Author: admin

புதுடெல்லி: விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா வெள்ளிக்கிழமை விண்வெளியில் இருந்து இந்தியாவின் மூச்சடைக்கக் கூடிய நேரத்தைக் பகிர்ந்து கொண்டார், குடிமக்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) கப்பலில் தனது பயணத்தின் பார்வையை வழங்கினார்.X இல் கிளிப்பை இடுகையிட்டால், சுக்லா எழுதினார்: “திரை பிரகாசத்துடன் நிலப்பரப்பில் வீடியோவைப் பாருங்கள். சுற்றுப்பாதையில் இருந்தபோது நான் படங்களையும் வீடியோக்களையும் கைப்பற்ற முயற்சித்தேன், இதன் மூலம் இந்த பயணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முடியும். இது பாரதத்தின் விண்வெளியில் இருந்து ஒரு காலக்கெடு வீடியோ. ஐ.எஸ்.எஸ். இந்திய பெருங்கடலில் இருந்து வடகிழக்கு, இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் நகர்கிறது.”வீடியோவில் காணப்படும் ஊதா நிற ஃப்ளாஷ்கள் நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை, அதைத் தொடர்ந்து இமயமலை பார்வைக்கு மங்கலாக இருந்தது, பின்னர் சுற்றுப்பாதையில் சூரிய உதயம் – அனைத்தும் பளபளக்கும் நட்சத்திரங்களின் பின்னணியில். “இது உண்மையிலேயே ஒரு அழகான காட்சியாக மாறும் இயற்கை கூறுகளின் மயக்கும் நடனம்”…

Read More

புதுடெல்லி: ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டில் செய்தி வெளி​யானதை தொடர்ந்து வெளி​மாநில தமிழ்ச் சங்க பள்​ளி​களுக்கு பாடநூல்​களை தொடர்ந்து இலவச​மாக அளிக்க தமிழக அரசு அரசாணை வெளி​யிட்டுள்​ளது. நாட்​டின் பிற மாநிலங்​களின் முக்​கிய நகரங்​களில் தமிழ்ச் சங்​கங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இந்த சங்​கங்​களாலும் தமிழ் கல்வி அமைப்​பு​களாலும் நடத்​தப்​படும் பள்​ளி​களில் தமிழ்​வழிக் கல்வி மற்​றும் தமிழ் பாடப்​பிரிவுக்கு நூல்​கள் தேவைப்​படு​கின்​றன. இவை நீண்ட வருடங்​களாக தமிழ்​நாடு பாடநூல் மற்​றும் கல்​வி​யியல் பணி​கள் கழகத்​தின் சார்​பில் இலவச​மாக வழங்​கப்​பட்டு வந்​தன. இந்த இலவச விநி​யோகத்தை நடப்பு வருடம் முதல் தமிழ்​நாடு அரசு ரத்து செய்​திருந்​தது. இது தொடர்​பான செய்தி கடந்த 11-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டில் வெளி​யானது. இலவச விநி​யோகம் ரத்து செய்​யப்​பட்​டதற்கு பரவலாக கண்​டனம் எழுந்​தது. இதன் தாக்​க​மாக, தற்​போது தமிழ்​நாடு அரசு தனது முடிவை மாற்றி இலவசப் பாடநூல் விநி​யோகத்தை தொடர முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ‘இந்து…

Read More

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய டெஸ்ட் வீரர்களை தெற்கு மண்டல அணி தேர்வு செய்யாததையடுத்து மாநில கிரிக்கெட் சங்கங்களை பிசிசிஐ எச்சரித்துள்ளது. உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கு மத்திய ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் அந்தந்த மாநில அணியில் தேர்வு செய்யப்பட்டாக வேண்டும் என்று மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ கடிதம் மூலம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. தெற்கு மண்டல அணி துலிப் கோப்பைக்கான அணியில் ராகுல், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, சாய் சுதர்ஷன், முகமது சிராஜ் போன்ற டெஸ்ட் வீரர்களைத் தேர்வு செய்யாமல் விட்டதுதான் பிசிசிஐ-யின் இந்தக் கண்டிப்புக்குக் காரணம். இங்கிலாந்து தொடருக்குப் பிறகு இந்திய வீரர்கள் ஒரு மாத கால ஓய்வில் இருக்கின்றனர். பிசிசிஐயின் செயல்பாடுகள் தலைவர் அபய் குருவில்லா மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு டெஸ்ட் வீரர்களை, மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களைத் தேர்வு செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கடிதம் எழுதியுள்ளார். “உள்நாட்டுத் தொடர்களின் பெருமையையும் தரத்தையும் தக்க வைக்க…

