கோவை: கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2000 வரை குறைந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து உலகளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் சற்று குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே விலை குறைந்துள்ளது. இது தற்காலிகமானது தான் விரைவில் மீண்டும் உயரும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். கரோனா நோய்த் தொற்று பரவலுக்கு பிறகு படிப்படியாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை புதிய வரலாறு படைத்து வருகிறது. மத்திய அரசு இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது. இதை நினைத்து மக்கள் மகிழ்ச்சியடைந்த சூழலில் மீண்டும் கிடுகிடுவென உயர தொடங்கியது தங்கத்தின் விலை. கடந்த வாரம் ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களில் ரூ.2,000 வரை தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் குறையுமா?…
Author: admin
மிஷா அகர்வால்ஒரு பிரபலமான சமூக ஊடக செல்வாக்கு இறந்தார் தற்கொலை அவரது 25 வது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு. இன்ஸ்டாகிராமில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர் தளம் இருந்தபோதிலும், மிஷா மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் தனது பின்தொடர்பவர்களில் சிலரை இழந்தபோது மேலும் அதிகரித்தது. கடந்த சில வாரங்களிலிருந்து அவள் தனது வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்பு அவள் செயலில் காணவில்லை.அவள் ஏன் மிகவும் மகிழ்ச்சியற்றவள்?ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை எட்டுவதற்கான ஒரு நிறுத்த இலக்கைக் கொண்டு, இன்ஸ்டாகிராம் தனது முழுமையான அடையாளத்தை ஆணையிட அனுமதித்ததாக மிஷாவின் அறிமுகம் பகிர்ந்து கொண்டது. இந்த அபிலாஷை அவளை முழுவதுமாக நுகரும், அவளுடைய வாழ்க்கையின் மற்ற அம்சங்களை உயர்த்தியது. அவளது பின்தொடர்பவரின் எண்ணிக்கை சில மாதங்களுக்கு முன்பு குறையத் தொடங்கியபோது, மிஷா மனச்சோர்வடைந்ததாக உணர்ந்தார், மேலும் மனச்சோர்வுக்கு ஆளானார். சமூக ஊடகங்களில் தனது மனநலப் போராட்டங்களின் வீடியோக்களை அவர் அடிக்கடி பகிர்ந்து கொண்டார், நகைச்சுவையின்…
பல ஆண்டுகளாக, பிரபஞ்சத்தின் மிகப் பெரிய கூறுகளின் தோற்றம் – தங்கம், பிளாட்டினம் மற்றும் யுரேனியம் போன்றவை -ஒரு புதிர் பதிலளிக்கப்படவில்லை. பிரபஞ்சத்தின் இலகுவான கூறுகள் நட்சத்திரங்களில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், ஆரம்பகால கனமானவற்றின் ஆதாரம் கேள்விக்குரியது. இருப்பினும், இப்போது, கிட்டத்தட்ட 20 வயது விண்வெளி தகவல்களை ஆராயும் விஞ்ஞானிகள் காந்தத்தை-காந்த நியூட்ரான் நட்சத்திரங்கள்-இடைவெளிகளை நிரப்புகிறார்கள். பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தில் மகத்தான எரிப்புகளைப் பயன்படுத்தி கனரக கூறுகளை தயாரித்து பரப்பியிருக்கும் சிறிய அறியப்பட்ட நட்சத்திரக் குப்பைகள். கடந்த எரிப்புகளில் இருந்து காமா-ரே சமிக்ஞைகளால் ஆதரிக்கப்படும் இந்த கோட்பாடு, நவீன தொழில்நுட்பத்தின் கட்டுமானத் தொகுதிகள் விண்வெளியின் ஆழத்தில் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதற்கான புதிய முன்னோக்கை வழங்குகிறது.தங்கம் மற்றும் பிற கனமான கூறுகளை உருவாக்குவதில் காந்தங்களின் முக்கிய பங்குஅனிருத் படேல் ஒரு புதிய ஆய்வில், பி.எச்.டி. கொலம்பியா பல்கலைக்கழக மாணவர், விஞ்ஞானிகள், நியூட்ரான் நட்சத்திரத்தின் அரிய மற்றும் மிகவும் காந்த வடிவமான காந்தங்கள் பிரபஞ்சம் முழுவதும்…
புதுடெல்லி: கடந்த 22-ம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசு தரப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இந்திய விமானங்கள் அந்த நாட்டின் வான்வெளியில் பறக்க அண்மையில் தடை பிறப்பிக்கப்பட்டது. அதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வரும் மே 24-ம் தேதி இந்திய நேரப்படி காலை 5.29 வரையில் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘பாகிஸ்தான் நாட்டு விமானங்கள், அந்த நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இயக்கும் விமானங்கள், ராணுவ விமானங்கள் என எந்தவிதமான வானூர்தியும் இந்திய வான் எல்லையை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தேதியை நெருங்கும்…
தொடர்ச்சியாக காங்கிரஸ் வசம் இருந்த சிவகாசி நகராட்சியானது கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸை ஒதுக்கிவிட்டு மேயர், துணை மேயர் பதவிகளை திமுக கைப்பற்றியது. இப்போது அடுத்த அதிரடியாக சிவகாசி எம்எல்ஏ பதவியையும் காங்கிரஸிடமிருந்து கைப்பற்றுவதற்கான முயற்சிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னெடுத்து வருவதாகச் சொல்கிறார்கள். 1920-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சிவகாசி நகராட்சியின் நூற்றாண்டு வரலாற்றில் 2011-ல் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே சிவகாசி நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றி உள்ளது. திமுக ஒரு முறை கூட நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்றியதில்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த பாரம்பரியத்தைச் சொல்லி, முதல் மேயர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் காய் நகர்த்தியது. ஆனால், மொத்தமுள்ள 48 வார்டுகளில் 32 வார்டுகளில் போட்டியிட்ட திமுக, காங்கிரஸுக்கு 12 வார்டுகளை மட்டுமே ஒதுக்கியது. இதனால் காங்கிரஸின் மேயர் கனவு…
மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று (திங்கள்கிழமை) இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் வரலாறு காணாத வகையில் 2500+ புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. நிஃப்டியும் சரிவுடனேயே தொடங்கியுள்ளது. ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பால் உலகளவில் வர்த்தப் போர் தொடங்கிவிட்டது எனக் கூறும் அளவுக்கு அமெரிக்காவின் பங்குச் சந்தைகள் தொடங்கி இந்திய பங்குச் சந்தை வரை கடுமையான சரிவு ஏற்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை இறுதியில் அமெரிக்க பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதன் தாக்கம் இன்று காலையில் ஆசியப் பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கத் தொடங்கியது. அந்த வகையில் வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று (ஏப்.7) காலை இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கியுள்ளன. வர்த்தக துவக்கத்தின் போது மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 2564.74 புள்ளிகள் சரிந்தும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி…
கிறிஸ்டியானோ ரொனால்டோ, எலோன் மஸ்க் மற்றும் பலர் போன்ற ஆளுமைகள் ஏன் தங்கள் விரல்களைத் தொட்டு, அவர்களின் கைகள் ஒரு வைரத்தை உருவாக்குகின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருந்தால், அது அவர்கள் நிகழ்த்தும் யோனி முத்ரா. யோனி முத்ராவில், நீங்கள் உங்கள் கைகளை உங்கள் முன்னால் ஒன்றாகக் கொண்டு வந்து, உங்கள் குறியீட்டு விரல்கள் மற்றும் கட்டைவிரல்களின் உதவிக்குறிப்புகளில் சேர்ந்து, ஒரு முக்கோணத்தை உருவாக்குகிறீர்கள். பின்னர், மற்ற விரல்களை உள்நோக்கி ஒன்றிணைக்கவும், எனவே அவை கூட்டு விரல்களுக்குப் பின்னால் மறைக்கப்படுகின்றன.இந்த முத்ரா சக்தி, வலிமை, அடித்தளம் மற்றும் படைப்பின் சுருக்கம் என்று நம்பப்படுகிறது. இது தியானத்தின் போது மட்டுமல்ல, ஓய்வு நேரத்திலும் இருக்கும்போது உட்கார்ந்திருக்க இது சரியான முத்ரா என்று கூறப்படுகிறது, ஏனெனில் இது பதட்டமான அமைப்பை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது, மேலும் மக்களுக்குள் ம silence ன உணர்வை உணர வைக்கிறது.
புதுடெல்லி: நாட்டில் உள்ள 513 பெண் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ.க்களில் 512 பேர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஏடிஆர் என்ற தேர்தல் உரிமைகள் அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: மக்களவையில் உள்ள 75 பெண் எம்.பி.க்களில் 6 பேரும், மாநிலங்களவையில் உள்ள 37 பெண் எம்.பி.க்களில் 3 பேரும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 400 பெண் எம்எல்ஏ.க்களில் 8 பேரும் கோடீஸ்வரிகள். ஆந்திராவில் அதிகபட்சமாக 24 பெண் எம்எல்ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 78 பெண் எம்எல்ஏ.க்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளும் உள்ளன. இவ்வாறு எடிஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. அங்ரிஷ் ரகுவன்ஷி 44, ரிங்கு சிங் 36, சுனில் நரேன் 27, ரஹ்மனுல்லா குர்பாஸ் 26, அஜிங்க்ய ரஹானே 26, ஆந்த்ரே ரஸ்ஸல் 17 ரன்கள் சேர்த்தனர். 205 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக டு பிளெஸ்ஸிஸ் 45 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 62 ரன்களும். கேப்டன் அக்சர் படேல் 23 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், விப்ராஜ் நிகாம் 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள்,…
சென்னை: காமராஜர் துறைமுகத்திலிருந்து எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரியை கொண்டு செல்வதற்காக ரூ.197 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாட்டை மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நிலக்கரி முனையம் 3-ல், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை கொண்டு செல்லும் வகையில் கூடுதலாக 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள் தமிழக மின்வாரியத்தின் மூலம் ரூ.197 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாட்டை மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். ஒவ்வொரு நிலக்கரி இறக்கும் இயந்திரமும் மணிக்கு 2,600 டன் நிலக்கரியை கப்பலிலிருந்து இறக்கும் திறன் கொண்டது. இந்த இயந்திரங்கள் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையத்துக்காக நிறுவப்பட்டிருந்தாலும், இதன் மூலமாக வடசென்னை அனல் மின் நிலையம் நிலை-3-ன் பாய்லர்களுக்கும் நேரடியாக நிலக்கரியை கொண்டு செல்ல முடியும். மேலும், இந்த…
