Author: admin

குடல் புற்றுநோய், அல்லது பெருங்குடல் புற்றுநோய் என்பது ஒரு பெரிய உலகளாவிய சுகாதார அக்கறை, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களை பாதிக்கிறது. பெரும்பாலும், ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் நுட்பமானவை மற்றும் எளிதில் கவனிக்கப்படவில்லை, இது நோயறிதலை தாமதப்படுத்தும் மற்றும் சிகிச்சையின் செயல்திறனைக் குறைக்கும். நிலை 4 குடல் புற்றுநோயால் கண்டறியப்பட்ட 39 வயதான பிரிட்டிஷ் மனிதனின் பயணத்தை ஆராயுங்கள், ஆரம்பத்தில் அவர் தவறவிட்ட அறிகுறிகள், வயிற்று வலி, குடல் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சோர்வு உள்ளிட்டவை. ஃபைபர் நிறைந்த உணவு, வழக்கமான உடற்பயிற்சி, எடை மேலாண்மை மற்றும் வழக்கமான திரையிடல் போன்ற நடைமுறை தடுப்பு உத்திகளுடன், மரபியல், உணவு, வாழ்க்கை முறை மற்றும் முன்பே இருக்கும் நிலைமைகள் போன்ற முக்கிய ஆபத்து காரணிகளையும் இது ஆராய்கிறது. குடல் புற்றுநோய் எந்த வயதிலும் உருவாகலாம், இதில் 30 வயதிற்குட்பட்ட நபர்கள் உட்பட. ஆரம்பகால அறிகுறிகளை அங்கீகரித்தல், ஆபத்து காரணிகளைப் புரிந்துகொள்வது மற்றும்…

Read More

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, என்சிபி-எஸ்சிபி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ், திமுக எம்பி திருச்சி சிவா, சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். வேட்புமனு தாக்கலுக்கு முன் பேசிய சுதர்சன் ரெட்டி, “போதிய எண்ணிக்கை உள்ளதா என்ற கேள்வி தொடர்கிறது. எனினும், நம்பிக்கை உள்ளது. நான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எனவே, ஒவ்வொருவரும் எனக்கு ஆதரவு அளிக்க முடியும் என நம்புகிறேன். நேற்றே ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்திவிட்டேன்.…

Read More

’விஸ்வம்பரா’ படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் படம் ‘விஸ்வம்பரா’. சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இதன் டீஸர் இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளானது. இதனைத் தொடர்ந்து இதன் கிராபிக்ஸ் காட்சிகளை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. தற்போது இதன் வெளியீட்டை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு மாற்றியுள்ளது படக்குழு. இதனை சிரஞ்சீவி வீடியோ பதிவின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார். இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி, த்ரிஷா, ஆஷிகா ரங்கநாத், குணால் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘விஸ்வம்பரா’. இதன் வெளியீட்டு தாமதம் குறித்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், படத்தின் இரண்டாம் பாதி முழுக்கவே கிராபிக்ஸ் காட்சிகள் என்பதாலேயே தாமதம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதனை சரியாக செய்வதற்கு பல்வேறு நிறுவனங்கள் கடுமையாக உழைத்து வருவதாகவும், இதனால் தான் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியீட்டை ஒத்திவைத்திருப்பதாகவும்…

Read More

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால், அனைத்து தரப்பினரும் கோயிலுக்கு வந்து தங்கி தரிசனம் செய்யும் வகையில், சென்னையைச் சேர்ந்தவரும், சுவாமிமலை சுவாமியை குலதெய்வமாக வழிபடுபவருமான ஒருவர் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன விடுதி கட்ட முடிவெடுத்தார். அதன்படி, சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி நகரில் 8,000 சதுரடியில் இடத்தை தனது பெயரில் வாங்கி, அதில் 4 கட்டிடங்களில் மொத்தம் 16 அறைகளுடன் தங்கும் விடுதியை கட்டினார். இதையடுத்து, 2022-ம் ஆண்டு ஏப்.5-ம் தேதி சுவாமிமலை கோயிலுக்கு தானமாக அந்த விடுதியை வழங்கினார். இந்நிலையில், அந்த விடுதியில், கோயில் நிர்வாகம் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், அண்மைக்காலமாக அந்த விடுதி கட்டிடங்கள் செடி, கொடிகள் மண்டி சேதமடைந்து வருகின்றன. செடி, கொடிகள் மண்டி காணப்படும் …

