கல்லீரல் பிரச்சினைகளுக்கு பாரம்பரிய கொழுப்புகளை பலர் குற்றம் சாட்டினாலும், இது உண்மையில் அதிகப்படியான சர்க்கரை, குறிப்பாக பிரக்டோஸ் அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று டாக்டர் அட்ரியன் வீடியோவில் விளக்கினார். “குளுக்கோஸைப் போலல்லாமல், பிரக்டோஸ் கல்லீரலில் கொழுப்பாக மாற்றப்படுகிறது, இது கல்லீரல் பாதிப்பு அபாயத்தை அதிகரிக்கும்” என்று அவர் கூறினார். காலப்போக்கில் இந்த கொழுப்பு கட்டமைப்பானது இன்சுலின் எதிர்ப்பு, வீக்கம் மற்றும் கல்லீரல் வடு உள்ளிட்ட கடுமையான சுகாதார நிலைமைகளுக்கு வழிவகுக்கும். “குக்கீகள், மிட்டாய்கள், காலை உணவு தானியங்கள், குளிர்பானங்கள் மற்றும் சாஸ்கள் மற்றும் காண்டிமென்ட்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் எச்.எஃப்.சி.எஸ் பொதுவாகக் காணப்படுகிறது,” என்று அவர் எச்சரித்தார். “இந்த தயாரிப்புகள் பாதிப்பில்லாததாகத் தோன்றலாம், ஆனால் அவை பெரும்பாலும் மறைக்கப்பட்ட சர்க்கரைகளால் நிரம்பியுள்ளன, அவை உங்கள் கல்லீரலை அமைதியாக வலியுறுத்தும்.” “HFC களைத் தவிர்ப்பது என்பது நீங்கள் விரும்பும் அனைத்தையும் விட்டுக்கொடுப்பதாக அர்த்தமல்ல, ஆனால் நீங்கள் உட்கொள்வதை நினைவில் வைத்திருப்பது இந்த முக்கிய…
Author: admin
சென்னை: மே தினத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராமதாஸ்: உழைக்கும் வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தவும், நினைவு கூறவும் ஏற்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூலை 14 ஆம் தேதி பாரீசில் கூடிய உலகத் தொழிலாளர்கள் மே ஒன்றாம் தேதியை உலகத் தொழிலாளர் நாளாக அறிவித்தனர். இந்தியாவிலும் அதே நாளில் தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டது என்பதும், முதல் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது என்பதும் வரலாறு. இந்தியா உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கான முதுகெலும்பாக திகழ்பவர்கள் உழைக்கும் மக்கள் தான். உலகின்…
புதுடெல்லி: 2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.329.05 கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்துக்கான (அக்டோபர் – செப்டம்பர்) கரும்பு பயிருக்கு உரிய நியாயமான மற்றும் ஆதாய விலையை குவிண்டாலுக்கு ரூ.355 வீதம் 10.25% அடிப்படை மீட்பு விகிதத்துக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது 10.25%க்கு அதிகமாக உள்ள ஒவ்வொரு 0.1% -க்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை வழங்குகிறது. இந்த விகிதத்துக்கு குறைவாக உள்ள மீட்பில் ஒவ்வொரு 0.1%-க்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை குறைக்கப்படுகிறது. இருப்பினும், கரும்பு…
அழுத்தம் தருணங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தலாம் அல்லது உடைக்கலாம். விஷயங்கள் சூடாகும்போது கூட, விளையாட்டு வீரர்கள் தங்கள் குளிர்ச்சியாக இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். அது உணர்ச்சி ஒழுங்குமுறை என்று அழைக்கப்படுகிறது. இது உணர்ச்சிகளை புறக்கணிப்பது அல்ல, ஆனால் அவற்றை நிர்வகிப்பது, அதனால் அவை உங்களைத் தூக்கி எறியாது. திருமதி தோனியைப் பற்றி சிந்தியுங்கள், எப்போதும் அமைதியாகவும், இசையமைக்கவும், பதட்டமான முடிவுகளில் கூட. அந்த அமைதி? அது கட்டுப்பாட்டில் நம்பிக்கை. உங்களைத் தூண்டுவதைக் கவனியுங்கள்; ஒருவேளை இது விமர்சனம், தோல்வி அல்லது அதிக எதிர்பார்ப்புகள். எதிர்வினையாற்றுவதற்கு முன் இடைநிறுத்துவது எப்படி என்பதை அறிக. சுவாசிக்கவும். மறுபரிசீலனை செய்யுங்கள். தெளிவுடன் பதிலளிக்கவும், பீதி அல்ல. இது நடைமுறையில் எடுக்கும், ஆனால் அது மதிப்புக்குரியது.ஒரு மனநிலையுடன் நீங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாம், ஒரு பயிற்சி அமர்வு, ஒரு நேரத்தில் ஒரு பவுன்ஸ்-பேக்.
