சென்னை: கூவத்தூரில் நாளை (ஆக.23) நடைபெற உள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கூவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் ‘ஹுக்கும்’ எனும் பெயரில் அனிருத்தின் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான அதிகார பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டிருந்தார். பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையும் நடந்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறி, இந்த இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு தாக்கல் செய்த மனு இன்று அவசர வழக்காக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மிகத் தாமதமாக கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது ஏன் என நீதிபதி…
Author: admin
சாத்தூர்: மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என புகார் தெரிவித்த பெண்களிடம், ‘கழுத்தில் 4 செயின் அணிந்துவரக் கூடாது. நகைகள் அணிந்து வந்தால் மகளிர் உரிமைத் தொகை கொடுக்க மாட்டார்கள்’ என கிண்டலாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இன்று பதிலளித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. சாத்தூர் அருகே முள்ளிச்சேவல் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் சாத்தூர் ராச்சந்திரன் திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர் அமைச்சரை சூழ்ந்துகொண்டு தங்கள் பகுதிக்கு முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என குற்றம் சாட்டினர். இது தொடர்பாக அதிகாரிகளை அழைத்து உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய அமைச்சர் அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து, மளிர் உரிமைத் தொகை ரூ.1000 கிடைக்கவில்லை என்று சில பெண்கள் கூறினர். அப்போது அமைச்சர் பேசுகையில், ‘இதற்காக மனு அளித்து விண்ணப்பிக்க…
புதுச்சேரி: விநாயகர் சிலை வைப்பதில் கெடுபிடி மற்றும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் விநாயகர் சிலைகள் வியாபாரம் குறைந்துள்ளதாக சிலை உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் புல்லட் விநாயகர், கிட்டார் விநாயகர் என புது வரவு சிலைகளையும் உருவாக்கியுள்ளனர். புதுச்சேரி பிள்ளையார் குப்பம் கூனி முடக்கு பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் 10 வருடங்களுக்கு மேலாக விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஒரு அடி மண் விநாயகர் முதல் 15 அடி உயரம் பேப்பர் விநாயகர் வரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சிலைகள் தமிழகம் மற்றும் பல்வேறு பெருநகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு புல்லட் விநாயகர், கருடன் விநாயகர், கிட்டார் விநாயகர், பத்து தலை ராவணர் விநாயகர் என புதுவரவாக சிலைகளை உருவாக்கி உள்ளனர். இது குறித்து விநாயகர்…
பருப்பு மற்றும் காய்கறிகள் இந்திய தாலியின் இதயம். அரிசி அல்லது சப்பதியுடன் நீராவி பருப்பின் ஒரு கிண்ணம், மற்றும் சப்ஸியின் ஒரு பக்கம், நம்மில் பெரும்பாலோர் சரியான சீரான உணவைக் கருதுகிறோம். புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த உணவுகள் ஸ்டேபிள்ஸாக சரியாக கொண்டாடப்படுகின்றன. ஆனால் வல்லுநர்கள் இப்போது கப்பலில் செல்வதற்கு எதிராக எச்சரிக்கிறார்கள். ஆரோக்கியமான உணவுகள் கூட, அதிகமாக உட்கொள்ளும்போது, நம் உடலில் உள்ள சமநிலையை முனைக்கலாம். அதிகப்படியான பருப்பு அல்லது அதிகமான காய்கறிகள் ஆபத்தானதாகத் தெரியவில்லை, ஆனால் காலப்போக்கில், அவை செரிமான அச om கரியம், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் பிரச்சினைகள் மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தை கூட பாதிக்கும். முன்கூட்டியே மற்றும் பி.எம்.சி ஆகியவற்றின் ஆய்வுகளின் அடிப்படையில் அதிகப்படியான டிஏஎல் மற்றும் காய்கறி நுகர்வு உடலை எவ்வாறு பாதிக்கிறது, ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள், உங்கள் தட்டில் சரியான சமநிலையை எவ்வாறு தாக்கலாம் என்பது பற்றிய விரிவான பார்வை…
புது டெல்லி: சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபட்டவர்களுக்கான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உதவுவதில், பிஹார் அரசியல் கட்சிகள் செயலற்ற தன்மையுடன் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. தேர்தல் ஆணையத்தால் பட்டியலிடப்பட்ட 11 ஆவணங்கள் அல்லது ஆதார் அட்டையை கொண்டு சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, பெயர்கள் நீக்கப்பட்டவர்களின் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு வழிகாட்டுமாறு பிஹாரின் 12 அரசியல் கட்சிகளுக்கு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இந்த அமர்வு அதன் முந்தைய விசாரணையில், வரைவுப் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் இந்த நீக்கத்தை எதிர்த்து தங்கள் ஆதார் அட்டைகளை ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என்று கூறியது. இது குறித்து இன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘பிஹாரில் உள்ள 12 அரசியல் கட்சிகளும் படிவம் 6 அல்லது ஆதார் அட்டையில் உள்ள 11 ஆவணங்களுடன் தேவையான…
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்தவர் பாலுச்சாமி (32). கடந்த 2016-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்த இவர், திருப்பூர் மாவட்டம் காங்கயம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் காங்கயம்-பழையகோட்டை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, ராஜீவ் நகர் அருகே சாலையில் தங்கச்சங்கிலி கிடப்பதை பார்த்தார். அந்த தங்கச்சங்கிலியை எடுத்து, காங்கயம் காவல் ஆய்வாளர் செல்வநாயகம், உதவி ஆய்வாளர் கபில்தேவ் ஆகியோரிடம் ஒப்படைத்தார். ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்கச்சங்கிலியை தொலைத்தவர்கள் குறித்து போலீஸார் விசாரித்தனர். அதில், திருப்பூரை சேர்ந்த கார்த்தி என்பவரது குடும்பத்தினர் தங்கச்சங்கிலியை தொலைத்தது தெரியவந்தது. அந்த குடும்பத்தினரை காங்கயம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து தங்கச்சங்கிலியை போலீஸார் ஒப்படைத்தனர். காவலர் பாலுச்சாமியை சக போலீஸார், பொதுமக்கள் பாராட்டினர்.
