சென்னை: மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் ஆகியோருக்கு காவல்துறை சம்மன் விடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ ‘தி வயர்’ ஊடகத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் ஆகியோருக்கு சம்மன் விடுத்துள்ள அசாம் மாநிலக் காவல்துறையின் நடவடிக்கைக்கு எனது வன்மையான கண்டனங்கள். இதுதொடர்பான மற்றொரு வழக்கில் சில நாட்களுக்கு முன்புதான், உச்ச நீதிமன்றம் கைது நடவடிக்கைக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதுவும் முதல் தகவல் அறிக்கையின் படியையோ, வழக்கின் விவரங்களையோ வழங்காமல், வெறுமனே கைது மிரட்டல் மட்டும் விடுக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட தேசதுரோகப் பிரிவுக்கு மாற்றாகவே பிஎன்எஸ் பிரிவு 152 சுதந்திரமான பத்திரிகைத் துறையைக் கட்டுப்படுத்தத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. கேள்வி கேட்பதே தேசதுரோகமாகக் கருதப்பட்டால் மக்களாட்சி பிழைக்கமுடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
Author: admin
நாமக்கல்: அர்ச்சகர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத்தில் நேற்று சிசிடிவி கேமராவை இந்து சமய அறநிலையத் துறையினர் பொருத்தினர். திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பொருந்திய கோயிலின் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு கோயில் அர்ச்சகர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த ஜூன் மாதம் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் ஏந்தி கோயிலைச் சுற்றி வந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இச்சூழலில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோயில் செயல் அலுவலருமான ரமணிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் காவல் துறை யினர் பாதுகாப்புடன் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அர்ச்சகர்களை வெளியேற்றிய அதிகாரிகள் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி…
சமூக ஊடகங்களில் வெண்ணெய் பழத்தை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம், புளிப்பு மீது அடித்து நொறுக்கப்பட்டோம், மிருதுவாக்கிகள் கலக்கப்படுகிறோம் அல்லது முகமூடிகளாக மாறினோம். ஆனால் சமீபத்தில், கவனத்தை ஈர்க்கும் அந்த கிரீமி பச்சை நன்மையில் மட்டுமல்ல. இல்லை, இது நம்மில் பெரும்பாலோர் நேராக தொட்டியில் வீசுகிறது: குழி (விதை).ஆம், நீங்கள் அதை சரியாகப் படித்தீர்கள். உங்கள் வெண்ணெய் நடுவில் அந்த மாபெரும் கடினமான பந்து உண்மையில் சில தீவிரமான சுகாதார திறன்களைக் கட்டக்கூடும், குறிப்பாக வீக்கம் மற்றும் நாள்பட்ட வலிக்கு வரும்போது. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டிக்டோக்கில் ஒரு சில DIY ஆரோக்கிய ரசிகர்கள் கூட இதைப் பற்றி சலசலக்கின்றனர். அதை உடைப்போம்.குளிர்கால கூட்டு பராமரிப்பு உதவிக்குறிப்புகள்: ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கான நிபுணர் ஆலோசனைஅறிவியல் என்ன சொல்கிறதுபென் மாநிலத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த கவனிக்கப்படாத சூப்பர் சீட் மற்றும் மிகவும் உற்சாகமான ஒன்றைக் கண்டறிந்து வருகின்றனர். ஆய்வக ஆய்வுகளில், வெண்ணெய் குழிகளிலிருந்து எடுக்கப்பட்ட சாறுகள்…
பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.20 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 91 ஆயிரத்து 330 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை பெய்துவருவதால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 26,195 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு…
சென்னை: எதிர்பார்ப்புகளற்ற அன்பும், விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என தனது 50-வது திருமண நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு அறிவுரை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக – என்னில் பாதியாக துர்கா அவர்கள் நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார். அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி. எதிர்பார்ப்புகளற்ற அன்பும் – விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம். வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக நேற்று, திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். அது தொடர்பாக பகிரப்பட்ட பதிவில், “உயிரென உறவென திருமிகு துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இத்தருணத்தில் பேரன்புகொண்டு இல்லம்தேடி வந்து…
