Author: admin

பிலாஸ்​பூர்: நாய் அசுத்​தம் செய்த மதிய உணவைச் சாப்​பிட்ட 84 மாணவர்​களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்​க வேண்​டும் என்று சத்​தீஸ்​கர் மாநில அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. சத்​தீஸ்​கர் மாநிலம் பலோ​டாபஜார்​-ப​டாப்​புரா மாவட்​டத்​தில் உள்ள அரசு நடுநிலைப் பள்​ளி​யில் மாணவர்​களுக்கு மதிய உணவு வழங்​கப்​பட்​டது. அப்​போது, மதிய உணவுத் திட்ட ஊழியர்​கள், நாய் அசுத்​தம் செய்த உணவை 84 மாணவர்​களுக்கு வழங்​கி​விட்​ட​தாகத் தெரிய​வந்​துள்​ளது. விவரம் அறிந்த பின்​னர் அந்த மாணவர்​களுக்கு 3 டோஸ் ரேபீஸ் தடுப்​பூசியை செலுத்த மாவட்ட நிர்​வாகம் உத்​தர​விட்​டது. இதனிடையே இந்த விவ​காரத்​தை அரசின் கவனக்​குறைவு என்று கூறி சத்​தீஸ்​கர் உயர் நீதி​மன்​றம் தாமாகவே முன்​வந்து வழக்கு பதிவு செய்​தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரமேஷ் சின்​ஹா, நீதிபதி பிபு தத்தா குரு ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. மனுவை வி​சா​ரித்த நீதிப​தி​கள் கூறிய​தாவது: நாய் அசுத்​தம் செய்த உணவைச்…

Read More

சென்னை: 64-வது மாநிலங்களுக்கு இடையேயான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த விஷால் தென்னரசு கயல்விழி பந்தய தூரத்தை 45.12 விநாடிகளில் கடந்து தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் முகமது அனாஸ் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பந்தய தூரத்தை 45.21 விநாடிகளில் எட்டியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் 21 வயதான விஷால் தென்னரசு கயல்விழி. மேலும் இதன் மூலம் இந்த சீசனில் 400 மீட்​டர் ஓட்​டத்​தில் ஆசிய அளவில் விரை​வாக பந்தய இலக்கை எட்​டிய 4-வது வீரர் என்ற பெரு​மை​யை​யும் பெற்​றுள்​ளார். இந்த வகை​யில் ஜப்​பானின் யூகி ஜோசப் நகாஜிமா (44.84 விநாடிகள்), கத்​தா​ரின் அமர் இஸ்​மா​யில் இப்​ராஹிம் (44.90…

Read More

திருநெல்வேலி: திருநெல்​வேலி​யில் இன்று நடை​பெறும் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்​றுப் பேசுகிறார். பாஜக சார்​பில் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழகம் முழு​வதும் 7 இடங்​களில் நடை​பெற உள்ளது. முதல் மாநாடு நெல்​லை​யில் இன்று நடை​பெறுகிறது. வண்​ணார்​பேட்டை சத்​திரம் புதுக்​குளம் பகு​தி​யில் உள்ள ரயில்வே மேம்​பாலம் அருகே நடை​பெறும் இந்த மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்று சிறப்​புரை​யாற்​றுகிறார். பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன், கட்​சி​யின் முன்​னாள் மாநிலத் தலை​வர்​கள் அண்ணா​மலை, தமிழிசை சவுந்​தர​ராஜன், பொன்​.​ரா​தாகிருஷ்ணன், ஹெச்​.​ராஜா, தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ், தேசிய மகளிரணித் தலை​வர் வானதி சீனி​வாசன் உள்ளிட்டோர் பங்​கேற்​கின்​றனர். நெல்​லை, தென்​காசி, தூத்​துக்​குடி, விருதுநகர், கன்​னி​யாகுமரி ஆகிய 5 மக்​களவை தொகு​தி​களுக்கு உட்​பட்ட பகு​தி​களைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்​வாகி​கள் கலந்​து​கொள்​கின்​றனர். மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக மத்​திய அமைச்​சர் அமித்…

