Author: admin

இயற்கையும் ஆயுர்வேதமும் நமது ஆரோக்கியத்தை ஆதரிக்க எளிய மற்றும் சக்திவாய்ந்த மற்றும் சக்திவாய்ந்த பொருட்களை எங்களுக்கு வழங்கியுள்ளன, மேலும் எங்கள் சமையலறைகளில் பெரும்பாலும் காணப்படும் மூலிகைகளிலிருந்து மிகவும் பயனுள்ள சில தீர்வுகள் வருகின்றன. பிராமி, அஸ்வகந்தா, ஜடமன்சி போன்ற மூலிகைகள் எங்கள் நரம்பு மண்டலத்தை ஆதரிக்க ஒன்றிணைந்து செயல்படுகின்றன, மேலும் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் குறைக்க உதவுகின்றன.மூலிகைகள் நன்மைகள்நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறதுமன தெளிவை மேம்படுத்துகிறதுதூக்கத்திற்கு உதவுகிறது, குறிப்பாக இரவில்

Read More

சென்னை: அமித் ஷா 1000 முறை வந்​தா​லும் தமிழகத்​தில் பாஜக​வால் காலூன்ற முடி​யாது என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: நெல்​லை​யில் நேற்று முன்​தினம் பாஜக கூட்​டத்​தில் உரை​யாற்​றிய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட திமுக அரசை அகற்​று​வோம் என்​றும், அதி​முக-​பாஜக கூட்​டணி ஆட்சி அமைக்​கும் என்​றும் அதி​கார மமதை​யுடன் பேசி​யிருக்​கிறார். தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சிக்கு வர வேண்​டுமென்று கூறும் அமித் ஷா, அதி​முக முதல்​வர் வேட்​பாளர் பழனி​சாமி பெயரைக்​கூட உச்​சரிக்​க​வில்லை. அதி​முக தலை​மையோ,உள்​துறை அமைச்​சரின் அதி​காரத்​துக்கு கட்​டுப்​பட்​டு, அமலாக்​கத் துறை, வரு​மான வரித்​துறை​களில் இருந்து தங்​களை காப்​பாற்​றிக் கொள்ள பொருந்​தாக் கூட்​டணி அமைத்​திருக்​கிறார்​கள். இத்​தகைய சந்​தர்ப்​ப​வாத கூட்டணியை மக்​கள் நிராகரிப்பார்கள். திமுக ஆட்​சி​யில் ஊழல் நிறைந்​துள்​ள​தாக அமித் ஷா கூறி​யுள்​ளார். கடந்த 4 ஆண்​டு​களுக்கு மேலாக திமுக ஆட்​சி​யில் ஊழல் நடந்​துள்​ள​தாக எந்த வழக்​கும், எந்த நீதி​மன்​றத்​தி​லும்…

Read More

சேலம்: சேலத்தில் செய்தியாளர்களிடம் பெங்​களூரு புகழேந்தி நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் அண்​ணா​மலைக்கு தனி செல்​வாக்கு இருந்​தது. ஆனால், தற்​போது அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை முதல்​வ​ராக்க வேண்​டும் என்று அவர் பேசுகிறார். ஏன் இப்​படித் தடு​மாறி​விட்​டார் என்று தெரிய​வில்​லை. வடக்​கில் இருந்து 100 தலை​வர்​கள் தமிழகம் வந்​தா​லும், இங்கு ஆட்சி அமைக்க முடி​யாது. விஜய் மாநாட்​டில் லட்​சக்​கணக்​கான இளைஞர்​கள் கூடி​யிருந்​தனர். இதை யாராலும் மறுக்க முடி​யாது. எங்​களுக்​கும், அதி​முக​வுக்​கும்​தான் போட்டி என்று திமுக அமைச்​சர் ஒரு​வர்கூறுகிறார். ஆனால், தற்​போது சீமானுக்​கும், அதி​முக​வுக்கும்தான் போட்​டி. அதே​போல, வரும் தேர்​தலில் திமுக​வுக்​கும், தவெகவுக்​கும் தான் போட்டி. வெளி​யில் வராமல் அரசி​யல் செய்ய முடி​யாது. விஜய்க்கு என்ன தெரி​யும் என்று கேட்​கிறார்​கள்? கட்சி தொடங்​கிய 7 மாதங்​களில் என்​டிஆர் ஆட்சி அமைத்​தார். அரசி​யலில் எது​வும் நடக்​கும்.

