ஆகஸ்ட் 20, 2025 அன்று, ரஷ்யா அதை அறிமுகப்படுத்தியதால் இரவு வானம் ஒரு அற்புதமான பணியை நடத்தியது பயோன்-எம் எண் 2 கஜகஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து பயோசடெல்லைட். இந்த லட்சிய பணி 75 எலிகள், 1,500 பழ ஈக்கள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் மற்றும் சந்திர தூசி ஆகியவற்றைக் கொண்டு சென்றது, இவை அனைத்தும் முன்னேற வடிவமைக்கப்பட்டுள்ளன விண்வெளி மருந்து மற்றும் உயிரியல் ஆராய்ச்சி. விஞ்ஞானிகள் உயிரினங்கள் மைக்ரோ கிராவிட்டி மற்றும் அண்ட கதிர்வீச்சுக்கு எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதைப் படிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, இது எதிர்கால ஆழமான விண்வெளி பணிகளுக்கு முக்கியமான நுண்ணறிவுகளை வழங்குகிறது. சந்திரன் போன்ற தூசி சுற்றுப்பாதையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள சந்திர உருவகங்கள் விண்வெளி நிலைமைகளுக்கு ஆளாகின்றன, அதே நேரத்தில் விலங்குகள் கதிர்வீச்சு விளைவுகள் மற்றும் தலைமுறை உயிரியல் மாற்றங்களை ஆராய ஆராய்ச்சியாளர்கள் உதவுகின்றன. மனித விண்வெளி ஆய்வு மற்றும் மருத்துவ…
Author: admin
புதுடெல்லி: மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்ததை அடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. அப்போது முதலே, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபடத் தொடங்கின. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த விவகாரத்தை முக்கிய பிரச்சினையாக எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் வழக்கம்போல் கூடின. வழக்கம்போல் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதனால், மக்களவை முதலில் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும், பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும்…
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் பணிபுரிய பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் – விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து படம் பண்ண பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதையும் விஜய்க்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. ஆனால், அப்போதைய சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, விஜய் – நெல்சன் இணைந்த ‘பீஸ்ட்’ படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறது சன் பிக்சர்ஸ். ‘துப்பாக்கி’, ‘கத்தி’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய படங்களில் இணைந்து பணி புரிந்துள்ளது விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி. மூன்றுமே மாபெரும் வெற்றி படங்கள் என்பதால், இந்தக் கூட்டணி பெரும் எதிர்பார்ப்பு உண்டு. ஆனால், இப்போது விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால் மீண்டும் இக்கூட்டணி இணைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது உறுதியாகிறது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘மதராஸி’. செப்டம்பர் 5-ம்…
சிவகங்கை: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 2 பேருக்கு ஒரே ஆதார் எண்ணை வழங்கியதால் அதைச் சரிசெய்ய முடியாமல் 8 ஆண்டுகளாக மாணவி ஒருவர் போராடி வருகிறார். அரசின் பல்வேறு ஆவணங்களைப் பெறு வதற்கும், தேர்வுகள், அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எனினும் ஆதாரை போலியாக தயாரித்து நலத்திட்ட உதவிகள், தனியார் வங்கிகளில் கடன் பெறுவது உள்ளிட்ட மோசடிகளில் சிலர் ஈடுபடுகின்றனர். இந்திய தேர்தல் ஆணையமும் ஆதாரை ஓர் ஆவணமாக ஏற்க மறுத்து வருகிறது. இதனால் ஆதார் மீதான நம்பகத் தன்மையே கேள்விக்குறியாக உள்ள நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையமே 2 பேருக்கு ஒரே ஆதார் எண்ணை வழங்கியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் மகள் நாடீஸ்வரி (18). இவர் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்றபோது ஆதார் எடுத்தார். அதே சமயத்தில் அதே பள்ளியில் பயின்ற ஜெஸ்மி என்பவரும் ஆதார்…
ஆரோக்கியமான கல்லீரலை பராமரிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவசியம், ஏனெனில் இது உடலை நச்சுத்தன்மையாக்குவதிலும், வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதிலும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நவீன வாழ்க்கை முறைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால் மற்றும் உட்கார்ந்த பழக்கவழக்கங்கள் இந்த முக்கிய உறுப்புக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். கல்லீரல் செயல்பாட்டை ஆதரிப்பதற்கான ஒரு எளிய மற்றும் சுவையான வழி, உங்கள் அன்றாட உணவில் ஊட்டச்சத்து நிரம்பிய சூப்பர்ஃபுட் வெண்ணெய் பழத்தை இணைப்பதன் மூலம். ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த வெண்ணெய் கல்லீரல் உயிரணுக்களைப் பாதுகாக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின்படி கல்லீரல் நொதி அளவை மேம்படுத்தவும் உதவுகிறது. இது தொடர்ந்து உட்பட சிறந்த கல்லீரல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும்.கல்லீரல் பாதுகாப்பு மற்றும் நச்சுத்தன்மைவெண்ணெய் வெண்ணெய் கொண்ட வைட்டமின்கள் சி மற்றும் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, இது தீங்கு விளைவிக்கும் இலவச தீவிரவாதிகளை நடுநிலையாக்க…