டேராடூன்: உத்தராகண்ட்டில் சார்தாம் யாத்திரை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்ட நிலையில், யமுனோத்ரி கோயில் திறப்பில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பங்கேற்று வழிபாடு மேற்கொண்டார். உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய 4 கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த 4 கோயில்களுக்கும் சென்று தரிசனம் மேற்கொள்ளும் யாத்திரை ‘சார்தாம் யாத்திரை’ என அழைக்கப்படுகிறது. கேதார்நாத் சிவபெருமானின் தாயகமாகவும், பத்ரிநாத் விஷ்ணுவின் தாயகமாகவும் கருதப்படுகிறது. இதேபோல், கங்கோத்ரி, கங்கை அன்னைக்கான சக்தி தலமாகவும், யமுனோத்ரி, யமுனை அன்னையின் சக்தி தலமாகவும் விளங்குகிறது. காலம்காலமாக சார் தாம் யாத்திரை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, யாத்திரை யமுனோத்ரியிலிருந்து தொடங்கி, பின்னர் கங்கோத்ரிக்குச் சென்று இறுதியாக கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் வரை செல்கிறது. இந்து மதத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ஆதி சங்கராச்சாரியார், சார் தாம் யாத்திரையைத் தொடங்கி வைத்தார். இப்போது,…
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் அதன் நிர்வாகிகள் ஜூன் 4-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க சட்ட திட்டத்தின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறி, நடிகர் சங்க நிர்வாகிகளின்…
சென்னை: தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக ஊடக எக்ஸ் தள பக்கத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், “திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தினமும் சுமார் 2 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு ஆண்டு வருமானம் சுமார் ரூ. 1.5 கோடி என்ற அளவில் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்கின்றன. இதேபோல் தூத்துக்குடி- பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பாக எனக்கும்…
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை இன்று (ஏப்.11) தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,745-க்கும், பவுனுக்கு ரூ.1480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.69,960-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனையாகிறது. 3 நாட்களில் ரூ.4,160 உயர்வு: தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.4,160 வரை உயர்ந்துள்ளது. இந்த புதிய உச்சங்கள் நடுத்தர வர்க்க மக்களை இனி தங்கம் வாங்குவது கனவு தான் என்ற நிலைக்குத் தள்ளியுள்ளது. அமெரிக்க கெடுபிடியும்; சீனப் பிடிவாததும்! சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மார்ச் 16-ம் தேதி 22 காரட் ஒரு பவுன் தங்கம் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், தொடர்ந்து அதிகரித்து, கடந்த 3-ம் தேதி ரூ.68,480 என…
சிகங்கரி என்பது பல நூற்றாண்டுகள் பழமையான எம்பிராய்டரி நுட்பமாகும், இது லக்னோவின் தெருக்களிலிருந்து தோன்றியது மற்றும் முக்கியமாக மலர் மற்றும் பைஸ்லி வடிவங்களின் சிக்கலான வடிவமைப்புகளை உள்ளடக்கியது. இது மஸ்லின், கைத்தறி, பருத்தி மற்றும் முல்முல் போன்ற இலகுரக துணிகளில் ஒரு வெள்ளை நூலுடன் தைக்கப்பட்டுள்ளது. கோடைகாலத்திற்கு ஏற்றது, காற்றோட்டமான துணிகளில் வடிவமைக்கப்பட்ட எம்பிராய்டரி மென்மையான காற்றோட்டத்தை அனுமதிக்கிறது, இது சூடான காலநிலைக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. சிகங்கரி முதன்முதலில் முகலாய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பின்னர், அதன் காலமற்ற கவர்ச்சி ஒரு இறுதி ஃபேஷன் அழகியலாக மாறியுள்ளது. இந்த பாரம்பரிய இந்திய நுட்பத்தைத் தழுவி, பாலிவுட் பிரபலங்களின் அலமாரிகளில் இருந்து அன்றாட ஓட்டங்களுக்கு சில கோடைகால ஆறுதல், அழகான குர்தாக்களைத் திருடுவோம்.
‘கிங்’ படத்தில் ஷாரூக்கான் உடன் இணைந்து நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு பெண் குழந்தைக்கு தாயானார் தீபிகா படுகோன். இதனைத் தொடர்ந்து நடிப்பதற்கு இடைவெளிவிட்டு, முழுக்க குழந்தையுடனே நேரம் செலவழித்து வந்தார். இதனால், அவர் ஒப்பந்தமான படங்களின் படப்பிடிப்புகள் எல்லாம் தாமதமானது. எப்போது மீண்டும் நடிக்க திரும்புவார் என்பதே தெரியாமல் இருந்தது. தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ள ‘கிங்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க திரும்பவுள்ளார் தீபிகா படுகோன். இதில் ஷாரூக்கான், சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ஷாரூக்கான் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஷாரூக்கான் – தீபிகா படுகோன் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. மே 18-ம் தேதி முதல் மும்பையில் ‘கிங்’ படப்பிடிப்பு தொடங்குகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை மும்பையில் முடித்துவிட்டு, பின்பு அனைத்து படப்பிடிப்புமே வெளிநாடுகளில் தான் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் பல்வேறு…