Read More

தஞ்சாவூர்: காவிரி டெல்டாவில் தற்போது குறுவை, சம்பா சாகுபடிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறுவை பருவத்தில் 5.66 லட்சம் ஏக்கரில் நடவுபு் பணிகள் முடிவடைந்துள்ளன. இதேபோல, சம்பா பருவத்துக்கு 9.70 லட்சம் ஏக்கர் திட்டமிட்டு நாற்றங்கால் தயாரிப்பும், நடவும் ஆங்காங்கே செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெற்பயிருக்கு தேவையான உரங்களை இலைவழியாக வழங்கவும், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கவும் தற்போது ட்ரோன்களை வாடகைக்கு எடுத்து விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஏக்கருக்கு ரூ.450 வீதம் வாடகை வசூலிக்கும் தனியார் ட்ரோன் இயக்குபவர்கள், 10 ஏக்கருக்கு மேல் இருந்தால் வயலுக்கு வந்து நேரடியாக பார்வையிட்டு, ட்ரோன் மூலம் மருந்துகளை தெளித்து வருகின்றனர். ட்ரோன் மூலம் தெளிப்பதால் நெற்பயிருக்கு இலைவழியாக மருந்துகள் சீராக கிடைக்கின்றன. இதனால் பயிர்கள் நன்றாக வளரவும், அதே நேரத்தில் குருத்துப் பூச்சிகள், கருப்பு வண்டுகள், ஆணைக் கொம்பன் உள்ளிட்ட பல்வேறு பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரத்துக்கு மருந்துகளை வாங்கி, அதை கை…

Read More

சுஹானா கான் தனது சகோதரர் ஆரியின் இயக்குனரின் அறிமுகத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் தோற்றத்தை வெளிப்படுத்தினார், இது ஒரு டோல்ஸ் & கபானா குழுமத்தைக் காட்டியது, இது பெண்மை மற்றும் நவீன கவர்ச்சி. கிளாசிக் ஆபரணங்களுடன் ஜோடியாக அவரது மலர் கோர்செட் டாப் மற்றும் சாடின் பாவாடை, சிரமமின்றி பாணியைப் பற்றிய தனது புரிதலை நிரூபித்தன. சுஹானாவின் தோற்றம் தனது சகோதரரின் சாதனையை கொண்டாடியது, அதே நேரத்தில் ஒரு பேஷன் ஐகானாக தனது சொந்த நிலையை உறுதிப்படுத்தியது. உங்கள் சகோதரர் தனது இயக்குனரை அறிமுகப்படுத்தும்போது, ​​கவனத்தை அவர் மீது மட்டும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும், அது முழு குடும்பத்திலும் உள்ளது. புதன்கிழமை பாலிவுட்டின் பா ** டி.எஸ். ஷாருக் கான், க au ரி கான் மற்றும் ஆரிய கான் ஆகியோர் தங்கள் சொந்த வலுவான பாணி அறிக்கைகளை வெளியிட்டாலும், சுஹானாவின் ஆடை தூய டோல்ஸ் வீடா.இந்த சந்தர்ப்பத்திற்காக, சுஹானா ஒரு…

Read More

வாஷிங்டன்: உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே மூன்றரை ஆண்டு காலமாக நடைபெறும் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முயன்று வருகிறார். இதன் நிமித்தமாக அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகிய இருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசியுள்ளார். இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்துள்ளது உக்ரைன். மூன்றரை ஆண்டுகளாக போர் நீடிக்கும் நிலையில், இனி உக்ரைனுக்கு வான்வழி பாதுகாப்பில் மட்டுமே உதவி என்று ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். கீவ் (உக்ரைன் தலைநகர்) பாதுகாப்புக்காக இனியும் அமெரிக்கா ‘பிளாங் செக்’ எழுதிக் கொண்டிருக்காது என்று…

