Author: admin

’கங்குவா’ படத்தின் தோல்விக்குப் பிறகு சூர்யாவுக்கு ஒரு கட்டாய வெற்றி தேவைப்பட்டது. ‘கனிமா’ பாடல் சமூக வலைதளங்களில் பெற்ற மாபெரும் வரவேற்பு, ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் என்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது ‘ரெட்ரோ’. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு ஆளாகும் பாரிவேல் கண்ணனை (சூர்யா) தத்தெடுத்து வளர்க்கின்றனர் திலகன் (ஜோஜு ஜார்ஜ்) – சந்தியா (ஸ்வாசிகா) தம்பதி. பாரி மீது வெறுப்புடனே இருக்கும் திலகன், எதிரிகளிடமிருந்து தன் வளர்ப்பு மகன் தன்னை காப்பாற்றிய தருணத்தில் அவரை தன் மகனாக ஏற்றுக் கொள்கிறார். தந்தையின் அடிதடி, கடத்தல் உள்ளிட்டவற்றை முன்னின்று செய்யும் பாரி, தன் காதலி ருக்மணியை (பூஜா ஹெக்டே) திருமணம் செய்வதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு புது வாழ்க்கைக்கு தயாராகிறார். ஆனால் ஒரு கடத்தல் விவகாரத்தில் தந்தைக்கு தெரியாமல் ஒரு காரியத்தை செய்வதால் பாரிக்கும் திலகனுக்கும் மோதல் வெடிக்கிறது. இதில் காதலி…

Read More

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி ஓய்வு பெறும் 5 நீதிபதிகளுக்கு நேற்று தலைமை நீதிபதி தலைமையில் பிரிவுபச்சார விழா நடத்தப்பட்டது. சென்னை உயர்மன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த ஆர்.ஹேமலதா நேற்றுடன் பணிஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து மூத்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் வரும் மே 2-ம் தேதியும், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் வரும் மே 9-ம் தேதியும், நீதிபதி வி. பவானி சுப்பராயன் வரும் மே 16-ம் தேதியும், நீதிபதி வி. சிவஞானம் வரும் மே 31-ம் தேதியும் பணி ஓய்வு பெறவுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே மாதம் கோடை விடுமுறை என்பதால் இந்த நீதிபதிகள் 5 பேருக்கும் நேற்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையில் உயர் நீதிமன்ற கலையரங்கில் பிரிவுபச்சார விழா நடத்தப்பட்டது. அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் 5 நீதிபதிகளின் பணிக்காலம் குறித்து எடுத்துரைத்தார். அதன்பிறகு 5 நீதிபதிகளும் ஏற்புரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் அனைத்து நீதிபதிகளும்,…

Read More

வாஷிங்டன்: வணிக நம்பிக்கையைக் குறைத்து, உலகளாவிய வளர்ச்சியைக் குறைக்கும் அச்சுறுத்தலுக்கு வழிவகுத்துள்ள கட்டண விதிப்புகளுக்கு மத்தியில், தரகு நிறுவனங்கள் தங்களின் முன்னறிவிப்புகளை மாற்ற முயன்றதால், உலக அளவில் பொருளாதாரம் 60 சதவீதம் மந்தநிலைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக ஜே.பி.மோர்கன் எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகம் பல்வேறு நாடுகளின் பொருள்களுக்கு புதிய வரிகளை இந்த வாரத்தில் அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா அமெரிக்க பொருள்களுக்கு பதில் வரி விதித்துள்ளது. இது வர்த்தக போர் அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச நிதிச் சந்தையின் பேரழிவு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ஜே.பி. மோர்கன் நிறுவனம் கூறுகையில், “உலக பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்படுவதற்கான வாய்ப்பு 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்பு இது 40 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு முழுவதும் உலகளாவிய கண்ணோட்டத்துக்கு அமெரிக்காவின் சீரழிவுக் கொள்கைகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். நாட்டின் வர்த்தக கொள்கையின் வணிக நட்புறவு எதிர்பார்த்ததை விட குறைத்து…

