னீக்கி மாலை பிஸ்கட் அல்லது இரவு நேர கோலா, நமது உணவுத் தேர்வுகள் நம் பற்களை மட்டுமல்ல, நம் இதயத்தையும் எவ்வளவு பாதிக்கின்றன என்பதை நாம் அடிக்கடி உணரவில்லை. வாய்வழி ஆரோக்கியம் ஒரு பிரகாசமான புன்னகையை விட அதிகம் என்று பல் மருத்துவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தியுள்ளனர்; இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இதய ஆரோக்கியத்துடன். NIH இன் ஆய்வின்படி, ஈறு நோய் மற்றும் குழிகள் போன்ற நிலைமைகள் உடலில் வீக்கத்தைத் தூண்டும், காலப்போக்கில் இருதய பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.வெள்ளி புறணி? உங்கள் உணவு ஒரு சக்திவாய்ந்த கூட்டாளியாக இருக்கலாம். சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பற்களை வலுப்படுத்தாது மற்றும் குழிகளை வளைகுடாவில் வைத்திருக்காது, இது ஆரோக்கியமான இதயத்தையும் ஆதரிக்கும். நாம் சாப்பிடுவதைப் பற்றி நினைவில் இருப்பதன் மூலம், நம்முடைய புன்னகையையும் இருதய அமைப்பு இரண்டையும் பாதுகாக்க முடியும். எனவே, வாய்வழி ஆரோக்கியத்திற்கான…

Read More

புதுடெல்லி: மாநில அமைச்​சர்​கள் குழு கூட்​டம் டெல்​லி​யில் இன்​றும், நாளை​யும் நடை​பெற உள்​ளது. இதில் 2-அடுக்கு ஜிஎஸ்டி வரி சீர்​திருத்​தம் தொடர்​பாக அமைச்​சர்​கள் குழு​வுடன் நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கலந்​துரை​யாட உள்​ளார். ஜிஎஸ்டி எனப்​படும் சரக்கு மற்​றும் சேவை வரி விகிதம் தற்​போது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்​கு​களாக உள்​ளது. இந்த நிலை​யில், கடந்த வெள்​ளிக்​கிழமை நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில் உரை​யாற்​றிய பிரதமர் நரேந்​திர மோடி, நாட்டு மக்​களுக்கு நற்​செய்​தி​யாக தீபாவளிக்​குள் பொருட்​களுக்​கான ஜிஎஸ்டி வரி கணிச​மாக குறைக்​கப்​படும் என்ற அறி​விப்பை வெளி​யிட்​டார். அதாவது குறைந்த பட்​சம் 5 சதவீதம், அதி​கபட்​சம் 18 சதவீதம் கொண்ட இரு அடுக்​கு​களாக ஜிஎஸ்டி வரியை சீர்​திருத்​தம் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இதன்​படி, தற்​போது 12 சதவீத வரி விதிப்​பில் உள்ள பொருட்​கள் 5 சதவீதத்​தின் கீழ் கொண்டு வரப்​படும். 28 சதவீத…

Read More

சென்னை: திமுக பொருளாள​ரும், மக்​களவை குழுத் தலை​வரு​மான டி.ஆர்.பாலு​வின் மனைவி ரேணுகா தேவி(80). இவர்​களுக்கு தமிழக தொழில்​துறை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா உட்பட 2 மகன்​கள் உள்​ளனர். உடல் நலக்​குறை​வால், தனி​யார் மருத்​து​வ​மனை​யில் ரேணுகா தேவி சிகிச்சை பெற்று வந்​தார். இந்​நிலை​யில் நேற்று கால​மா​னார். இதையடுத்​து, சென்னை தி.நகரில் உள்ள டி.ஆர்​.​பாலு​வின் இல்​லத்​துக்கு முதல்​வர் ஸ்டா​லின், அவரது மனைவி துர்கா ஸ்டா​லின், துணை முதல்​வர் உதயநிதி உள்​ளிட்​டோர் நேற்று நேரில் சென்று ரேணுகா தேவி​யின் உடலுக்கு அஞ்​சலி செலுத்​தினர். மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ, திரா​விடர் கழக தலை​வர் வீரமணி மற்​றும் திமுக முக்​கிய நிர்​வாகி​கள் நேரில் அஞ்​சலி செலுத்​தினர். மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், தெலங்​கானா முன்​னாள் ஆளுநர் தமிழிசை சவுந்​தர​ராஜன், செல்​வப்​பெருந்​தகை, நயி​னார் நாகேந்​திரன், இரா.​முத்​தரசன், உள்​ளிட்ட கட்சித் தலைவர்கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