Read More

Last Updated : 21 Aug, 2025 01:17 PM Published : 21 Aug 2025 01:17 PM Last Updated : 21 Aug 2025 01:17 PM எனது வேகமான வளர்ச்சிக்கு காரணமானவர் அஜித் சார் என்று ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அஜித்துடன் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சிவா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்தச் சந்திப்பு குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியொன்றில், ”அஜித் சார் பிறந்த நாள் மற்றும் அவரது கார் ரேஸ் அணி வெற்றி இரண்டுக்குமான கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. எனக்கு ‘தீனா’ படத்தின் மூலம் முதல் வாய்ப்பு வழங்கியவர் அஜித் சார். அதன் மூலமாகவே ஆமிர்கான் உடன் பணிபுரியும் வாய்ப்பு எல்லாம் கிடைத்தது. எனது வேகமான வளர்ச்சி அஜித் சாரால் மட்டுமே நடந்தது” என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தினை இயக்கி…

Read More

சென்னை: ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? தேனாம்பேட்டை -சைதாப்பேட்டை மேம்பால மதிப்பீடு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.2 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.621 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும், சராசரியாக ஒரு கி.மீக்கு ரூ.195 கோடி செலவாவதாகவும் தமிழக அரசால் கணக்குக் காட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வழக்கமாக இத்தகைய மேம்பாலங்களை அமைப்பதற்கான செலவை விட திட்ட மதிப்பீடு 50% கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், தேனாம்பேட்டை தொடங்கி சைதாப்பேட்டை வரை மொத்தம் 3.21 கி.மீ தொலைவுக்கு 4 வழி உயர்மட்டச் சாலை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலம் அமைப்பதற்கான திட்டச் செலவு ரூ.621 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.…

Read More

மழைக்காலம் மழை மற்றும் பசுமையான பசுமையுடன் தோட்டங்களை புதுப்பிக்கிறது, ஆனால் இது பாம்புகள், பல்லிகள் மற்றும் கெக்கோஸ் போன்ற தேவையற்ற ஊர்வனவற்றையும் ஈர்க்கிறது. இந்த குளிர்ந்த இரத்தம் கொண்ட உயிரினங்கள் பெரும்பாலும் கனமழை போது சூடான, ஈரமான தோட்ட இடைவெளிகளில் தங்குமிடம் தேடுகின்றன, எதிர்பாராத சந்திப்புகளின் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. மழைக்காலத்தில் உங்கள் தோட்டத்தைச் சுற்றி அதிகமான ஊர்வனவற்றை நீங்கள் பார்த்திருந்தால், நீங்கள் தனியாக இல்லை. உயரமான புல், நிற்கும் நீர் அல்லது உணவு ஆதாரங்கள் போன்ற ஊர்வனவற்றை எதை ஈர்க்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவற்றை நிர்வகிப்பதற்கான முதல் படியாகும். பாதுகாப்பான, இயற்கை முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், செல்லப்பிராணிகள், குழந்தைகளைப் பாதுகாக்கும் போது, ​​சுத்தமான, பாதுகாப்பான வெளிப்புற இடத்தை பராமரிக்கும் போது ஊர்வனவற்றை உங்கள் தோட்டத்திலிருந்து விலக்கி வைக்கலாம்.பருவமழையின் போது தோட்டங்களில் பொதுவான ஊர்வனமழைக்காலத்தில், ஊர்வன பெரும்பாலும் வறண்ட, தங்குமிடம் பகுதிகளை பாதுகாப்பாக இருக்கவும், இரையை வேட்டையாடவும் தேடுகின்றன. நீங்கள் காணக்கூடிய சில…

Read More