Read More

ஜான் ஜான் எப்போதுமே அவரது வலிமை, கவர்ச்சி மற்றும் வளையத்தில் அச்சமற்ற இருப்புக்காக அறியப்படுகிறார். ஆனால் சமீபத்தில், மல்யுத்த வீரராக மாறிய-நடிகர் ஒரு வித்தியாசமான சண்டையை வெளிப்படுத்தினார், இது வீட்டிற்கு மிக நெருக்கமாக இருக்கும் வரை பலர் கவனிக்கவில்லை. பீப்பிள் பத்திரிகையுடன் ஒரு நேர்மையான அரட்டையில், ஜான் தனது தோல் புற்றுநோயைக் கண்டறிதல் பற்றியும், சூரியப் பாதுகாப்பைப் பார்க்கும் விதத்தை அது எவ்வாறு முற்றிலும் மாற்றியது என்பதையும் பற்றியது.”நான் ஒருபோதும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தவில்லை,” என்று ஜான் ஒப்புக்கொண்டார். வழக்கமான பரிசோதனையின் போது அவரது தோல் மருத்துவர் சந்தேகத்திற்கிடமான ஒன்றைக் கண்டபோது அது மாறியது. “நான் ஒரு தோல் மருத்துவரிடம் சென்று ஒரு தோல் பரிசோதனையைப் பெற்று, என் வலது பெக்கிலிருந்து ஒரு புற்றுநோய் இடத்தை அகற்றும் வரை அல்ல,” என்று அவர் கூறினார், “நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.”அனுபவம் ஒரு விழித்தெழுந்த அழைப்பு. செய்தியைப் பெறுவது தீர்க்கமுடியாதது என்று ஜான் ஒப்புக்கொண்டார். “அந்த…

Read More

பூமியின் காடுகள் நமது கிரகத்தை வாழக்கூடியதாக வைத்திருப்பதற்கு முக்கியமானது. “பூமியின் நுரையீரல்” என்று சுதந்திரமாக குறிப்பிடப்படுகிறது, அவை உலகின் மூன்றில் ஒரு பகுதியைப் பற்றி போர்வை செய்கின்றன, மேலும் வானிலை மாற்றுவதில் குறிப்பிடத்தக்க செயல்பாட்டைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7.6 பில்லியன் மெட்ரிக் டன் – காற்றிலிருந்து ஏராளமான கார்பன் டை ஆக்சைடு (CO₂) காடுகள் எடுத்துக்கொள்கின்றன, நாசா கூறுகிறது – மற்றும் ஆக்ஸிஜனை வெளியேற்றும், இது பூமியில் வாழ்க்கையை சாத்தியமாக்குகிறது.வன கார்பன் மதிப்பீட்டைப் படிக்க ESA பயோமாஸ் செயற்கைக்கோளைத் தொடங்கியதுESA இன் கூற்றுப்படி, இந்த சவாலை எதிர்கொள்ள பயோமாஸ் செயற்கைக்கோள் ஏப்ரல் 29, 2025 செவ்வாய்க்கிழமை செவ்வாயன்று சுற்றுப்பாதையில் அனுப்பப்படுகிறது, பிரஞ்சு கயானாவின் க ou ரோவில் உள்ள ஐரோப்பாவின் ஸ்பேஸ்போர்ட்டில் இருந்து ஒரு வேகா-சி ராக்கெட்டில் 11:15 CEST (06:15 உள்ளூர் நேரம்).ESA இன் பயோமாஸ் மிஷன் வேகா-சிகாடுகள் மற்றும் காலநிலை ஆய்வுகளை கண்காணிப்பதில் ஒரு பெரிய…

Read More

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட 14 வகையான விசாக்களை மத்திய அரசு ரத்து செய்தது. அவர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் காலக் கெடு விதித்தது. அதன்படி கடந்த 29-ம் தேதி கெடு முடிந்தது. அன்றைய தினம் இந்தியாவில் இருந்து 786 பாகிஸ்தானியர்கள் பஞ்சாப் மாநிலம் அட்டாரி – வாகா எல்லை வழியாக வெளியேறினர். அதேபோல் பாகிஸ்தானில் இருந்து 1,376 இந்தியர்கள் தாய்நாடு திரும்பினர்.