Read More

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு, சிலைகள் வைக்க 11 கட்​டுப்​பாடு​களை, சென்னை காவல் துறை விதித்​துள்​ளது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இந்து அமைப்​பு​கள் சார்​பில், அன்​றைய தினம் பொது இடங்​களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜிக்​கப்பட உள்​ளன. பின்​னர், இந்த சிலைகள் வரும் 30, 31 ஆகிய தேதி​களில் ஊர்​வல​மாக எடுத்து செல்​லப்​பட்டு கடற்​கரைகள் உள்​ளிட்ட நீர்​நிலைகளில் கரைக்கப்படும். இந்நிலையில், விநாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் இந்து அமைப்பு நிர்​வாகி​களு​டன் காவல் கூடு​தல் ஆணை​யர்​கள் கண்​ணன் (தெற்​கு), பிர​வேஷ்கு​மார் (வடக்​கு), கார்த்​தி​கேயன் (போக்​கு​வரத்​து) உள்​ளிட்​டோர் நேற்று ஆலோ​சனை நடத்​தினர். இந்த ஆலோ​சனை​க் கூட்டத்தில், இந்து முன்​னணி, இந்து மக்​கள் கட்​சி, சிவசே​னா, இந்து அனு​மன் சேனா, பாஜக, பாரத் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உள்​ளிட்ட பல அமைப்​பு​களை சேர்ந்த சுமார் 150 பிர​தி​நி​தி​கள் கலந்து கொண்டனர். இந்த கலந்​தாய்​வில்,…

Read More

இது நாக்கில் பாதிப்பில்லாத அழற்சி என்றாலும், இது மேற்பரப்பு பகுதியை பாதிக்கிறது. இந்த நிலையில், நாக்கு பொதுவாக நாக்கில் இளஞ்சிவப்பு-வெள்ளை புடைப்புகளால் மூடப்பட்டிருக்கும். டாக்டர் வாஸ் இந்த நாக்கு நிலைக்கு இணைக்கப்படக்கூடிய பிற நிபந்தனைகளை பட்டியலிடுகிறார், அதாவது வீக்கம், ஹிஸ்டமைன் சகிப்புத்தன்மை, நோயெதிர்ப்பு ஒழுங்குபடுத்தல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள்.இந்த நிலையை முன்கூட்டியே கண்டறிவதற்கு டாக்டர் வாஸ் பல சோதனைகளை பரிந்துரைக்கிறார்: சிஆர்பி, ஏ.என்.ஏ, வைட்டமின் டி மற்றும் துத்தநாகம்.டாக்டர் வாஸின் வார்த்தைகளில்: உங்கள் நாக்கு உங்களுக்குக் காண்பிப்பதை புறக்கணிக்காதீர்கள். இது நிலையான ஆய்வகங்களில் காண்பிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இது ஆழ்ந்த செயலிழப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். ஏதாவது முடக்கப்பட்டால் ஆழமாக சோதிக்கவும்.

Read More

பிலாஸ்​பூர்: நாய் அசுத்​தம் செய்த மதிய உணவைச் சாப்​பிட்ட 84 மாணவர்​களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்​க வேண்​டும் என்று சத்​தீஸ்​கர் மாநில அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. சத்​தீஸ்​கர் மாநிலம் பலோ​டாபஜார்​-ப​டாப்​புரா மாவட்​டத்​தில் உள்ள அரசு நடுநிலைப் பள்​ளி​யில் மாணவர்​களுக்கு மதிய உணவு வழங்​கப்​பட்​டது. அப்​போது, மதிய உணவுத் திட்ட ஊழியர்​கள், நாய் அசுத்​தம் செய்த உணவை 84 மாணவர்​களுக்கு வழங்​கி​விட்​ட​தாகத் தெரிய​வந்​துள்​ளது. விவரம் அறிந்த பின்​னர் அந்த மாணவர்​களுக்கு 3 டோஸ் ரேபீஸ் தடுப்​பூசியை செலுத்த மாவட்ட நிர்​வாகம் உத்​தர​விட்​டது. இதனிடையே இந்த விவ​காரத்​தை அரசின் கவனக்​குறைவு என்று கூறி சத்​தீஸ்​கர் உயர் நீதி​மன்​றம் தாமாகவே முன்​வந்து வழக்கு பதிவு செய்​தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரமேஷ் சின்​ஹா, நீதிபதி பிபு தத்தா குரு ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. மனுவை வி​சா​ரித்த நீதிப​தி​கள் கூறிய​தாவது: நாய் அசுத்​தம் செய்த உணவைச்…

Read More

சென்னை: 64-வது மாநிலங்களுக்கு இடையேயான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த விஷால் தென்னரசு கயல்விழி பந்தய தூரத்தை 45.12 விநாடிகளில் கடந்து தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் முகமது அனாஸ் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பந்தய தூரத்தை 45.21 விநாடிகளில் எட்டியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் 21 வயதான விஷால் தென்னரசு கயல்விழி. மேலும் இதன் மூலம் இந்த சீசனில் 400 மீட்​டர் ஓட்​டத்​தில் ஆசிய அளவில் விரை​வாக பந்தய இலக்கை எட்​டிய 4-வது வீரர் என்ற பெரு​மை​யை​யும் பெற்​றுள்​ளார். இந்த வகை​யில் ஜப்​பானின் யூகி ஜோசப் நகாஜிமா (44.84 விநாடிகள்), கத்​தா​ரின் அமர் இஸ்​மா​யில் இப்​ராஹிம் (44.90…