Read More

புதுடெல்லி: கடந்த சுதந்​திர தினத்​தில் டெல்லி செங்​கோட்​டை​யில் இருந்து நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரி​யில் 12%, 28% வரம்பு நீக்​கப்​பட்டு வரி முறை எளி​தாக்​கப்​படும் என கூறி​னார். இந்​நிலை​யில் ஜிஎஸ்டி கவுன்​சில் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்க மாநில நிதி​யமைச்​சர்​கள் சென்​றுள்​ளனர். அவர்​கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் அமைச்​சர்​கள் குழு உறுப்​பினர்​களாக​வும் உள்​ளனர். அவர்​கள் ஜிஎஸ்டி வரி​யில் 12%, 28% வரம்​பு​களை நீக்​கு​வதற்கு பரிந்துரை செய்​தனர். இது ஜிஎஸ்டி கவுன்​சிலின் இறுதி பரிசீலனைக்கு செல்​கிறது. இந்த பரிந்​துரைக்கு ஜிஎஸ்டி கவுன்​சில் ஒப்​புதல் வழங்​கி​னால், ஜிஎஸ்டிவரி முறை​யில் 5% மற்​றும் 18% மட்​டுமே இருக்​கும். மற்​றவை நீக்​கப்​படும். இவற்​றுக்கு பதிலாக ஆடம்பர பொருட்​களுக்கு 40 சதவீத வரி முறை அறி​முகப்​படுத்​தப்​படலாம் என கூறப்​படு​கிறது. மாநிலத்துக்கான பங்​கீடு மற்​றும் வரு​வாய் இழப்​புக்​கான இழப்​பீடு குறித்த கேள்வி​களை ஜிஎஸ்டி கவுன்​சில் பரிசீலனை செய்​யும். மத்​திய அரசு அறி​வித்த 12%, 28%…

Read More

பாப் மார்ட்டின் லாபுபு, ‘அசிங்கமான-அழகான’ கதாபாத்திரம், உலகளாவிய பேஷன் நிகழ்வாக வெடித்தது, ரிஹானா மற்றும் டேவிட் பெக்காம் போன்ற பிரபலங்களை வசீகரிக்கிறது. முதலில் ஒரு தேடப்பட்ட கைப்பை கவர்ச்சி, லாபுபுவின் புகழ் இந்த ஆண்டின் முதல் பாதியில் பாப் மார்ட்டின் ஈர்க்கக்கூடிய வருவாயை 669 மில்லியன் டாலர்களைத் தூண்டியது. பாப் மார்ட் வெறும் பொம்மைகளை விற்கவில்லை, இது ஒரு முழுமையான உலகளாவிய பாணி நிகழ்வை நிர்வகிக்கிறது. அதன் மையத்தில் ஒரு குறும்பு, பல் சூப்பர் ஸ்டார்: லாபுபு. கலைஞர் காசிங் லுங்கின் தி மான்ஸ்டர்ஸ் தொடரின் “அசிங்கமான-அழகான” உயிரினம் பொம்மை அலமாரியை ஒரு நல்ல பேஷன் துணை ஆக மாற்றியுள்ளது, கைப்பைகள், முதுகெலும்புகள், மற்றும் இப்போது, ​​பாப் மார்ட்டின் சமீபத்திய நகர்வுக்கு நன்றி, உங்கள் தொலைபேசியில் கிளிப் செய்யப்படுகிறது. ஆமாம், வழிபாட்டு விருப்பம் மினி சென்றது, அது எல்லா இடங்களிலும் இருக்கப்போகிறது.நீங்கள் இன்ஸ்டாகிராமிற்கு அருகில் எங்கும் இருந்திருந்தால், லாபுபுவின் பரந்த கண்கள்…

Read More

Last Updated : 22 Aug, 2025 09:08 AM Published : 22 Aug 2025 09:08 AM Last Updated : 22 Aug 2025 09:08 AM ரினி ஜார்ஜ், ராகுல் திரு​வனந்​த​புரம்: மலை​யாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் நேற்று முன்​தினம் கூறுகையில், “சமூக ஊடகம் மூலம் என்​னுடன் நட்​புடன் பழகிய அரசி​யல்​வா​தி ஒருவர் எனக்கு ஆபாச​மான செய்​தி​களை அனுப்​பி, ஓட்​டல் அறைக்கு அழைத்​தார். காங்​கிரஸில் இருப்​பவர்​கள் உட்பட மேலும் பல பெண்​களுக்கு இது​போன்ற அனுபவம் ஏற்​பட்​டுள்​ளது” என்று குற்றம்சாட்டினார். அரசி​யல்​வா​தி​யின் பெயரை வெளி​யிட அவர் மறுத்​து​விட்​டார். என்​றாலும் அது பாலக்​காடு எம்​எல்​ஏ​வும் மாநில இளைஞர் காங்​கிரஸ் தலை​வரு​மான ராகுல் தான் என ஊகங்​கள் வெளி​யாகின. கடந்த ஆண்டு பாலக்​காடு இடைத்​தேர்​தலில் வென்ற ராகுல் தொடக்​கத்​தில் இந்​தப் புகாருக்கு பதில் அளிக்​க​வில்​லை. இந்​நிலை​யில் மாநில இளைஞர் காங்​கிரஸ் தலை​வர் பதவியை ராகுல் மம்​கூடத்​தில் நேற்று ராஜி​னாமா…

