2024 மக்களவைத் தேர்தலில் தென்காசியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணி வேட்பாளராக ஜான் பாண்டியனும் கோதாவில் குதித்தார்கள். அதேபோல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இருவருமே தங்களது வாரிசுகளை ஒரே தொகுதியில் களமிறக்கிவிட்டு ஆழப் பார்க்க ஆயத்தமாகி வருகிறார்கள். 2021 சட்டப்பேரவை தேர்தலில் ஜான் பாண்டியனும் கிருஷ்ணசாமியும் என்டிஏ கூட்டணியில் இருந்தார்கள். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக என்டிஏ கூட்டணியை விட்டு அதிமுக விலகியபோதும் இருவரும் என்டிஏ கூட்டணியில் தொடர்ந்தார்கள். அந்தக் கூட்டணியில் 7-வது முறையாக தென்காசி தொகுதியில் போட்டியிட ஆயத்தமானார் கிருஷ்ணசாமி. ஆனால், பாஜக-வை சேர்ந்த ஆனந்தன் அய்யாசாமி, தானே தென்காசியில் போட்டியிடப் போவதாகச் சொல்லி ஆளுக்கு முந்தி சுவர் விளம்பரங்களை எழுதினார். இதில் அப்செட்டான கிருஷ்ணசாமி என்டிஏ கூட்டணியை விட்டு விலகி அதிமுக கூட்டணி வேட்பாளராக தென்காசியில் போட்டியிட்டார். இதையடுத்து, பாஜக-வும் தனது முடிவை மாற்றிக் கொண்டு ஆனந்தன் அய்யாசாமிக்குப் பதிலாக ஜான் பாண்டியனை நிறுத்தியது. ஆனால்…
Author: admin
அழற்சி குடல் நோய் (ஐபிடி) என்பது ஒரு நாள்பட்ட செரிமானக் கோளாறு ஆகும், இது அவ்வப்போது வயிற்று வலி அல்லது அஜீரணத்திற்கு அப்பாற்பட்டது. க்ரோன் நோய் மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்ற நிலைமைகள் பெரும்பாலும் கணிக்க முடியாத எரிப்பு அப்கள், அவசர குடல் அசைவுகள், சோர்வு மற்றும் சமூக சங்கடம் ஆகியவற்றைக் கொண்டுவருகின்றன, இது உடல் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை ஆழமாக பாதிக்கிறது. இந்தியாவில், நகர்ப்புற வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்தங்கள் போக்குக்கு பங்களிக்கும் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. உயிரியல் போன்ற நவீன சிகிச்சைகள் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கும்போது, நீண்டகால நிர்வாகத்திற்கு இன்னும் தேவைப்படுகிறது; வாழ்க்கை முறை மாற்றங்கள், ஊட்டச்சத்து சரிசெய்தல், மன அழுத்தக் கட்டுப்பாடு, ஆலோசனை மற்றும் டிஜிட்டல் கருவிகள். சரியான உத்திகள் மூலம், நோயாளிகள் அறிகுறிகளை எளிதாக்கலாம், பதட்டத்தைக் குறைக்கலாம், ஆரோக்கியமான, அதிக நம்பிக்கையான வாழ்க்கையை நடத்தலாம்.அங்கீகரித்தல் அழற்சி குடல் நோயின்…
சென்னை: “’மூக்கு, காதில் எல்லாம் இப்படி நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்க மாட்டோம்’ என திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியிருப்பது சிறிதும் அரசியல் நாகரிகமற்ற செயல்” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “திட்டங்களைத் தருகிறோம் என்ற பெயரில் மென்மேலும் திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது. விருதுநகர் மாவட்டம் அருகே, தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வியெழுப்பிய பெண்களிடம் ‘மூக்கு, காதில் எல்லாம் இப்படி நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்க மாட்டோம்’ என திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியிருப்பது சிறிதும் அரசியல் நாகரிகமற்ற செயல். தனது அரசுப் பதவியின் மாண்பினை மறந்துவிட்டு இதுபோன்ற கேலி, கிண்டல்களில் ஒரு அமைச்சர் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது. “ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை” எனக் கூறிய திமுக , அரியணையில் அமர்ந்ததும் “தகுதியானவர்களுக்கு மட்டும் உரிமைத்…
எங்கள் நிணநீர் அமைப்பு நம் உடலின் வடிகால் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஒத்ததாகும். இது உடலில் கழிவு, நச்சுகள் மற்றும் நோயெதிர்ப்பு உயிரணுக்களின் இயக்கத்திற்கு உதவுகிறது. ஆனால் ஒரு நபர் நாள்பட்ட மன அழுத்தத்தின் கீழ் இருக்கும்போது, இந்த அமைப்பு சிதைந்து, இறுக்கமாகவும், மெதுவாகவும், குறைவான திறமையாகவும் தொடங்குகிறது.ஆராய்ச்சியின் அடிப்படையில் உங்கள் நிணநீர் நாளங்களை மன அழுத்தம் பாதிக்கும் நான்கு உண்மையான வழிகளைக் கருத்தில் கொள்வோம்.