Read More

திருநெல்வேலி: திருநெல்​வேலி​யில் இன்று நடை​பெறும் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்​றுப் பேசுகிறார். பாஜக சார்​பில் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழகம் முழு​வதும் 7 இடங்​களில் நடை​பெற உள்ளது. முதல் மாநாடு நெல்​லை​யில் இன்று நடை​பெறுகிறது. வண்​ணார்​பேட்டை சத்​திரம் புதுக்​குளம் பகு​தி​யில் உள்ள ரயில்வே மேம்​பாலம் அருகே நடை​பெறும் இந்த மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்று சிறப்​புரை​யாற்​றுகிறார். பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன், கட்​சி​யின் முன்​னாள் மாநிலத் தலை​வர்​கள் அண்ணா​மலை, தமிழிசை சவுந்​தர​ராஜன், பொன்​.​ரா​தாகிருஷ்ணன், ஹெச்​.​ராஜா, தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ், தேசிய மகளிரணித் தலை​வர் வானதி சீனி​வாசன் உள்ளிட்டோர் பங்​கேற்​கின்​றனர். நெல்​லை, தென்​காசி, தூத்​துக்​குடி, விருதுநகர், கன்​னி​யாகுமரி ஆகிய 5 மக்​களவை தொகு​தி​களுக்கு உட்​பட்ட பகு​தி​களைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்​வாகி​கள் கலந்​து​கொள்​கின்​றனர். மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக மத்​திய அமைச்​சர் அமித்…

Read More

புதுடெல்லி: கடந்த சுதந்​திர தினத்​தில் டெல்லி செங்​கோட்​டை​யில் இருந்து நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரி​யில் 12%, 28% வரம்பு நீக்​கப்​பட்டு வரி முறை எளி​தாக்​கப்​படும் என கூறி​னார். இந்​நிலை​யில் ஜிஎஸ்டி கவுன்​சில் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்க மாநில நிதி​யமைச்​சர்​கள் சென்​றுள்​ளனர். அவர்​கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் அமைச்​சர்​கள் குழு உறுப்​பினர்​களாக​வும் உள்​ளனர். அவர்​கள் ஜிஎஸ்டி வரி​யில் 12%, 28% வரம்​பு​களை நீக்​கு​வதற்கு பரிந்துரை செய்​தனர். இது ஜிஎஸ்டி கவுன்​சிலின் இறுதி பரிசீலனைக்கு செல்​கிறது. இந்த பரிந்​துரைக்கு ஜிஎஸ்டி கவுன்​சில் ஒப்​புதல் வழங்​கி​னால், ஜிஎஸ்டிவரி முறை​யில் 5% மற்​றும் 18% மட்​டுமே இருக்​கும். மற்​றவை நீக்​கப்​படும். இவற்​றுக்கு பதிலாக ஆடம்பர பொருட்​களுக்கு 40 சதவீத வரி முறை அறி​முகப்​படுத்​தப்​படலாம் என கூறப்​படு​கிறது. மாநிலத்துக்கான பங்​கீடு மற்​றும் வரு​வாய் இழப்​புக்​கான இழப்​பீடு குறித்த கேள்வி​களை ஜிஎஸ்டி கவுன்​சில் பரிசீலனை செய்​யும். மத்​திய அரசு அறி​வித்த 12%, 28%…

Read More

பாப் மார்ட்டின் லாபுபு, ‘அசிங்கமான-அழகான’ கதாபாத்திரம், உலகளாவிய பேஷன் நிகழ்வாக வெடித்தது, ரிஹானா மற்றும் டேவிட் பெக்காம் போன்ற பிரபலங்களை வசீகரிக்கிறது. முதலில் ஒரு தேடப்பட்ட கைப்பை கவர்ச்சி, லாபுபுவின் புகழ் இந்த ஆண்டின் முதல் பாதியில் பாப் மார்ட்டின் ஈர்க்கக்கூடிய வருவாயை 669 மில்லியன் டாலர்களைத் தூண்டியது. பாப் மார்ட் வெறும் பொம்மைகளை விற்கவில்லை, இது ஒரு முழுமையான உலகளாவிய பாணி நிகழ்வை நிர்வகிக்கிறது. அதன் மையத்தில் ஒரு குறும்பு, பல் சூப்பர் ஸ்டார்: லாபுபு. கலைஞர் காசிங் லுங்கின் தி மான்ஸ்டர்ஸ் தொடரின் “அசிங்கமான-அழகான” உயிரினம் பொம்மை அலமாரியை ஒரு நல்ல பேஷன் துணை ஆக மாற்றியுள்ளது, கைப்பைகள், முதுகெலும்புகள், மற்றும் இப்போது, ​​பாப் மார்ட்டின் சமீபத்திய நகர்வுக்கு நன்றி, உங்கள் தொலைபேசியில் கிளிப் செய்யப்படுகிறது. ஆமாம், வழிபாட்டு விருப்பம் மினி சென்றது, அது எல்லா இடங்களிலும் இருக்கப்போகிறது.நீங்கள் இன்ஸ்டாகிராமிற்கு அருகில் எங்கும் இருந்திருந்தால், லாபுபுவின் பரந்த கண்கள்…

Read More