நாங்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்கு கனிவாக இருக்கிறோம், ஆனால் நம்மை மிகவும் விமர்சிக்கிறோம். ஆனால் நீங்கள் மற்றவர்களிடம் செய்வது போலவே தயவுசெய்து நம்மை நடத்தினால் என்ன செய்வது? இது எங்கள் சுயமரியாதை மற்றும் தனிப்பட்ட உறவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எப்படி? சுய இரக்கத்தை கடைப்பிடிப்பது என்பது ஒரு நெருங்கிய நண்பரை நீங்கள் வழங்கும் அதே பொறுமை, அன்பு மற்றும் பச்சாத்தாபம் ஆகியவற்றைக் கொண்டு உங்களை நடத்துவதாகும். நீங்கள் தவறுகளைச் செய்யும்போது கடுமையான சுயவிமர்சனத்திற்கு பதிலாக, அவற்றை கற்றல் வாய்ப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள். பின்னடைவுகள் வளர்ச்சியின் ஒரு பகுதி என்பதை புரிந்து கொள்ளுங்கள், உங்கள் மதிப்பின் பிரதிபலிப்பு அல்ல. தினசரி உறுதிமொழிகள், சிறிய வெற்றிகளைப் பற்றி பத்திரிகை செய்தல் அல்லது நீங்களே மெதுவாகப் பேசுவது உங்கள் மனநிலையை மாற்றும். காலப்போக்கில், இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, சுயமரியாதையை அதிகரிக்கும், மேலும் நேர்மறையான உள் உரையாடலை உருவாக்குகிறது, இதனால் பின்னடைவுடன் முன்னேறுவதை எளிதாக்குகிறது.
சென்னை: முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ”கேட்” நுழைவுத் தேர்வுக்கு பட்டதாரிகள் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களும் ‘கேட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்கின்றன. மேலும், கணிசமான தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் ‘கேட்’ மதிப்பெண் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. அதனால் இந்தத் தேர்வானது பட்டதாரிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த ‘கேட்’ நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப் பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுக்கு இந்த மதிப்பெண் செல்லும்.…
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை நகராட்சி பேருந்து நிலையம் அமைப்பதில் திமுக, அதிமுக இடையே நீடித்தும் வரும் பனிப்போரால் பேருந்து நிலையம் அமைவதில் சிக்கல் எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கடந்த 2021-ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 24 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட இந்த நகராட்சியில் 24 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் உள்ள இந்த நகராட்சியின் பேருந்து நிலையம் மிகச் சிறிய அளவில் இருப்பதால், பேருந்துகள் வந்து செல்ல போதுமான இடமில்லாததால், பயணிகள் புழங்கவும் போதிய வசதியின்றி இருந்தது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் உளுந்தூர் பேட்டை எம்எல்ஏ மணிக் கண்ணன் முயற்சியில் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் 6.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்து, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றித் தருமாறு நகர்மன்றத் தலைவருக்கு பரிந்துரைத்தார். அதன்படி…
எத்தேல் கேடட்டர்ஹாம் ஆகஸ்ட் 21, 1909 அன்று இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயரில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். இது டைட்டானிக் மூழ்கிய மூன்று ஆண்டுகளுக்கு முன்பும், ரஷ்ய புரட்சிக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பும் இருந்தது. இன்று, இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபாரோ கடந்துவிட்டதைத் தொடர்ந்து, கின்னஸ் உலக சாதனைகளால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 116 வயதில் உலகின் மிகப் பழமையான நபர் ஆவார்.அவரது வாழ்க்கை இரண்டு உலகப் போர்கள், ஐக்கிய இராச்சியத்தில் ஆறு வெவ்வேறு மன்னர்கள் மற்றும் 27 பிரதமர்கள். எட்வர்டியன் சகாப்தம் முதல் செயற்கை நுண்ணறிவு வயது வரை, கேடடர்ஹாம் சிலர் கற்பனை செய்யக்கூடிய வழிகளில் வரலாற்றைக் கண்டார்.அவள் சத்தியம் செய்யும் ரகசியம்: “ஒருபோதும் வாதிட வேண்டாம்”பொதுவாக நீண்ட ஆயுளுடன் இணைக்கப்பட்ட உணவுக் கட்டுப்பாடுகள் அல்லது உடற்பயிற்சி நடைமுறைகளின் வழக்கமான நீண்ட பட்டியல்களைப் போலல்லாமல், கேட்டர்ஹாமின் மந்திரம் மிகவும் எளிதானது:”ஒருபோதும் யாருடனும் வாதிடுவதில்லை, நான் கேட்கிறேன், நான்…