Author: admin

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கியின் பக்ராபூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு மீன் வளர்ப்பால் அதிக பலன் கிடைத்துள்ளது. அயோத்திக்கு அருகிலுள்ள பாராபங்கியின் பக்ராபூர் கிராமத்தை சேர்ந்த மீன் விவசாயி அஸ்லம் கான் (40). ஜாவேத் கான் என்பவரின் மகனான அஸ்லம், ஒரு பட்டதாரி. கடந்த 2014 இல் தனது மூதாதையரின் 8 ஏக்கர் நிலத்தில் வாழைப்பழ விவசாயத்தைத் தொடங்கினார். தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வரை இந்தத் தொழிலில் செய்து வந்துள்ளார். துவக்கத்தில் வாழை பயிர் விளைச்சலால் அஸ்லமிற்கு சம்பாத்தியம் கிடைத்துள்ளது. ஆனால் பின்னர் அவரது வருமானத்தில் ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. இதை கவனித்த அஸ்லம் கான், இறுதியில் வாழை விளைச்சலை மூடிவிட்டு, வேறு வாய்ப்புகளைத் தேடினார். இந்த தேடலில், அஸ்லமிற்கு, பாராபங்கியில் உள்ள கங்வாரா கிராமத்தைச் சேர்ந்த முகமது ஆசீப் சித்திக் என்பவரின் மீன் பண்ணை கண்ணில் பட்டுள்ளது. இதை பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றவருக்கு, மீன் வளர்ப்பில் ஆர்வம்…

Read More

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை (ஆக.21) ஓரிரு இடங்களிலும், ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் ஒரு சில இடங்களிலும், ஆகஸ்ட் 24-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 21ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும்…

Read More

இளைஞர்களிடையே, குறிப்பாக 30 மற்றும் 40 வயதிற்குட்பட்டவர்களிடையே வாய்வழி புற்றுநோய் நிகழ்வுகளில் இந்தியா கவலை அளிக்கிறது-இது ஒரு மக்கள்தொகை வரலாற்று ரீதியாக இந்த நோய்க்கு குறைந்த ஆபத்தில் கருதப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, உலகின் வாய்வழி புற்றுநோய் வழக்குகளில் மூன்றில் ஒரு பகுதியை இந்தியா கொண்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இப்போது 45 வயதிற்குட்பட்டவர்களில் கிட்டத்தட்ட 20% வழக்குகள் நிகழ்கின்றன, இது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் 5-10% முதல் கூர்மையான அதிகரிப்பு.ஆரம்பகால நோயறிதல் அரிதாகவே உள்ளது, ஏனெனில் எச்சரிக்கை அறிகுறிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன, இதன் விளைவாக தாமதமான நிலை கண்டறிதல் மற்றும் வெற்றிகரமான சிகிச்சையின் குறைந்த வாய்ப்புகள் உள்ளன. இந்த பொது சுகாதார சவாலை எதிர்கொள்வதற்கு காரணங்கள், ஆபத்து காரணிகள் மற்றும் தடுப்பு உத்திகளைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது.வாய்வழி புற்றுநோய்க்கான காரணங்கள் இளம் இந்தியர்களிடையே: புகைபிடிக்காத புகையிலை மற்றும் அரேகா நட்இளம் இந்தியர்களிடையே வாய்வழி புற்றுநோய்…

Read More

புதுடெல்லி: பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அரசியலமைப்பு (130வது திருத்த) மசோதா 2025, யூனியன் பிரதேச அரசு(திருத்த) மசோதா 2025, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ன் பிரிவு 54ல் திருத்தம் மேற்கொள்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் அல்லது அமைச்சர் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவரை பதவி நீக்கம் செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது. கடுமையான குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் முதல்வர் அல்லது அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கு ஜம்மு…

Read More

சென்னை: வன்னியர்கள், பட்டியலின மக்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் துரோகம் இழைத்து வரும் திமுக ஆட்சிக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதப் போவது உறுதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் 17% இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து பட்டியலினம் (வலது) 6%, பட்டியலினம் (இடது) 6%, பிற பட்டியலினத்தவருக்கு 5% என உள் இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. கர்நாடகத்தில் அனைத்து சமூகங்களுக்கும் உரிய சமூகநீதி வழங்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி எடுக்கப்பட்டுள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை பாராட்டத் தக்கதாகும். பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் அம்மாநில அரசும், அதற்காக அமைக்கப்பட்ட ஆணையமும் காட்டிய வேகமும், அக்கறையும் பாராட்டத்தக்கவை. பட்டியலின சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது…

Read More

இயற்கை எடை இழப்பு தீர்வுகளைத் தேடுவதில், எலுமிச்சை நீர் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் (ஏ.சி.வி) ஆகியவை அவற்றின் சுகாதார நலன்களுக்காக அறியப்பட்ட இரண்டு பிரபலமான தேர்வுகள். எலுமிச்சை நீர் மற்றும் ஏ.சி.வி இரண்டும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமும், பசியை அடக்குவதன் மூலமும், செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலமும் எடை இழப்புக்கு உதவும் என்று நம்பப்படுகிறது. எலுமிச்சை நீர் நீரேற்றத்தை ஆதரிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது, அதே நேரத்தில் ஆப்பிள் சைடர் வினிகர் கொழுப்பு எரியலை ஊக்குவிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. எலுமிச்சை நீர் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகருக்கு இடையிலான வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது பயனுள்ள எடை இழப்புக்கான சிறந்த விருப்பத்தைத் தேர்வுசெய்ய உதவும். மேம்பட்ட எடை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக இந்த இயற்கை பானங்களை உங்கள் உணவில் பாதுகாப்பாக இணைக்கவும்.ஒப்பிடுதல் எலுமிச்சை நீரின் நன்மைகள் மற்றும் எடை இழப்புக்கு ஆப்பிள் சைடர் வினிகர்எலுமிச்சை நீர்…