கொல்கத்தா: அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் உடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், மேற்கு வங்க மாநில அமைச்சருமான மனோஜ் திவாரி. “பாகிஸ்தான் உடன் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவது எனக்கு எனக்கு கொஞ்சம் சர்ப்ரைஸ் தான். பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்தது. தாக்குதலுக்கு தக்க பதிலடியை இந்தியா கொடுக்க வேண்டும் என அப்போது பேசப்பட்டது. இருப்பினும் அடுத்த சில மாதங்களில் இவை அனைத்தையும் மறந்து விட்டோம். இந்த போட்டி நடைபெறுகிறது என்பதை நம்பவே எனக்கு கடினமாக உள்ளது. மனித உயிரின் மதிப்பு இவ்வளவு தானா? பாகிஸ்தான் அணி உடன் விளையாடுவதன் மூலம் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்? விளையாட்டை விட…
சென்னை: விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா கோயில் திருவிழாவை யொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டும், சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு ஆக.27 முதல் செப்.10-ம் தேதி வரை 1,050 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுகிறது.
வைட்டமின் சி என்பது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாப்பதிலும், நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை ஆதரிப்பதிலும் அதன் பங்கிற்கு பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். 2022 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்துக்களில் வெளியிடப்பட்ட ஒரு விரிவான குடை மதிப்பாய்வின் படி, குறைந்த வைட்டமின் சி உட்கொள்ளல் அல்லது குறைபாடு வயிறு, உணவுக்குழாய் மற்றும் நுரையீரல் உள்ளிட்ட பல புற்றுநோய்களை உருவாக்கும் அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பாய்வு பல ஆய்வுகளை பகுப்பாய்வு செய்து, அதிக உணவு அல்லது துணை வைட்டமின் சி இந்த புற்றுநோய்களின் குறைந்த நிகழ்வுகளுடன் தொடர்ந்து தொடர்புபடுத்துகிறது என்று முடிவு செய்தது. இந்த கட்டுரையில், வைட்டமின் சி புற்றுநோய் அபாயத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், போதுமான அளவை பராமரிப்பது ஏன் முக்கியமானது என்பதையும் வாசகர்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில் ஆராய்ச்சி முடிவுகளை எளிமையான சொற்களில் உடைக்கிறோம்.வைட்டமின் சி குறைபாடு மற்றும் ஓசோஃபேஜியல் புற்றுநோய் ஆபத்து உணவுக்குழாய் என்பது உங்கள் தொண்டையை…
ஆதாரம்: x எரின் சூறாவளி அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு சக்திவாய்ந்த புயல் அமைப்பாக வளர்ந்துள்ளது, இப்போது செயற்கைக்கோள் மூலம் குறிப்பிடத்தக்க விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது சர்வதேச விண்வெளி நிலையம் படங்கள். தொடர்ச்சியான காற்று 100 மைல் வேகத்தை எட்டியதால், எரின் ஒரு வலிமையைக் கொண்டுள்ளது வகை 2 சூறாவளி சாஃபிர்-சிம்ப்சன் சூறாவளி காற்றின் அளவில், இது கடலோரப் பகுதிகளுக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைகிறது. கணினி வடகிழக்கு நோக்கி மாறுகிறது என்றாலும், அதன் வெளிப்புற பட்டைகள் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான ரிப் நீரோட்டங்கள், ஆபத்தான சர்ப் மற்றும் கடலோர வெள்ளம். வட கரோலினாவின் வெளி வங்கிகளில் இருந்து நியூயார்க்கின் நீர்முனை சமூகங்கள் வரை வசிப்பவர்களை விழிப்புடன் இருக்க அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன, வெள்ள ஆலோசனைகள் செயலில் உள்ளன, மற்றும் அவசரகால அதிகாரிகள் எச்சரிக்கையுடன் வலியுறுத்துகின்றனர், ஏனெனில் புயலின் தாக்கம் அதன் மையத்திற்கு அப்பால் நீண்டுள்ளது, கிழக்கு கடற்கரையில் நடந்து வரும் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது.எரின்…
சென்னை: கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கூவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் ‘ஹுக்கும்’ ( Hukum) எனும் பெயரில் அனிருத்தின் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டிருந்தார். பல்லாயிரகணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையும் நடந்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறி இந்த இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று காலை முறையீடு செய்தார். இதை தொடர்ந்து, மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் இன்று பிற்பகல் 2:15 மணிக்கு…
சென்னை: பயணிகள் வசதிக்காக, தாம்பரம்- திருச்சிராப்பள்ளி ரயில் உட்பட 4 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் பயணிகளின் தேவை அடிப்படையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொருத்து அவை நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில், தாம்பரம் – திருச்சிராப்பள்ளி ரயில் உட்பட 4 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட உள்ளன. இதன்படி, தாம்பரம் – திருச்சிராப்பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06191), செப்.2 முதல் நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப்படவுள்ளது. திருச்சிராப்பள்ளி – தாம்பரத்துக்கு மேற்கண்ட கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06190), செப்.2-ம் தேதி முதல் நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது. இருமார்க்கமாக தலா 65 சேவைகள் இயக்கப்படஉள்ளன. இதுதவிர, திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் சேவை செப்.7-ம் தேதி முதல் நவ.30-ம் தேதிவரை…