புதுடெல்லி: நாட்டில் உள்ள 513 பெண் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ.க்களில் 512 பேர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஏடிஆர் என்ற தேர்தல் உரிமைகள் அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: மக்களவையில் உள்ள 75 பெண் எம்.பி.க்களில் 6 பேரும், மாநிலங்களவையில் உள்ள 37 பெண் எம்.பி.க்களில் 3 பேரும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 400 பெண் எம்எல்ஏ.க்களில் 8 பேரும் கோடீஸ்வரிகள். ஆந்திராவில் அதிகபட்சமாக 24 பெண் எம்எல்ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 78 பெண் எம்எல்ஏ.க்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளும் உள்ளன. இவ்வாறு எடிஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Author: admin
புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. அங்ரிஷ் ரகுவன்ஷி 44, ரிங்கு சிங் 36, சுனில் நரேன் 27, ரஹ்மனுல்லா குர்பாஸ் 26, அஜிங்க்ய ரஹானே 26, ஆந்த்ரே ரஸ்ஸல் 17 ரன்கள் சேர்த்தனர். 205 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக டு பிளெஸ்ஸிஸ் 45 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 62 ரன்களும். கேப்டன் அக்சர் படேல் 23 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், விப்ராஜ் நிகாம் 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள்,…
சென்னை: காமராஜர் துறைமுகத்திலிருந்து எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரியை கொண்டு செல்வதற்காக ரூ.197 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாட்டை மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நிலக்கரி முனையம் 3-ல், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை கொண்டு செல்லும் வகையில் கூடுதலாக 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள் தமிழக மின்வாரியத்தின் மூலம் ரூ.197 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாட்டை மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். ஒவ்வொரு நிலக்கரி இறக்கும் இயந்திரமும் மணிக்கு 2,600 டன் நிலக்கரியை கப்பலிலிருந்து இறக்கும் திறன் கொண்டது. இந்த இயந்திரங்கள் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையத்துக்காக நிறுவப்பட்டிருந்தாலும், இதன் மூலமாக வடசென்னை அனல் மின் நிலையம் நிலை-3-ன் பாய்லர்களுக்கும் நேரடியாக நிலக்கரியை கொண்டு செல்ல முடியும். மேலும், இந்த…
சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.66,280-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,285-க்கு விற்பனை. தங்கம் விலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பவுன் ரூ.68,000+ கடந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஏப்ரல் 4-ம் தேதி பவுனுக்கு ரூ.1,280 மற்றும் ஏப்ரல் 5-ம் தேதி பவுனுக்கு ரூ.720 என தங்கம் விலை குறைந்தது. இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,000 வரை சரிந்தது. இந்த நிலையில் இன்று (ஏப்.7) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.25 என குறைந்துள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.66,280 மற்றும் ஒரு கிராம் ரூ.8,285 என சந்தையில் விற்பனை ஆகிறது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு…
திரைகள், சமூக ஊடகங்கள் மற்றும் உடனடி மனநிறைவு ஆகியவற்றுடன் தொடர்ந்து சந்திப்பதன் மூலம் நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா அல்லது அதிகமாக இருக்கிறீர்களா? ஒரு டோபமைன் போதைப்பொருள் உங்கள் மூளையை மீட்டமைக்கவும், கவனம் மற்றும் உந்துதலை அதிகரிக்கவும் தெளிவைக் கொண்டுவரவும் உதவும். டோபமைன் போதைப்பொருளை செயல்படுத்துவதற்கான நடைமுறை நடவடிக்கைகளைக் கண்டுபிடிப்போம், மேலும் நமது பழக்கவழக்கங்கள் மற்றும் மன நல்வாழ்வில் கவனம் செலுத்துவோம்.