Read More

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்​கான நீர்​வரத்து குறைந்​துள்ள நிலை​யில், 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது நிறுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும், காவிரி டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 19,850 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 10,850 கனஅடி​யாக குறைந்​தது. நீர்​வரத்து சரிந்த நிலை​யில் அணை​யின் 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது நேற்று காலை 10 மணி முதல் நிறுத்​தப்​பட்​டது. கடந்த 6 நாட்​களுக்கு பிறகு உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது தற்​போது நிறுத்​தப்​பட்​டுள்​ளது. தொடர்ந்​து, காவிரி டெல்டா பாசனத்​துக்கு மட்​டும் நீர்​மின் நிலை​யங்​கள் வழி​யாக விநாடிக்கு 15,000 கனஅடி நீர் வெளி​யேற்​றப்​பட்டு வந்த நிலை​யில், நேற்று மாலை முதல் தண்​ணீர் திறப்பு 10,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 850 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. அதே​போல், உபரிநீர் திட்​டத்​தில் ஏரி​களுக்​கும் தண்​ணீர்…

Read More

மதுரை: குப்​பைத் தொட்​டி​யில் மூட்டை மூட்​டை​யாக மருத்​து​வக் கழி​வு​களை கொட்​டிய தனி​யார் மருத்​து​வ​மனைக்கு ரூ. 1 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது. மதுரை மாநக​ராட்​சி​யில் குடி​யிருப்​பு​கள், சாலைகளில் வைக்​கப்​பட்​டுள்ள குப்​பைத் தொட்​டிகளில், வீடு​களில் சேரும் குப்​பையை மட்​டும் கொட்ட வேண்​டும். தனி​யார் மற்​றும் அரசுமருத்​து​வ​மனை​களின் மருத்​து​வக் கழி​வு​களை பாது​காப்​பான முறை​யில் தரம் பிரித்​து, அவர்​களிடம் வந்து சேகரிக்​கும் ஒப்​பந்த நிறு​வனங்​களிடம் ஒப்​படைக்க வேண்​டும். ஆனால், கடந்த காலத்​தில் வைகை ஆறு, கால்​வாய்​களில் மருத்​து​வக் கழி​வு​களை தனி​யார் மருத்​து​வ​மனைகளின் நிர்​வாகத்​தினர் கொட்​டினர். ஆணை​யர் சித்ரா அதிரடி நடவடிக்கை எடுத்​து, தனி​யார் மருத்​து​வ​மனை​கள் மீது நடவடிக்கை எடுக்க உத்​தர​விட்ட பிறகு, ஓரளவு இது​போன்று மருத்​து​வக் கழி​வு​கள் கொட்​டப்படு​வது தடுக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், மதுரை மாநக​ராட்சி 35-வது வார்​டில் உள்ள செண்​பகத் தோட்​டம் பகு​தி​யில் உள்ள குப்​பைத் தொட்​டிகளில் மூட்டை மூட்​டை​யாக மருத்​து​வக் கழி​வு​கள் கொட்​டப்​பட்​டிருந்​தன. இதுகுறித்து அப்​பகுதி சுகா​தார ஆய்​வாளர், மாநக​ராட்சி நகர் நல அலு​வலர் இந்​தி​ரா​வுக்கு…

Read More

திருச்சி: மத்​திய அரசுக்கு பரிந்​துரை பட்​டியல் அனுப்​புவ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தால், தமிழக டிஜிபி நியமனத்​தில் உள்​நோக்​கம் இருப்​ப​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்தை மேற்​கொண்​டுள்ள பழனி​சாமி, திருச்சி மாவட்​டம் திரு​வெறும்​பூர் தொகு​தி​யில் நேற்று பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் விலை​வாசி உயர்ந்​த​போது, விலை கட்​டுப்​பாட்டு நிதி ரூ.100 கோடி ஒதுக்​கி, குறைந்த விலை​யில் பொருட்​களை கொள்​முதல் செய்​து, கூட்​டுறவு சங்​கங்​கள் மூலம் மக்​களுக்​குக்கொடுத்​தோம். இதனால் ஏழை, நடுத்தர மக்​கள் பாது​காக்​கப்​பட்​டனர். ஆனால், திமுக ஆட்​சி​யில் விலை​வாசி​யைக் கட்​டுப்​படுத்​த​வில்​லை. கர்​நாடக காங்​கிரஸ் அரசு கொடுத்த வாக்​குறு​தி​களை இரண்டே மாதத்​தில் நிறைவேற்​றி​யுள்​ளது. ஆனால், திமுக அரசு கொடுத்த வாக்​குறு​தி​களை நிறைவேற்றவில்லை. தமிழக சட்​டம்​-ஒழுங்கு டிஜிபி சங்​கர் ஜிவால் ஆக. 30-ல் ஓய்​வு​பெறுகிறார். ஆனால், அடுத்த டிஜிபிக்​கான பெயர்ப் பட்​டியலை தமிழக அரசு இது​வரை மத்​திய அரசுக்கு அனுப்​ப​வில்​லை. இதில் ஏதோ உள்​நோக்​கம் இருக்​கிறது.…

