Author: admin

சென்னை: நாகாலாந்து ஆளுந​ராக இருந்த மறைந்த இல.கணேசனின் தி.நகரில் உள்ள வீட்​டுக்கு பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை நேற்று சென்று, குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் தெரி​வித்​தார். பின்​னர், இன்​று (21-ம் தேதி) நடை​பெறும் இல.கணேசனின் புகழஞ்​சலி நிகழ்​வுக்கு குடும்​பத்​தினருக்கு நேரில் அழைப்பு விடுத்​தார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அண்​ணா​மலை கூறிய​தாவது: இல.கணேசன் மறைவு என்​பது பெரும் இழப்​பு. நான் கட்சி நிகழ்ச்சி காரண​மாக வேறொரு ஊரில் இருந்​த​தால், என்​னால், இல.கணேசனின் இறுதி நிகழ்​வில் கலந்து கொள்​ள​முடிய​வில்​லை. சி.பி.​ரா​தாகிருஷ்ணன் குடியரசு துணை தலை​வர் தேர்​தலில் வெற்றி பெற்று அந்த இருக்​கைக்கு பெருமை சேர்ப்​பார். கட்சி பாகு​பாடின்றி திமுக மற்​றும் இண்​டியா கூட்​டணி கட்​சிகள் அவருக்கு ஆதரவு அளிப்​பார்​கள் என்ற நம்​பிக்கை இருக்​கிறது. தமிழகத்​தில் எல்​லோரும் மாநாடு நடத்த உரிமை இருக்​கிறது. தமிழக வெற்​றிக் கழக​மும் மாநாடு நடத்​தட்​டும். மக்களின் ஆதரவு பாஜகவுக்குதான். திமுக​வுக்கு மாற்று தேசிய ஜனநாயக கூட்​டணி தான். திமுக ஆட்​சி​யில்…

Read More

பெண்களுக்கு வயதாகும்போது, ​​குறிப்பாக 40 க்குப் பிறகு, ஹார்மோன் மாற்றங்கள் உடல், மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கும். NIH இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற முக்கிய ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்கள் வளர்சிதை மாற்றம், மனநிலை, தூக்கம், லிபிடோ மற்றும் அறிவாற்றல் செயல்பாடு ஆகியவற்றை பாதிக்கின்றன. சில மாற்றங்கள் வயதானதன் இயல்பான பகுதியாகும், தொடர்ச்சியான அல்லது கடுமையான அறிகுறிகள் ஒரு அடிப்படை ஹார்மோன் ஏற்றத்தாழ்வைக் குறிக்கலாம். இந்த எச்சரிக்கை அறிகுறிகளை ஆரம்பத்தில் அங்கீகரிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பராமரிப்பதற்கும் நீண்டகால சுகாதார பிரச்சினைகளைத் தடுப்பதற்கும் முக்கியமானது. விவரிக்கப்படாத எடை அதிகரிப்பு மற்றும் சோர்வு முதல் மனநிலை மாற்றங்கள், தூக்க பிரச்சினைகள் மற்றும் முடி அல்லது தோல் மாற்றங்கள் வரை, இந்த குறிகாட்டிகளைப் புரிந்துகொள்வது பெண்களுக்கு சரியான நேரத்தில் தலையீடுகளையும் ஆதரவையும் பெற அதிகாரம் அளிக்கிறது.10 ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அறிகுறிகள் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள்…

Read More

காஞ்சிபுரம்: “அதிமுக இப்போது யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். பாவம்… அறியாமையின் காரணமாக பேசுவாதாக இதைப் பார்க்கிறேன்” என்று தவெக தலைவர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். மதுரை தவெக மாநாட்டில் அதிமுக குறித்து விஜய் பேசியதற்கு, பதிலடி தரும் வகையில் தனது பிரச்சாரக் கூட்டத்தில் இன்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக மக்களுக்கு சேவை செய்ய தொடங்கப்பட்ட இயக்கம். தீயசக்தி திமுகவை வீழ்த்த இந்த கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் எண்ணத்தை நிகழ்த்திக் காட்டியவர் எம்ஜிஆர். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மறைந்தாலும் மக்கள் மனதில் பூமி உள்ளவரை நிலைத்து நிற்பார்கள். எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றியவர்கள். யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்களும் நம் தலைவர்களை சொல்லித்தான் துவங்க முடியும். சிலர், அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். பாவம், அறியாமையில்…

Read More

பெரும்பாலான மக்களுக்கு, அவர்களின் படுக்கையறை பாதுகாப்பான இடமாகக் கருதப்படுகிறது- அங்கு ஒருவர் வசதியாக இருக்க முடியும். இருப்பினும், உங்கள் படுக்கையறையில் சில அன்றாட பொருட்களை மிகவும் நச்சுத்தன்மையுள்ள வைத்திருக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தளவுக்கு அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு ரகசியமாக தீங்கு விளைவிக்கும்- உங்கள் சுவாச ஆரோக்கியத்தை பாதிப்பதில் இருந்து உங்கள் தூக்கத்திற்கு- நீண்ட நேரம் புறக்கணிக்கப்பட்டால்.ஜூன் 14 அன்று, எம்.டி. டாக்டர் சேத்தி தனது இடுகையில், குடல் ஆரோக்கியம், தூக்கத்தின் தரம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை எதிர்மறையாக பாதிக்கக்கூடிய மூன்று பொதுவான வீட்டுப் பொருட்களை முன்னிலைப்படுத்தினார்.”உங்கள் படுக்கையறை உங்கள் குடல், தூக்கம் மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தை அமைதியாக பாதிக்கக்கூடும் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த கண் திறக்கும் வீடியோவில், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டு பயிற்சி பெற்ற மருத்துவர் டாக்டர் சேத்தி நீங்கள் ஆசாப்பைத் தூக்கி எறிய வேண்டிய பெரும்பாலான படுக்கையறைகளில் காணப்படும் 3 பொதுவான பொருட்களை உடைக்கிறார்கள்,” என்று…