Read More

டென்னை: கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது என்றும் டன்னுக்கு ரூ.5000 வழங்க அரசுகள் முன்வர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்யும் 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,550 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் 9.5% மற்றும் அதற்கும் குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புகளுக்கு டன்னுக்கு ரூ.3,290 கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இது எந்த வகையிலும் போதுமானதல்ல. 2024-25ஆம் ஆண்டில் 9.50% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ. 3,151 கொள்முதல் விலையாக வழங்கப்பட்டது. இப்போது ரூ.139, அதாவது 4.41% மட்டுமே கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கரும்புக்கான சாகுபடி செலவுகள் பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில்,…

Read More

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தங்கம் விலை கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. பிறகு, மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 3-ம் தேதியன்று ஒரு பவுன் ரூ.68,480க்கு அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து விற்பனையாகி வருகிறது. இதன்படி, நேற்று முன்தினம் ஒரு பவுனுக்கு ரூ.1,280 விலை குறைந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை குறைந்தது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.8,310-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கும் விற்பனையானது. இதன்மூலம், கடந்த 2 நாட்களில்…

Read More

ஒவ்வொரு ஆண்டும், மே மாதத்தில் முதல் திங்கட்கிழமை உயர் ஃபேஷன் காய்ச்சல் கனவாக மாறும் மெட் காலா நியூயார்க் நகரத்தை எடுத்துக்கொள்கிறது. கோச்சர் குழப்பத்தை சந்திக்கும் இடம், பிரபலங்கள் முழு அவாண்ட்-கார்டுக்குச் செல்கிறார்கள், மேலும் கருப்பொருளை யார் நகங்கள் (அல்லது தோல்வியடைகிறார்கள்) பார்க்க உலகம் கூட்டாக காத்திருக்கிறது. அந்த வகையான ஃபேஷன் மரபு மூலம், ஒவ்வொரு ஏ-லிஸ்டரும் அழைப்பிற்காக துருவிக் கொள்ளும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.ஆனால் இங்கே உதைப்பவர்: ஹாலிவுட் வரலாற்றில் மிகப் பெரிய பெயர்கள் சில ஒருபோதும் அந்த சின்னச் சின்ன மெட் படிகளை நடத்தவில்லை. நாங்கள் புராணக்கதைகள், உலகளாவிய இதயத் துடிப்புகள் மற்றும் உண்மையான ராயல்ஸ் ஆகியோரைப் பேசுகிறோம். மற்றும் நேர்மையாக? நாங்கள் இன்னும் அதற்கு மேல் இல்லை.மெரில் ஸ்ட்ரீப் – ஆன் மற்றும் ஆஃப் -ஸ்கிரீன் ஒரு பேஷன் ஐகானுடன் ஆரம்பிக்கலாம். மூன்று ஆஸ்கார் விருதுகள், ஒன்பது கோல்டன் குளோப்ஸ் மற்றும் நாங்கள் எண்ணக்கூடியதை விட மிகவும்…

Read More

பாரமுல்லா: சவுரிய சக்ரா விருது பெற்ற காவலரின் தாய், பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என ஜம்மு காஷ்மீர் போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவைச் சேர்ந்தவர் முடாசிர் அகமது ஷேக். ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் காவலராக பணியாற்றிய இவர் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். இதற்காக இவருக்கு மறைவுக்குப்பின் சூர்ய சக்ரா விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. இவரது தாய் ஷமீமா அக்தர். இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் 45 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய காஷ்மீர் பகுதிக்கு தனது 20 வயதில் வந்து விட்டார். இங்கு வந்தபின் முகமது மகசூத் என்ற காவலரை திருமணம் செய்தார். இவர்களது மகன்தான் சவுரிய சக்ரா விருது பெற்ற முடாசிர் அகமது ஷேக். இந்நிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் எல்லாம் திரும்பி அனுப்பும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர்.…

Read More