Read More

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திரு​விழாவையொட்டி நேற்று நடை​பெற்ற தேரோட்​டத்​தில் ஆயிரக்​கணக்​கான வடம்​பிடித்து தேர் இழுத்​தனர். அறு​படை வீடு​களில் 2-வது படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஆவணித் திரு​விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தொடர்ந்​து, தின​மும் சுவாமி குமர​விடங்க பெரு​மானும், வள்​ளி​யம்​மனும் தனித்​தனி வாக​னங்​களில் வீதி​யுலா சென்​றனர். விழா​வின் 10-ம் நாளான நேற்று தேரோட்​டம் நடந்​தது. இதையொட்​டி, அதி​காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்​கப்​பட்​டு, விஸ்​வரூப தீபா​ராதனை, உதய மார்த்​தாண்ட அபிஷேகம் நடை​பெற்​றன. வள்​ளி, தெய்​வானை அம்​மன்​களு​டன் சுவாமி குமர​விடங்க பெரு​மான் தேரில் எழுந்​தருளி​னார். காலை 7 மணிக்கு விநாயகர் தேர் புறப்​பட்டு நான்கு ரதவீ​தி​களை​யும் சுற்றி வந்​தது. பின்​னர், சுவாமி குமர​விடங்க பெரு​மான், வள்​ளி, தெய்​வானை அம்​மன் எழுந்​தருளிய தேரை பக்​தர்​கள் வடம் பிடித்து இழுத்​தனர். இந்த தேர் ரதவீ​தி​கள் சுற்றி வந்த பின்​னர் நிலையை வந்​தடைந்​தது. தொடர்ந்​து, வள்​ளி​யம்​மன்…

Read More

சென்னை: தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபி​யாக உள்ள சங்​கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலை​யில், பொறுப்பு டிஜிபி​யாக மூத்த அதி​காரி ஒரு​வரை தற்​போதைக்கு நியமிக்க தமிழக அரசு முடி​வெடுத்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​ உள்​ளது. தமிழக காவல் துறை​யின் தலைமை டிஜிபி​யான சட்​டம்- ஒழுங்கு டிஜிபி சங்​கர் ஜிவால் வரும் 31-ம் தேதி​யுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்​து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​தது. சீனி​யாரிட்டி அடிப்​படை​யில் டிஜிபிக்​கள் சீமா அகர்​வால், ராஜீவ்​கு​மார், சந்​தீப் ராய் ரத்​தோர் முதல் 3 இடங்​களில் உள்​ளனர். அபய்​கு​மார் சிங், வன்​னிய பெரு​மாள், மகேஷ்கு​மார் அகர்​வால், வெங்​கட​ராமன், வினித்​தேவ் வான்​கடே என அடுத்​தடுத்து பட்​டியலி்ல் உள்​ளனர். வழக்​க​மாக புதிய சட்​டம்- ஒழுங்கு டிஜிபி பணி​யிடம் காலி​யாக உள்ள 3 மாதங்​களுக்கு முன்பே தமிழக அரசு அடுத்த தகு​தி​யான 8 பேரின் பட்​டியலை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​துக்கு அனுப்பி வைக்​கும். அதில், 3 பேர் பட்​டியலை…

Read More

புதுடெல்லி: இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 திட்டம் மூலம் கடந்த 2023 ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்தது. இதை நினைவுகூரும் விதமாக கடந்த 2024-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேசிய விண்வெளி தினவிழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அவர் பேசியதாவது: ‘ஆர்யபட்டாவில் இருந்து ககன்யான் வரை: பண்டைய ஞானத்தில் இருந்து எல்லையற்ற சாத்தியக்கூறுகள் வரை’ என்பதே இந்த ஆண்டு விண்வெளி தினத்தின் கருப்பொருள். கடந்த 2023-ல் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து உலக சாதனை படைத்தோம். அதை தொடர்ந்து, விண்வெளியில் செயற்கைக் கோள்களை இணைக்கும் ‘டாக்கிங்’ தொழில்நுட்பத்தில் வெற்றி அடைந்துள்ளோம். இந்த…

Read More

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: புகழ் பெற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த்தின் பிறந்த நாளான ஆக.29-ம் தேதி ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வரும் 29 முதல் 31-ம் தேதி வரை தடகளம் மற்றும் உள்ளரங்கம் சார்ந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும், அந்த அமைச்சகம் வழங்கியுள்ளது. அதை பின்பற்றி, விளையாட்டுப் போட்டிகளை சிறந்த முறையில் உயர்கல்வி நிறுவனங்கள் நடத்தி முடிக்க வேண்டும். கைப்பந்து, டென்னிஸ் பந்து கிரிக்கெட், பூப்பந்து, சதுரங்கம், கூடைப் பந்து,மேசைப் பந்து, கயிறு தாண்டுதல், கோ-கோ போன்ற போட்டிகளை நடத்தலாம்.மேலும், இதுசார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து…

Read More