Read More

மெக்கே: ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்கே நகரில் இன்று நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகின்றன. கெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்​டத்​தில் 297 ரன்​கள் இலக்கை துரத்​திய ஆஸ்​திரேலிய அணி​யானது கேசவ் மகராஜின் சுழலில் சிக்கி 198 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து தோல்​வியை சந்​தித்து இருந்​தது. இந்​நிலை​யில் 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் இரு அணி​களும் இன்று மோதுகின்​றன. 10 காலை 10 மணிக்கு குயின்​ஸ்லாந்​தின் மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்​தில்…

Read More

திரு​மலை: திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு விரை​வில் 121 கிலோ தங்க நகைகளை பெயர் வெளி​யிட விரும்​பாத ஒரு பக்​தர் காணிக்​கை​யாக வழங்க உள்​ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.140 கோடி முதல் ரூ150 கோடி என கூறப்​படு​கிறது. இதுதொடர்​பாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு கூறியதாவது: ஏழு​மலை​யானின் தீவிர பக்​தர்​களில் ஒரு​வர் ஒரு நிறு​வனத்தை தொடங்​கி​னார். அதில் அவர் அதிக லாபத்தை ஈட்​டி​னார். 60 சதவீத விற்​பனை​யிலேயே அவருக்கு ரூ.6,000 முதல் ரூ.7,000 கோடி வரை லாபம் கிடைத்​தது. இதனால் அந்த பக்​தர், இதெல்​லாம் திருப்​பதி ஏழு​மலை​யானின் கருணை என்​பதை உணர்ந்​து, ஏழு​மலை​யானுக்கு 121 கிலோ எடை​யில் தங்க ஆபரணங்​களை வழங்க முடிவு செய்​தார். இது குறித்து அந்த பக்​தர் என்னை நேரடி​யாக சந்​தித்து ஒரு கடித​மும் கொடுத்​தார். அப்​போது தன்​னுடைய பெயரை மட்​டும் வெளி​யிட வேண்​டாம் என கேட்​டுக்​கொண்​டார். திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு தின​மும் 120 கிலோ தங்க ஆபரணங்​கள் அணிவிக்​கப்​படு​வதை அப்​போது…

Read More

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பரவலாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவானது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இன்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் சென்னையில் மழை தொடங்கியது. வடபழனி, பல்லாவரம், அண்ணா நகர், மந்தைவெளி, ஆதம்பாக்கம், அசோக் நகர், தியாகராய நகர், கிண்டி, நுங்கம்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், நங்கநல்லூர், ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பதிவானது. இதில் பெரும்பாலான இடங்களில் சில நிமிடங்களில் 5 சென்டி மீட்டர் அவருக்கு மழை பொழிந்துள்ளது. மந்தைவெளி பகுதியில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இந்த திடீர் மழைக்கு வெப்பச் சலனமே காரணம் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மழை காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. அதனால் வாகனங்கள் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் மெதுவாக சென்றன. இதன் காரணமாக சாலையில் போக்குவரத்து…

Read More

தொடர்ந்து சோர்வாக இருப்பது எப்போதுமே ஒரு பிஸியான நாளின் விளைவு அல்ல – இது உங்கள் உணவுடன் இணைக்கப்படலாம். மன அழுத்தம், மோசமான தூக்கத்தின் தரம் மற்றும் உடற்பயிற்சியின் பற்றாக்குறை ஆகியவை சோர்வுக்கு நன்கு அறியப்பட்ட காரணங்களாக இருக்கும்போது, ​​வளர்ந்து வரும் ஆராய்ச்சி சில டைரமைன் நிறைந்த உணவுகள் அதிகப்படியான பகல்நேர தூக்கத்திற்கு (பதிப்புகள்) நேரடியாக பங்களிக்கக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. வயதான பாலாடைக்கட்டிகள், குணப்படுத்தப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், ஊறுகாய்களாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அதிகப்படியான அல்லது உலர்ந்த பழங்கள் போன்ற உணவுகளில் அதிக அளவு டைரமைன் உள்ளது, இது இரத்த அழுத்தம் மற்றும் நரம்பியக்கடத்தி செயல்பாட்டை பாதிக்கும் ஒரு மூலக்கூறு, தொடர்ச்சியான சோர்வைத் தூண்டும். இந்த உணவுகளை தவறாமல் உட்கொள்ளும் நபர்களுக்கு, கண்டுபிடிப்புகள் குறிப்பாக உள்ளன. வாழ்க்கை முறை மேம்பாடுகளுடன், உங்கள் உணவை சரிசெய்வது ஆற்றல் மட்டங்களை அதிகரிக்கவும், பகல்நேர மயக்கத்தை குறைக்கவும், ஒட்டுமொத்த விழிப்புணர்வை மேம்படுத்தவும் உதவும் என்று…

Read More