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இரண்டு படங்களின் வெளியீட்டிலுமே குழப்பம் நீடித்து வந்தது. முதலில் ‘ட்யூட்’ படமே தீபாவளிக்கு வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. தற்போது ‘எல்.ஐ.கே’ திரைப்படம் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் தீபாவளி வெளியீட்டில் இருந்து ‘ட்யூட்’ படம் பின்வாங்கும் என்பது உறுதியாகிறது. டிசம்பர் வெளியீட்டுக்கு மாற்றியப்படும் எனக் கூறப்படுகிறது. இதன்மூலம் குறுகிய காலத்தில் இரண்டு பிரதீப் ரங்கநாதன் படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘எல்.ஐ.கே’. லலித்குமார் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து…
ராமேசுவரம்: இலங்கை தமிழர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை அகதிகளுக்கான ஐக்கிய நாடு களின் உயர் ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையில் 1980-களில் தொடங்கிய உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தனர். குறிப்பாக 1983-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கை தமிழர்கள் வந்துள்ளனர். இதில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் (UNHCR) மற்றும் இந்திய அரசின் மூலமாக 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளனர். குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் மூலம் மட்டும் 20 ஆயிரம் இலங்கை தமிழர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் 60 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். மேலும் 40 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வெளியே…
மூலிகை தேநீர் இயற்கை ஆரோக்கியத்திற்கான பிரபலமான தேர்வாக மாறி வருகிறது, இஞ்சி தேநீர் மற்றும் துளசி தேநீர் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன. இரண்டுமே பாரம்பரிய மருத்துவத்தில் நீண்ட வரலாறுகளைக் கொண்டுள்ளன, இப்போது நவீன வாழ்க்கை முறைகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இஞ்சி தேநீர் செரிமானத்திற்கு உதவுவதற்கும், வீக்கத்தைக் குறைப்பதற்கும், குமட்டல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் வழங்குவதற்கும் பெயர் பெற்றது. துல்சி தேநீர், மறுபுறம், அதன் மன அழுத்தத்தை நிவர்த்தி, நோயெதிர்ப்பு-அதிகரிக்கும் மற்றும் நச்சுத்தன்மையுள்ள பண்புகளுக்கு மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான நன்மைகளைக் கொண்டுவருகின்றன, இது வெவ்வேறு சுகாதார இலக்குகளுக்கு ஏற்றதாக அமைகிறது. இரண்டிற்கும் இடையில் நீங்கள் தேர்வுசெய்தால், உங்களுக்கு செரிமான ஆதரவு தேவையா அல்லது ஒட்டுமொத்த அமைதியான மற்றும் சமநிலை தேவையா என்பதைப் பொறுத்தது.இஞ்சி தேநீர் மற்றும் துளசி தேநீர்: சுகாதார நன்மைகளை ஒப்பிடுதல்இஞ்சி தேநீர்புதிய இஞ்சி வேர் அல்லது இஞ்சி தூள் துண்டுகளை சூடான நீரில் செலுத்துவதன் மூலம் இஞ்சி…
நியூயார்க்: இந்தியாவை மதிப்புமிக்க, சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். இந்தியா மீது 25% இறக்குமதி வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதலாக 25% வரியை விதித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா வர்த்தக உறவைத் தாண்டி சர்வதேச அளவில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெற்கு கலோரிலான மாகாண முன்னாள் ஆளுநரும், ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதரும், 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, பின்னர் போட்டியில் இருந்து விலகியவருமான நிக்கி ஹேலி, இது தொடர்பாக நியூஸ் வீக் இதழில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். நிக்கி ஹேலி எழுதியுள்ள அந்தக் கட்டுரையில், “சீனாவை முறியடித்து வலிமையின் மூலம் அமைதியை நிலைநாட்டுவது என்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் இலக்குகள் மிக முக்கியமானவை. அமெரிக்க -…
சென்னை: மதுரையில் நடைபெறும் தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் குவிந்துள்ள சூழலில், திட்டமிட்ட நேரத்துக்கு முன்கூட்டியே மாநாடு தொடங்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். அதற்கேற்ப ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மேடைக்கு வந்துவிட்டனர். தவெகவின் 2-வது மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதால், கட்சி சார்பில் அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. இந்நிலையில், மாநாடு நடைபெறும் பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில், தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், ஸ்நாக்ஸ் ஆகியவை விநியோகம் செய்யப்படுகிறது. மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளதால், தற்போது மாநாட்டை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.…