வளர்சிதை மாற்ற தொடர்புடைய ஸ்டீடோஹெபடைடிஸ் (MASH) க்கு சிகிச்சையளிப்பதற்காக, எடை இழப்பு மற்றும் நீரிழிவு கட்டுப்பாட்டுக்கு பரவலாக அறியப்பட்ட ஒரு மருந்தான செம்ப்ளூட்டைடை அதிகாரப்பூர்வமாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இந்த ஒப்புதல் கல்லீரல் நோய் சிகிச்சையில் ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது, ஏனெனில் மாஷ் என்பது கல்லீரலில் கொழுப்பு கட்டமைத்தல் மற்றும் வீக்கத்தால் ஏற்படும் ஒரு முற்போக்கான நிலை. அதன் ஆரம்ப கட்டங்களில் பெரும்பாலும் அறிகுறியற்றது, சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இந்த நோய் சிரோசிஸ், கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோய்க்கு அமைதியாக முன்னேறும். எடை குறைப்பு மற்றும் கல்லீரல் ஆரோக்கியம் இரண்டையும் குறிவைப்பதன் மூலம், அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு செமக்ளூட்டைட் இரட்டை நன்மையை வழங்குகிறது. வல்லுநர்கள் இதை ஒரு முன்னேற்றமாகப் பார்க்கிறார்கள், கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களுக்கு முதல் பயனுள்ள மருந்தியல் விருப்பத்தை வழங்குகிறார்கள், இது உலகளாவிய சுகாதார அக்கறையாக விரைவாக…
புதுடெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று (புதன்கிழமை) காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்கவந்த நபர் ஒருவர் அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்தது பாஜக. முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்றப் பின்னர் தனது இல்லத்தில் மக்களை நேரடியாக சந்தித்து முகாம்களைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்றிருந்தார். அப்போது அவரை முகாமுக்கு வந்த நபர் ஒருவர் தாக்கினார். நடந்தது என்ன? – முதல்வரை தாக்கிய அந்த நபரை போலீஸார் உடனடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையின்படி அந்த நபர் 41 வயதான ராஜேஷ் பாய் கிம்ஜி பாய் சக்காரியா என்பது தெரியவந்துள்ளது.…
சென்னை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மோசமான வானிலை நிலவுவதால், மும்பையில் இருந்து நேற்று மாலை 5.35 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், சென்னையில் இருந்து நேற்று மாலை 6.20 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மும்பை – சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மும்பை – சென்னை ஏர் இந்தியா விமானம், சென்னை – மும்பை ஏர் இந்தியா விமானம், சென்னை – மும்பை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதமானது. விமானங்கள் ரத்து, தாமதம் குறித்து, இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா விமான நிறுவனங்கள், பயணிகளுக்கு முன்னதாகவே அறிவிப்பு கொடுத்து, அவர்கள் மாற்று விமானங்களில், பயணிக்க ஏற்பாடுகளை செய்தது.
சென்னை: ஓபன் ஏஐ நிறுவனம் இந்தியாவில் ‘சாட்ஜிபிடி கோ’ என்ற புதிய கட்டண சந்தாவை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். இந்த சந்தா திட்டத்தின் மூலம் பயனர்கள் சாட்பாட் உடன் இலவசமாக பயன்படுத்துவதை காட்டிலும் 10 மடங்கு கூடுதலாக சாட்ஜிபிடி-யை பயன்படுத்த முடியும் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. அந்த வகையில் மெசேஜ் மற்றும் இமேஜ் ஜெனரேஷன் என சாட்பாட்டை தடையின்றி பயனர்கள் பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்தாமல் சாட்ஜிபிடி-யை பயன்படுத்தும் போது குறிப்பிட்ட வரம்பு உள்ளது. அதை பயனர்கள் கடக்கும் போது தொடர்ந்து சாட்ஜிபிடி உடன் ‘சேட்’ செய்ய முடியாது. தற்போது கட்டண சந்தா மூலம் அதை ஓபன் ஏஐ மாற்றி அமைத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவுக்கு என பிரத்யேகமாக ‘சாட்ஜிபிடி கோ’ என்ற மாதாந்திர கட்டண சந்தா அறிமுகமாகி உள்ளது. இதன் கட்டணம் மாதத்துக்கு ரூ.399 என அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் யுபிஐ மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்தலாம்…
அந்த காலை கப் சாய், ஸ்னீக்கி மாலை பிஸ்கட் அல்லது இரவு நேர கோலா, நமது உணவுத் தேர்வுகள் நம் பற்களை மட்டுமல்ல, நம் இதயத்தையும் எவ்வளவு பாதிக்கின்றன என்பதை நாம் அடிக்கடி உணரவில்லை. வாய்வழி ஆரோக்கியம் ஒரு பிரகாசமான புன்னகையை விட அதிகம் என்று பல் மருத்துவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தியுள்ளனர்; இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இதய ஆரோக்கியத்துடன். NIH இன் ஆய்வின்படி, ஈறு நோய் மற்றும் குழிகள் போன்ற நிலைமைகள் உடலில் வீக்கத்தைத் தூண்டும், காலப்போக்கில் இருதய பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.வெள்ளி புறணி? உங்கள் உணவு ஒரு சக்திவாய்ந்த கூட்டாளியாக இருக்கலாம். சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பற்களை வலுப்படுத்தாது மற்றும் குழிகளை வளைகுடாவில் வைத்திருக்காது, இது ஆரோக்கியமான இதயத்தையும் ஆதரிக்கும். நாம் சாப்பிடுவதைப் பற்றி நினைவில் இருப்பதன் மூலம், நம்முடைய புன்னகையையும் இருதய அமைப்பு இரண்டையும் பாதுகாக்க முடியும். எனவே, வாய்வழி ஆரோக்கியத்திற்கான…