ஓரணியில் தமிழ்நாடு என்று சொல்லி ஹைடெக்காக கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது ஆளும் கட்சியான திமுக. அதற்கு முன்னதாகவே பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக தலைமை, தான் நினைத்தபடி பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக செய்துமுடிக்கவில்லை என்று கண்டுபிடித்து அந்த மாவட்டச் செயலாளர்களை ட்ரில் வாங்கியது. தற்போது அடுத்த அதிரடியாக பூத் கமிட்டிகளின் செயல்பாடுகளை டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலமாக கண்காணிக்கத் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து தமிழகத்தின் அனைத்து முக்கிய கட்சிகளுமே கூட்டணிகளை கட்டமைப்பது, கட்சியினரை தேர்தலுக்கு தயார்படுத்துவது என மும்முரம் காட்டி வருகின்றன. இதில், ஆளும் கட்சியான திமுக-வும் ஆண்ட கட்சியான அதிமுக-வும் மற்றவர்களை விட ஒருபடி மேலாகவே தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதேசமயம், பூத் கமிட்டி அமைத்தல், அதன் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட அடிப்படையான விஷயங்களில் அதிமுக இன்னும் தேக்க நிலையிலேயே…
Author: admin
பெண்களில் முடி உதிர்தல்: 7 வைட்டமின் மற்றும் கனிம குறைபாடுகள் ஒவ்வொரு பெண்ணும் சரிபார்க்க வேண்டும் போனிடெயில்கள் மெலிந்து, விரிவாக்கும் பாகங்கள் எப்போதும் ஹார்மோன்கள் அல்லது குடும்ப வரலாற்றை நேராக சுட்டிக்காட்டாது. மருத்துவ ஆவணங்களின் வளர்ந்து வரும் அடுக்கு குறிப்பிட்ட வைட்டமின் மற்றும் கனிம இடைவெளிகள் மயிர்க்கால்களை ஒரு ஓய்வு கட்டத்தில் உதைக்கலாம், வளர்ச்சி சுழற்சிகளைக் குறைக்கலாம் மற்றும் கூடுதல் உதிர்தலைத் தூண்டும் என்பதைக் காட்டுகிறது. நல்ல செய்தி என்னவென்றால், இந்த பற்றாக்குறைகள் பல சோதிக்க எளிதானவை மற்றும் உணவு அல்லது கூடுதல் மருந்துகளை சரிசெய்ய எளிதானது. நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் அலோபீசியா பற்றிய 2024 மதிப்பாய்வு, முக்கிய குறைபாடுகளை சரிசெய்வது பெரும்பாலான பெண்களுக்கு மூன்று மாதங்களில் அளவிடக்கூடிய முடி அடர்த்தியை மீட்டெடுத்தது என்று முடிவு செய்தது. அந்த கண்டுபிடிப்புகள் ஒரு நன்கு மருத்துவ குழு புதுப்பிப்புடன், கடைசியாக ஜூலை 2025 இல் திருத்தப்பட்டன, இது பெண் முடி உதிர்தலுடன் பெரும்பாலும் பிணைக்கப்பட்ட…
ஜெய்ப்பூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் யஷ் தயாள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது ராஜஸ்தான் மாநில காவல் துறை. 27 வயதான அவர், ஏற்கெனவே உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், அவர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனெர் சதார் காவல் நிலையத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை அன்று யஷ் தயாள் மீது போக்சோ மற்றும் பிஎன்எஸ் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக சங்கனெர் சதார் காவல் நிலைய அதிகாரி அனில் ஜெய்மான் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர் கடந்த 2023-ல் 17 வயது சிறுமியாக இருந்த போது யஷ் தயாள், அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்ரலிலும் விடுதி…
சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்து, மேற்குவங்க கடலோரப் பகுதியில் நிலவுகிறது. மகாராஷ்டிரா – கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வரும் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இன்று (ஜூலை 26) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக…
சுருக்கங்களுக்குப் பின்னால் உண்மையான காரணம் நீங்கள் வயதாகும்போது அல்லது கடற்கரையில் அதிக கோடைகாலத்தை செலவழிப்பதால் மட்டுமே தோல் மடிகிறது என்ற எண்ணம் மிகவும் எளிது. பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு புதிய சோதனைகள் உங்கள் சருமத்தின் உயிருள்ள துணி ‘வேடிக்கையான புட்டி’ நீட்டிக்கப்பட்ட துண்டு போல நடந்து கொள்ளத் தொடங்கும் போது சுருக்கங்கள் உருவாகின்றன என்பதைக் காட்டுகிறது. 16 முதல் 91 வயது வரையிலான தன்னார்வலர்களிடமிருந்து உண்மையான மனித தோலின் கீற்றுகளைப் பயன்படுத்தி, பயோமெடிக்கல் இன்ஜினியர் கை ஜெர்மன் மற்றும் சகாக்கள் கண்டுபிடித்தனர், ஆண்டுகள் சேர்க்கும்போது, தோல் இனி நீண்டு சமமாக சுருங்குகிறது. அதற்கு பதிலாக, ஓய்வில் கூட அமைதியான, நிலையான பதற்றத்தின் கீழ் தங்கியிருக்கும்போது அது கடினமான பக்கத்திலிருந்து பக்கமாக இழுக்கிறது. அந்த பக்கவாட்டு இழுத்தல் ஒரு டிப்பிங் புள்ளியை அடையும் போது, வெளிப்புற அடுக்கு கொக்கிகள் மற்றும் பழக்கமான கோடுகள் தோன்றும். ஜூலை 2025 இல் பயோமெடிக்கல் பொருட்களின் மெக்கானிக்கல்…