Read More

புதுடெல்லி: இந்​தி​யா​வின் கிழக்கு மற்​றும் மேற்கு கடற்​கரை பகு​தி​களில் ரூ.75,000 கோடி​யில் 3 கப்​பல் கட்​டும் தளங்​களை உருவாக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இதுகுறித்து மத்​திய துறை​முக அமைச்​சக வட்டாரங்கள் கூறுகை​யில், “இந்​தி​யா​வின் கிழக்கு மற்​றும் மேற்கு கடற்​கரைப் பகுதிகளில் 3 கப்​பல் கட்​டும் தொகுப்​பு​களை அமைக்க அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. ஒவ்​வொரு பசுமைக்கள (கிரீன்​பீல்​டு) கப்பல் கட்​டும் தொகுப்​பும் ரூ.25,000 கோடியில் உரு​வாக்​கப்​படு​ம்” என்று தெரி​வித்​துள்​ளன. இதுகுறித்து அரசு வட்​டாரங்​கள் கூறுகை​யில், “கப்​பல் கட்​டும் தளங்​களை உரு​வாக்க உள்​நாட்டு மற்​றும் சர்​வ​தேச கப்​பல் கட்​டும் நிறு​வனங்​களு​டன் ஐந்து மாநிலங்​கள் பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​டுள்​ளன. கப்​பல் கட்​டும் தளங்​களின் ஒன்​றில் ஒரு கப்​பல் உடைக்​கும் ஆலை​யும் உள்​ளடங்​கி​யிருக்​கலாம். இது, கப்​பல் கட்​டு ​மானங்​களுக்​கான பொருட்​களை வழங்க ஏது​வாக அமை​யும். இந்த கப்​பல் கட்​டும் தளங்​களை உரு​வாக்​கு​வதற்​கான திட்​டங்​களை இறுதி செய்​யும் பணி​யில் துறை​முகங்​கள், கப்​பல் போக்​கு​வரத்து மற்​றும் நீர்​வழிபோக்​கு​வரத்து அமைச்​சகம் ஈடு​பட்​டுள்​ளது” என்று தெரி​வித்​தன.…

Read More

சென்னை: சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது சென்னை மாநகராட்சியில், இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நீதிபதி கே.சுரேந்தர் விசாரித்தார். மனுதாரர் சங்கம் தரப்பில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் வழங்கக் கோரிய வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது, தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க முடியாது. அதற்கு தொழிலாளர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என வாதிடப்பட்டது. மாநகராட்சியின் நடவடிக்கையால் 2,000 தூய்மைப் பணியாளர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களை குப்பைகளை போல தூக்கி எறியக்கூடாது என வாதிடப்பட்டது. மாநகராட்சி தரப்பில், பணியாளர்களை வீசி எறியப் போவதில்லை. வேலையை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள்.…

Read More

திருச்சி: திருச்சியில் வீடுகளுக்கு நேரடியாக குழாய்கள் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்வதற்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன. நாடு முழுவதும் சமையல் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சுமார் 25 கோடி பேர் உள்ளனர். தமிழகத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த சிலிண்டர்களை விநியோகம் செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. அத்துடன் நுகர்வோரிடம், சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வருகின்றன. இது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், பூமிக்கடியில் குழாய் பதித்து வீடுகளுக்கு சமையல் காஸ் விநியோகம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. தற்போது, மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னையில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று…

Read More

அன்றாட பயன்பாட்டிற்கு அவர்கள் முற்றிலும் பாதுகாப்பானது என்று கருதி, இரண்டாவது சிந்தனை இல்லாமல் அட்வில், மோட்ரின், அல்லது அலீவ் போன்ற வலி நிவாரணி மருந்துகளை பலர் அடைகிறார்கள். எவ்வாறாயினும், இந்த பொதுவான மருந்துகளைப் பயன்படுத்தும் போது மாரடைப்பால் தப்பியவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கலாம் என்று 2012 ஆய்வு தெரிவிக்கிறது. புழக்கத்தில் உள்ள ஜர்னலில் வெளியிடப்பட்ட, ஆராய்ச்சி அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளின் (என்எஸ்ஏஐடிகளின்) விளைவுகளை ஆய்வு செய்தது, மேலும் அவை மீண்டும் மீண்டும் மாரடைப்பு மற்றும் இருதய நோயின் வரலாற்றைக் கொண்ட நபர்களிடையே இறப்பின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தது. குறைந்த முதல் மிதமான அளவுகளில் அவ்வப்போது பயன்படுத்துவதற்கு NSAID கள் பொதுவாக பாதுகாப்பாக கருதப்பட்டாலும், மாரடைப்பை அனுபவித்தவர்கள் இந்த மருந்துகளை உட்கொள்வதற்கு முன்பு தங்கள் மருத்துவர்களை அணுக வேண்டும் என்று ஆய்வு வலியுறுத்துகிறது. அபாயங்களைப் புரிந்துகொள்வது மற்றும் பாதுகாப்பான மாற்றுகளை ஆராய்வது நீண்டகால இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானதுவலி…

Read More