Read More

சென்னை: “திமுகவில் மல்லை சத்யா எப்போது இருந்தார்? அவர் சிறையில் அடைக்கப்பட்ட தேதி வாரியாக பட்டியல் தர வேண்டும்” என மல்லை சத்யாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியது: “என் மீது புழுதி வாரி தூற்ற ஒரு நபர் தயாராகி விட்டார். உண்மைகளை மறைத்து பொய்களை வெளியிடுவது என முடிவெடுத்து அவர் பேசுகிறார். நான் வாரிசு அரசியலை கொண்டு வந்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு நானா துரோகம் செய்பவன் என கொதித்து பொய் சொல்கிறார். மனசாட்சி என ஒன்று இருந்தால், அதன் கதவை தட்டி பார்க்க வேண்டும். அவர் கேட்பது எதுவானாலும் செய்து கொடுப்பதே என் கடமை என வாழ்ந்து வந்தேன். கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டவர்களை, தான் தொடர்ந்து சந்தித்து வந்ததில் என்ன தவறு என அவர் கேட்கிறார். எந்த ஜனநாயக கட்சி இதை ஏற்றுக் கொள்ளும். பல…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற்றது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு தொடங்கி கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார், கட்சியின் திட்டம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். இதில் விஜய் பேசும்போது, “சினிமாவிலும், அரசியலிலும் எனக்கு மிகவும் பிடித்தவர் எம்ஜிஆர். அவரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை ஆனால், அவருடைய குணம் கொண்ட இந்த மதுரை மண்ணில் பிறந்த விஜயகாந்த்துடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரை என்றும் மறக்க முடியாது. தமிழகத்தில் எம்ஜிஆர் ‘மாஸ்’ தலைவர். தனது எதிரியைக் கூட கெஞ்ச வைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அந்தக் கட்சியை இப்போது கட்டிக் காப்பது யார்? அது எப்படி இருக்கிறது. அந்தக் கட்சியின் அப்பாவி தொண்டர்கள் வேதனையில் தவிக்கிறார்கள்” என்றார். விஜய்யின் இந்த பேச்சு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

Read More

40 கள் உயிரியல் ரீதியாக வித்தியாசமாக உணர முடியும். சில நேரங்களில் அது நமக்கு ஆற்றலைக் குறைவாக உணரக்கூடும், மற்ற நேரங்களில் கலப்பு சமிக்ஞைகளை அனுப்புகிறது, மேலும் தரமான தூக்கம் கூட சில நேரங்களில் பேயைத் தீர்மானிக்கிறது. ஆனால், 40 களின் புதிய 20 களை சில விரைவான திருத்தங்களுடன் மாற்ற ஒரு வழி இருக்கலாம்! முழு சுழலுக்குச் செல்வதற்கு முன், இந்த 5 ஹார்மோன் பழக்கவழக்கங்கள் ஒரு ஆயுட்காலம்!

Read More

சென்னை: மார்கெட் போன பின்னர் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை என்று விஜய் பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற்றது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு தொடங்கி கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார், கட்சியின் திட்டம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். இதில் விஜய் பேசும்போது, “கூடிய சீக்கிரம் மக்களை சந்திப்பேன். அது இடி முழக்கமாக மாறும். அது போர் முழக்கமாக மாறும். நான் மார்கெட் போன பின்னர் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனுடன் அரசியலுக்கு வந்துள்ளேன். அதுமட்டுமல்ல நான் நன்றிக்கடனுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். 30 வருடங்களுக்கு மேலாக என்னை நீங்கள் தான் தாங்கிப் பிடிக்கிறீர்கள்.உங்களுக்காக வருகிறேன். நான் உங்களை மறக்க மாட்டேன்” என்று பேசினார். இந்த…

Read More

சில நேரங்களில் வாழ்க்கை புனைகதைகளை விட அந்நியமாக இருக்கும். அண்மையில் ஒரு வினோதமான சம்பவம் 76 வயதான ஒருவர் தனது செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டை சந்திக்க முயன்றார்-அவர் உண்மையானவர் என்று அவர் நம்பினார்-இதற்கு ஒரு சான்று. இது மட்டுமல்ல, அவர் AI ஐ சந்திக்க ஒரு பயணத்திற்குச் செல்வதற்கு முன்பே, அவரது குடும்பத்தினர் அவரைத் தடுக்க முயன்றனர், ஆனால் வீணாக இருந்தனர். விதியைப் போலவே, அவரது பயணம் விரைவாக சோகமாக மாறியது. இங்கே என்ன நடந்தது …ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஒரு பக்கவாதத்திற்குப் பிறகு அறிவாற்றல் குறைபாடுகளைக் கொண்டிருந்த அமெரிக்க குடிமகன், ஒரு அமெரிக்க குடிமகன், பேஸ்புக் மெசஞ்சரில் “பிக் சிஸ் பில்லி” உடன் அரட்டையடித்தார் – பிரபல செல்வாக்கு கெண்டல் ஜென்னருடன் இணைந்து மெட்டாவால் உருவாக்கப்பட்ட ஒரு உருவாக்கும் AI சாட்போட்.பின்னர் அவரது குடும்பத்தினரால் அணுகப்பட்ட உரையாடல்கள் சுறுசுறுப்பாக மட்டுமல்லாமல், அவர் ஒரு உண்மையான நபர் என்று…

Read More