இது AI- உருவாக்கிய படம், இது பிரதிநிதித்துவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இணையத்தின் சமீபத்திய வைரஸ் விவாதம், கேன் 100 நிராயுதபாணியான மனிதர்கள் ஒரு சில்வர் பேக் கொரில்லாவை தோற்கடிக்க முடியும், விஞ்ஞானிகள், பாதுகாவலர்கள் மற்றும் உளவியலாளர்களிடமிருந்து தீவிர வர்ணனையைத் தூண்டியுள்ளது. ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனான ஒலெக்ஸாண்டர் உசிக் நம்பிக்கையுடன் “ஆம், ஆம்” என்று அவர் வெல்வாரா என்று கேட்டபோது, வல்லுநர்கள் மிகவும் நுணுக்கமான காட்சியை எடுத்தனர்.ப்ரிமாடாலஜிஸ்டுகள் மற்றும் பாதுகாவலர்களின் கூற்றுப்படி, கொரில்லா எந்தவொரு தனிப்பட்ட மனிதனையும் விட சந்தேகத்திற்கு இடமின்றி வலுவாக இருக்கும்போது, அலை சுத்த எண்கள் மற்றும் மூலோபாயத்துடன் மாறுகிறது.தாரா ஸ்டோயின்ஸ்கி டியான் ஃபோஸ்ஸி கொரில்லா நிதி ஒரு மனிதனை விட 10 மடங்கு வலிமையான ஒரு கொரில்லாவின் உயர்ந்த வலிமை, ஆரம்பத்தில் ஒரு விளிம்பைக் கொடுக்கும் என்று ஃபோர்ப்ஸ் மேற்கோள் காட்டினார், ஆனால் சோர்வு அதற்கு எதிராக செயல்படும். “இது சுத்த எண்களின் ஒரு பிரச்சினை,” என்று…
புதுடெல்லி: நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதை வரவேற்றுள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “இது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும்” என்றார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன். 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பையும் நீக்குவோம் என்று கூறினேன். ஆனால், மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பு தெரிவித்து வந்தது. இப்போது திடீரென அதைச் செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும். மேலும், இதற்கென பிரத்யேக பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை திறந்தநிலை செயல்முறையை கடைப்பிடிக்கிறது. அதன் ஐடியாக்களை தேசிய அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பிலும் பின்பற்ற…
புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. 205 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 57 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாம் களத்தில் இருந்தனர். ஹர்ஷித் ராணா வீசிய 17-வது ஓவரில் இந்த ஜோடி 11 ரன்கள் விளாசியது. ஆனால் வருண் சக்ரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் அஷுதோஷ் சர்மா (7) ஆட்டமிழந்தார். இது டெல்லி அணிக்கு பின்னடைவை கொடுத்தது. இதன் பின்னர் விப்ராஜ் நிகாம் போராடினார். ஆனால் அவரால் அணியை வெற்றிக் கோட்டை கடக்க வைக்க முடியாமல் போனது. டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி…
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘சேத்துமான்’, ‘கோடித்துணி’ உள்பட சில கதைகள், திரைப்படமாகி உள்ளன. அவரது ‘பூக்குழி’ நாவலும் திரைப்படமாகி வருகிறது. இதை ‘சேத்துமான்’ தமிழ், இயக்குகிறார். தர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் ஜோடியாக நடித்துள்ளனர். இந்நிலையில் பெருமாள் முருகனின் புகழ்பெற்ற நாவலான ‘கூளமாதாரி’ திரைப்படமாகிறது. இதை பாலாஜி மோகன், பிரசாத் ராமர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜ்குமார் இயக்குகிறார். புதுமுகங்கள் நடிக்கின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையையும் ஆடுகள் மேய்க்கும் அவர்களின் வறுமையையும் இயலாமையையும் பேசும் நாவல் இது. வரவேற்பைப் பெற்ற இந்த நாவலை, சில மாற்றங்களுடன் திரைப்படமாக்க உள்ளனர். சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதில் நடிக்கும் சிறுவர்களுக்கு, இரண்டு வாரங்கள் நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பாதுகாப்புக் குழுவினரின் வாகனங்களில் ஏறுவது, குதிப்பது, பயணத்தின்போது இருசக்கர வாகனங்களில் தலைக்கவசமின்றி வேகமாக பின் தொடர்வது போன்ற செயல்களில் தொண்டர்கள் ஈடுபடக் கூடாது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: கோவையில் நடைபெற்ற கட்சியின் பூத் கமிட்டி முகவர் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த என்னை அன்பால் நனைய வைத்தீர்கள். உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் எனது அன்புக் காணிக்கையாக இருக்கும். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். இளைய தோழர்கள், நமது வாகனங்களை இருசக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன. உங்களின் பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம். உங்க அன்பை மதிக்கிறேன். அதேபோல நீங்களும் என்மேல் அன்போடு…
