உலகளவில் மரணத்திற்கு இதய நோய் ஒரு முக்கிய காரணமாகும், இருப்பினும் பல நபர்கள் அதன் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனிக்கவில்லை. நுட்பமான அறிகுறிகளை அங்கீகரிப்பது மிக முக்கியமானது, ஏனெனில் சரியான நேரத்தில் கண்டறிதல் சிகிச்சை விளைவுகளையும் உயிர்வாழும் விகிதங்களையும் கணிசமாக மேம்படுத்தும். இங்கிலாந்தில், ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கானவர்கள் இதய மற்றும் சுற்றோட்ட நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள், கரோனரி இதய நோய் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு காரணமாகிறது. மார்பு அச om கரியம், மூச்சுத் திணறல், சோர்வு அல்லது அசாதாரண வலி போன்ற அறிகுறிகளை முன்கூட்டியே அடையாளம் காண்பது உயிர் காக்கும். இந்த அறிகுறிகளைப் புரிந்துகொள்வது தடுப்பு நடவடிக்கைகள், உடனடி மருத்துவ தலையீடு மற்றும் பயனுள்ள மேலாண்மை ஆகியவற்றை செயல்படுத்துகிறது, இறுதியில் கடுமையான சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.அன்றாட அறிகுறிகள் இதய நோயை சுட்டிக்காட்டும்போது; அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்பப்மெட் இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மார்பு அச om…
Author: admin
புதுடெல்லி: எச்-1பி விசா விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், “நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில மாதங்களாகவே வர்த்தக ரீதியிலான மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் தான், அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக ( இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் ) உயர்த்தும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டிருக்கிறார். இது இந்தியர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. எச்-1பி விசா திட்டம் தற்போது மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசாக்களில் ஒன்றாக உள்ளது என அமெரிக்கா சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டாலும், இது இந்தியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் எதிர்வினை ஆற்றி உள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்த உத்தரவு குறித்த செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் எம்.பி ராகுல்…
வாஷிங்டன்: அமெரிக்காவில் எச்1பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தி அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, எச்1பி விசா வைத்திருப்போர் அனைவரும் குறைந்தது 14 நாட்களுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வெளிநாடுகளில் வசிக்கும் ஊழியர்கள் 24 மணி நேரத்துக்குள் அமெரிக்கா திரும்ப வேண்டும் என்றும் மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற முக்கிய நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. எச்1பி விசா மீதான கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தற்போது அமெரிக்காவுக்கு வெளியே வசிக்கும் தங்கள் ஊழியர்கள், மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய மறுக்கப்படுவதைத் தவிர்க்க 24 மணி நேரத்திற்குள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று பல முன்னணி நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. மேலும், எச்1பி விசா மற்றும் எச்4 விசா வைத்திருப்பவர்கள் புதிய நடைமுறைக்கான விண்ணப்பங்கள் குறித்து புரிந்துகொள்ளும் வரை குறைந்தது இரண்டு வாரங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டும் என்றும், சிறப்பான எதிர்காலத்துக்காக வெளிநாடுகளில் உள்ள ஊழியர்கள் இந்த உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பல…
செல்வராகவன் சாருக்கு ரசிகனாக இல்லாமல் யாரும் இருக்க முடியாது என்று ‘பல்டி’ பத்திரிகையாளர் சந்திப்பில் சாந்தனு குறிப்பிட்டார். உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம், சாந்தனு, ப்ரீத்தி, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பல்டி’. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் செப்டம்பர் 26-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில் சாந்தனு, “நான் சாந்தனு பாக்யராஜ் ஆகத்தான் அறிமுகமானேன். ஆனால், இன்று 15 வருடங்களுக்குப் பிறகு மலையாள சினிமாவில் மீண்டும் இணைந்திருக்கிறேன். உன்னியின் நண்பர் தேவ் என்னை இப்படத்திற்காக பரிந்துரை செய்திருக்கிறார். உடனே உன்னி மற்றும் தயாரிப்பாளர்கள் என்னை அழைத்து கதை கூறி வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். பல வருடங்களுக்குப் பிறகு ’பாவக்கதைகள்’, ’தங்கம்’ கிடைத்தது. திரையரங்கில் வெற்றியடைந்த படமாக ’ப்ளு ஸ்டார்’ அமைந்தது. ‘பல்டி’ 4 பசங்களை கொண்ட…