Read More

சென்னை: உள்​நாட்டு அலுமினிய உற்​பத்தி நிறு​வனங்​களைப் பாது​காக்க, வெளி​நாடு​களில் இருந்து மலி​வான விலை​யில், தரம் குறைந்த அலுமினியப் பொருட்​கள் இறக்​கும​தியை தடுத்து நிறுத்த வேண்​டும் என்று மத்​திய அரசுக்கு, இந்திய அலுமினிய உருக்கு உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கம் வலி​யுறுத்​தி​உள்​ளது. இது தொடர்​பாக, இந்​திய அலுமினிய உருக்கு உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கத் தலை​வர் ஜிதேந்​திர சோப்ரா சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நாம் தின​மும் 30 நிமிடங்​களுக்கு ஒரு​முறை அலுமினிய பொருளைப் பயன்​படுத்​துகிறோம். படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை, கதவு என ஒவ்​வொன்​றி​லும் அலுமினியப் பொருட்​கள் உள்​ளன. ஸ்கூட்​டர், கார், மெட்ரோ ரயில், பேருந்​து, ராக்​கெட் வரை எல்​லா​வற்​றி​லும் அலுமினியப் பொருள் உள்​ளது. இந்​தி​யா​வின் அலுமினிய உருக்கு சந்தை சீராக விரிவடைந்து வரு​கிறது. கடந்த ஆண்டில் 8.39 பில்​லியன் டாலரில் இருந்த இந்​திய சந்தை 2035-ல் 22.5 பில்​லியன் டாலரை எட்​டும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், சீனா, வியட்​நாம், கம்​போடி​யா, இந்​தோ​னேசி​யா​வில் இருந்து…

Read More

உங்கள் உறைவிப்பான் வால்மார்ட்டிலிருந்து உறைந்த இறால்களை நீங்கள் பெற்றிருந்தால், நீங்கள் லேபிளை இருமுறை சரிபார்க்க விரும்பலாம். கதிரியக்கத்தின் தடயங்கள் கண்டறியப்பட்ட பின்னர் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறால்களை நினைவுகூருவதை அமெரிக்க சுகாதார அதிகாரிகள் செவ்வாயன்று அறிவித்தனர்.இறால் பி.டி என்ற நிறுவனத்திலிருந்து வந்தது. பஹாரி மக்மூர் செஜதி மற்றும் வால்மார்ட் 13 மாநிலங்களில் விநியோகிக்கப்பட்டார் என்று எஃப்.டி.ஏ தெரிவித்துள்ளது. சோதனைகள் சில இறால்களில் கதிரியக்க ஐசோடோப்பு சீசியம் -137 ஐக் கண்டறிந்தன. இப்போது. இன்னும், ஒரு பிடிப்பு இருக்கிறது.தற்போது வால்மார்ட் அலமாரிகளில் உள்ள இறால்கள் எதுவும் கதிர்வீச்சுக்கு சாதகமாக சோதிக்கப்படவில்லை என்றாலும், அதே சப்ளையரின் தயாரிப்புகள் செயலாக்கப்பட்டிருக்கலாம் அல்லது இலட்சியத்தை விட குறைவான நிலைமைகளில் நிரம்பியிருக்கலாம் என்று எஃப்.டி.ஏ விளக்கியது. இது மாசுபடும் அபாயத்தை உயர்த்துகிறது. இங்கே பெரிய கவலை: காலப்போக்கில் சீசியத்திற்கு குறைந்த அளவிலான வெளிப்பாடு கூட புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.என்ன கதிரியக்க இறால்?அடிப்படையில், இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறால் சீசியம்…

Read More

புதுடெல்லி: நாடு ​முழு​வ​தி​லும் ரயில்​களில் செல்​லும் பலர் பெரு​மளவு சுமை​களை எடுத்​துச் செல்​வது வழக்​க​மாக உள்​ளது. இதில் அவர்​கள் உடைமை​கள் தவிர வேறு பல பொருட்​களை​யும் சுமை​யாக எடுத்​துச் செல்​கின்​றனர். தற்​போது வீட்டு உபயோகப் பொருட்​களை தவிர்த்து வியா​பாரப் பொருட்​ளுக்கு மட்​டும் கட்​ட​ணம் விதிக்​கப்​படு​கிறது. இந்த சூழலில், இனி ரயில் பயணி​கள் அனை​வருக்​கும் சுமை கட்​டுப்​பாடு விதிக்​கப்பட உள்​ளது. தற்​போது விமானப் பயணி​களுக்கு குறிப்​பிட்ட எடைக்கு மேற்​பட்ட சுமை​களுக்கு கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது. இது​போல் ரயில் பயணி​களிட​மும் வசூலிக்க திட்​ட​மிடப்​பட்டு வரு​கிறது. இதற்​காக நாட்​டின் அனைத்து ரயில் நிலைய நுழை​வா​யில்​களி​லும் மின்​னணு எடை இயந்​திரங்​கள் வைக்​கப்பட உள்​ளன. இவற்​றில் எடை போடப்பட்ட பிறகே சுமை​கள் பிளாட்​பாரம் உள்ளே அனு​ம​திக்​கப்பட உள்​ளன. ரயில்​களில் முன்​ப​திவு இல்​லாத பொதுப் பெட்​டிகளில் செல்​லும் பயணி​களுக்கு தலா 35 கிலோ சுமை அனு​ம​திக்​கப்பட உள்​ளது. இது, முன்​ப​திவு செய்​யப்​பட்ட ஸ்லீப்​பர் பெட்​டிக்கு 40 கிலோ, ஏசி 3டயர் பெட்​டிக்கு…

Read More