கண்ணூர்: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஷோரனூர் அருகே மஞ்சக்கல் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் சவும்யா (23). இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி இரவு எர்ணாகுளத்தில் இருந்து ஷோரனூருக்கு பயணிகள் ரயிலில் சென்றுள்ளார். அந்த ரயில் பெட்டியில் சவும்யா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது சவும்யா பயணித்த ரயில் பெட்டியில் ஏறிய தமிழகத்தின் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த சார்லி தாமஸ் என்ற கோவிந்தசாமி (வயது 30) என்பவர் ஏறியுள்ளார். இவருக்கு ஒரு கை மட்டுமே உண்டு. அங்கு தனியாக இருந்த சவும்யாவை கொடூரமாக தாக்கி, ரயிலில் இருந்து வெளியே கோவிந்தசாமி தள்ளினார். பின்னர் அவரும் கீழே குதித்து, காயமடைந்து ரயிம் தண்டவாளம் அருகே கிடந்த சவும்யாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து சவும்யாவின் செல்போன், பர்ஸில் இருந்த பணத்துடன் கோவிந்தசாமி தப்பியோடி விட்டார். தண்டவாளம் அருகே காயத்துடன் இருந்த சஷம்யாவை, அருகிலிருந்த கிராம மக்கள்…
மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 500 ரன்களுக்கு மேல் குவித்தது. ஜோ ரூட் சதம் விளாசினார். மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61,யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பந்த் 54 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. ஸாக் கிராவ்லி 84 ரன்களும், பென் டக்கெட் 94 ரன்களும் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தனர். ஆலி போப் 20, ஜோ ரூட் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. ஆலி போப் 128…
ராமேசுவரம்: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வெள்ளிக்கிழமை பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் – வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது, என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்தமிழக கடலோரப்பகுதிகள், பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு மீன்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை பாம்பன் துறைமுகத்தில்…
2023 ஆம் ஆண்டில், இந்தியா வருகையின் பேரில், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா பிரதமர் நரேந்திர மோடியுடன் பானி பூரியை அனுபவித்தார், இது வைரலாகியது. ஜூலை 25, 2025 பிற்பகல், மோடி ஒருமுறை தலைப்புச் செய்திகளை வெளியிட்டார், அவர் இங்கிலாந்தில் மசாலா தேநீர் அனுபவிக்கும் வீடியோ வைரலாகியது.வைரஸ் சமூக ஊடக இடுகைகளின்படி, அண்மையில் இங்கிலாந்து பயணத்தின் போது, பிரதமர் மோடி ஒரு இந்திய மூல தொழில்முனைவோர் பணியாற்றிய ஒரு கப் தேநீர் அனுபவிக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார். இங்கிலாந்தை தளமாகக் கொண்ட அக்ஹில் படேல், அமலா சாய் என்ற தேயிலை பிராண்டை நடத்தி வருகிறார். அவர் எக்ஸ் இல் ஒரு இடுகையைப் பகிர்ந்துகொண்டு, அதை தலைப்பிட்டு, “சாய் பெ சார்ச்சா ‘பி.எம். இடுகையைப் பாருங்கள்: படேல் இந்திய பிரதமருடன் தொடர்பு கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், பிரதமர் மோடியுக்கு ஒரு கப் நீராவி சூடான தேநீர்…
சென்னை: இந்தியாவில் ரியல்மி 15 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ரியல்மி 15 5ஜி போனும் வெளிவந்துள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. பிரீமியம் விலையிலான போன்களையும் சந்தையில் விற்பனை செய்கிறது. தற்போது ரியல்மி 15 சீரிஸ் வரிசையில் ரியல்மி 15 புரோ மற்றும் ரியல்மி 15 5ஜி போன்கள் அறிமுகமாகி உள்ளன. ரியல்மி 15 புரோ ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? 6.8…