தூத்துக்குடி: அதிமுகவுக்கு அமித்ஷா வீடு தான் நீதிமன்றமாக இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கே.சங்கரன், ஏ.முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது: தேர்தல் ஆணையத்தோடு கூட்டுசேர்ந்து கொண்டு எதிர்கட்சிகளை பழிவாங்கி வருகிறது பாஜக அரசு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லா கடன்களையும் கொடுத்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். ஏழை எளிய மக்கள் மீது அனைத்து வரிகளையும் விதித்து நிர்மலா சீத்தாராமன் பழிவாங்கி வருகிறார். லண்டனுக்கு சென்று தான் அண்ணாமலை அரசியல் படிக்க வேண்டுமா? இங்கே இருக்கிற அடுப்பாங்கரையில் இருந்தே படித்து விடலாம். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கம்யூனிஸ்ட்களை பார்த்து,…
பீகிள்ஸ் சிறிய, அபிமான, விளையாட்டுத்தனமான, பாசமுள்ள மற்றும் விசுவாசமான நாய்கள், இது அவர்களின் மனிதர்களுக்கு சிறந்த செல்லப்பிராணிகளை உருவாக்குகிறது. ஆனால் இந்த நாய்களுக்கு அவற்றின் தனித்துவமான தேவைகள் மற்றும் நகைச்சுவைகள் உள்ளன, ஒரு வீட்டைப் பெறத் திட்டமிடுவதற்கு முன்பு ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும்:
பவநகர் (குஜராத்): உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது ஒரே உண்மையான எதிரி, மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் பவநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா தற்சார்பு அடைய வேண்டும். அதற்கான தன்னம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது ஒரே உண்மையான எதிரி என்பது மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இதுவே நமது மிகப் பெரிய எதிரி. நாம் ஒன்றாக இந்த எதிரியை தோற்கடிக்க வேண்டும். வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பது அதிகமாக இருந்தால், நாட்டின் தோல்வி அதிகமாகும். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பை பேணுவதற்கு தற்சார்பு அவசியம். சிப்கள் முதல் கப்பல்கள் வரை அனைத்தையும் நாம் தயாரிக்க வேண்டும். இந்தியாவின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஒரே ஒரு மருந்து மட்டுமே உள்ளது.…
இரண்டு படங்களின் தொடர் வெற்றியால், தேஜா சஜ்ஜா தனது அடுத்த படங்களை கவனமாக தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறார். கார்த்திக் கட்டம்நேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மிராய்’. இப்படம் ரூ.100 கோடியைத் தாண்டி மாபெரும் வசூல் செய்து வருகிறது. இதனால் படக்குழு பெரும் உற்சாகத்தில் இருக்கிறது. ‘ஹனுமான்’ மற்றும் ‘மிராய்’ என தொடர்ந்து படங்கள் வெற்றி பெற்றிருப்பதால் தனது அடுத்த படங்களை கவனத்துடன் தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறார் தேஜா சஜ்ஜா. அடுத்ததாக ‘ஜோம்பி ரெட்டி 2’ படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதன் கதை, திரைக்கதையினை பிரசாந்த் வர்மா வழங்க அவருடைய இணை இயக்குநர் இயக்கவுள்ளார். இதனை பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். முதல் பாகம் வெற்றியால், இரண்டாம் பாகத்தின் வெற்றி அதைவிட பெரிதாக இருக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து ‘ஜெய் ஹனுமான்’ மற்றும் ‘மிராய்…
நாகப்பட்டினம்: நாகையில் இன்று (சனிக்கிழமை) பிரச்சாரம் செய்த தவெக தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தை கொள்ளையடிக்கும் திமுகவா, இல்லை தமிழக மக்களின் மனங்களில் இருக்கும் நானா? என்று பார்த்துவிடுவோம்.” என்று திமுகவுக்கு சவால்விட்டுப் பேசியுள்ளார் விஜய். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ‘மோடியா; இல்லை இந்த லேடியா?” என்று சவால்விட்ட பாணியில் விஜய் திமுகவுக்கு சவால் விட்டுப் பேசியுள்ளார். விஜய் பேச்சின் விவரம் வருமாறு: அண்ணாவுக்கும் பெரியாருக்கும் வணக்கம். நாகூர் ஆண்டவர் அன்புடன், நெல்லுக்கடை மாரியம்மன், வேளாங்கண்ணி ஆசியோடு, கடல்தாய் மடியில் இருக்கும், என் மனதுக்கு நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறேன். என்றைக்கும் மீனவ நண்பனான விஜய்யின் அன்பு வணக்கங்கள். மீன்பிடி தொழில், விவசாயம் என உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் நாகப்பட்டினம். மத வேறுபாடு இல்லாத அனைவருக்கும் பிடித்துப்போன, மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் உங்கள் அனைவருக்கும் சிறப்பான வணக்கங்கள். தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் 2-வது இடத்தில்…
அமிலத்தன்மை, வாயு மற்றும் வீக்கம் ஆகியவை வீடுகளில் அன்றாட சொற்களாக மாறிவிட்டன. ஒரு இரவு நேர காரமான உணவு, ஒழுங்கற்ற உணவு முறைகள் அல்லது மன அழுத்தம் கூட அவற்றை எளிதில் தூண்டக்கூடும். ஆனால் இங்கே மறைக்கப்பட்ட ஆபத்து: சில நேரங்களில், வழக்கமான செரிமான அச om கரியம் உண்மையில் வயிற்று புற்றுநோய் போன்ற மிகவும் தீவிரமான ஒன்றின் ஆரம்ப எச்சரிக்கை அடையாளமாக இருக்கலாம். தந்திரமான பகுதி என்னவென்றால், அதன் ஆரம்ப கட்டங்களில், வயிற்று புற்றுநோய் கவனத்திற்காக கத்தாது. அதற்கு பதிலாக, இது அமைதியாக பொதுவான செரிமான சிக்கல்களைப் பின்பற்றுகிறது, மேலும் வித்தியாசத்தை சொல்வது கடினம்.பெரும்பாலும் வெற்றுப் பார்வையில் மறைந்திருக்கும் 5 அறிகுறிகள் இங்கே.