Author: admin

திரு​மலை: திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு விரை​வில் 121 கிலோ தங்க நகைகளை பெயர் வெளி​யிட விரும்​பாத ஒரு பக்​தர் காணிக்​கை​யாக வழங்க உள்​ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.140 கோடி முதல் ரூ150 கோடி என கூறப்​படு​கிறது. இதுதொடர்​பாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு கூறியதாவது: ஏழு​மலை​யானின் தீவிர பக்​தர்​களில் ஒரு​வர் ஒரு நிறு​வனத்தை தொடங்​கி​னார். அதில் அவர் அதிக லாபத்தை ஈட்​டி​னார். 60 சதவீத விற்​பனை​யிலேயே அவருக்கு ரூ.6,000 முதல் ரூ.7,000 கோடி வரை லாபம் கிடைத்​தது. இதனால் அந்த பக்​தர், இதெல்​லாம் திருப்​பதி ஏழு​மலை​யானின் கருணை என்​பதை உணர்ந்​து, ஏழு​மலை​யானுக்கு 121 கிலோ எடை​யில் தங்க ஆபரணங்​களை வழங்க முடிவு செய்​தார். இது குறித்து அந்த பக்​தர் என்னை நேரடி​யாக சந்​தித்து ஒரு கடித​மும் கொடுத்​தார். அப்​போது தன்​னுடைய பெயரை மட்​டும் வெளி​யிட வேண்​டாம் என கேட்​டுக்​கொண்​டார். திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு தின​மும் 120 கிலோ தங்க ஆபரணங்​கள் அணிவிக்​கப்​படு​வதை அப்​போது…

Read More

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பரவலாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவானது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இன்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் சென்னையில் மழை தொடங்கியது. வடபழனி, பல்லாவரம், அண்ணா நகர், மந்தைவெளி, ஆதம்பாக்கம், அசோக் நகர், தியாகராய நகர், கிண்டி, நுங்கம்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், நங்கநல்லூர், ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பதிவானது. இதில் பெரும்பாலான இடங்களில் சில நிமிடங்களில் 5 சென்டி மீட்டர் அவருக்கு மழை பொழிந்துள்ளது. மந்தைவெளி பகுதியில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இந்த திடீர் மழைக்கு வெப்பச் சலனமே காரணம் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மழை காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. அதனால் வாகனங்கள் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் மெதுவாக சென்றன. இதன் காரணமாக சாலையில் போக்குவரத்து…

Read More

தொடர்ந்து சோர்வாக இருப்பது எப்போதுமே ஒரு பிஸியான நாளின் விளைவு அல்ல – இது உங்கள் உணவுடன் இணைக்கப்படலாம். மன அழுத்தம், மோசமான தூக்கத்தின் தரம் மற்றும் உடற்பயிற்சியின் பற்றாக்குறை ஆகியவை சோர்வுக்கு நன்கு அறியப்பட்ட காரணங்களாக இருக்கும்போது, ​​வளர்ந்து வரும் ஆராய்ச்சி சில டைரமைன் நிறைந்த உணவுகள் அதிகப்படியான பகல்நேர தூக்கத்திற்கு (பதிப்புகள்) நேரடியாக பங்களிக்கக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. வயதான பாலாடைக்கட்டிகள், குணப்படுத்தப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், ஊறுகாய்களாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அதிகப்படியான அல்லது உலர்ந்த பழங்கள் போன்ற உணவுகளில் அதிக அளவு டைரமைன் உள்ளது, இது இரத்த அழுத்தம் மற்றும் நரம்பியக்கடத்தி செயல்பாட்டை பாதிக்கும் ஒரு மூலக்கூறு, தொடர்ச்சியான சோர்வைத் தூண்டும். இந்த உணவுகளை தவறாமல் உட்கொள்ளும் நபர்களுக்கு, கண்டுபிடிப்புகள் குறிப்பாக உள்ளன. வாழ்க்கை முறை மேம்பாடுகளுடன், உங்கள் உணவை சரிசெய்வது ஆற்றல் மட்டங்களை அதிகரிக்கவும், பகல்நேர மயக்கத்தை குறைக்கவும், ஒட்டுமொத்த விழிப்புணர்வை மேம்படுத்தவும் உதவும் என்று…

Read More

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட என்.ஆர்.ஐ தொழிலதிபர் லார்ட் ஸ்வ்ராஜ் பால் 94 வயதில் இறக்கிறார் (படம் கடன்: பி.டி.ஐ) முன்னணி என்.ஆர்.ஐ தொழிலதிபர் மற்றும் பரோபகாரர் லார்ட் ஸ்வ்ராஜ் பால் வியாழக்கிழமை மாலை தனது 94 வயதில் லண்டனில் காலமானார்.லார்ட் பால், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட நிறுவனர் கபரோ குழு தொழில்கள், சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினர்களால் சூழப்பட்டனர். ஜலந்தரில் பிறந்த லார்ட் பால் 1966 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்குச் சென்றார், பின்னர் தனது மகள் அம்பிகாவுக்கு சிகிச்சை கோரி, பின்னர் லுகேமியாவால் இறந்தார். எஃகு, பொறியியல் மற்றும் சொத்து ஆகியவற்றில் ஆர்வமுள்ள உலகளாவிய நிறுவனமாக விரிவடைந்த கபரோ குழுவை அவர் நிறுவினார்.பிரதம மந்திரி நரேந்திர மோடி தனது மரணத்தை எக்ஸ் பற்றிய ஒரு பதவியில் இரங்கினார். “ஸ்ரீ ஸ்வராஜ் பால் ஜி. பவுல் லார்ட் 1996 இல் ஒரு வாழ்க்கை சகாக மாற்றப்பட்டார் மற்றும் லார்ட்ஸ் சபையில்…

Read More

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டம் சசோட்டி என்ற கிராமத்தில் கடந்த 14-ம் தேதி மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் சசோட்டி கிராமத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் 4 பேரின் உடல்கள் மற்றும் துண்டிக்கப்பட்ட இரு கால்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் காயம் அடைந்தவர்கள் 30 கி.மீ. தொலைவில் அத்தோலியில் உள்ள மாவட்ட துணை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள மருத்துவர்கள் கூறுகையில், “வெள்ளம் முற்றிலும் வடிந்துள்ளதால் இறந்தவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. முழுமையான உடல் கிடைத்தால் உறவினர்கள் அதனை கொண்டுசென்று இறுதிச் சடங்குகள் செய்ய முடியும். ஆனால் கை, கால்கள் என தனித்தனியாக கிடைக்கின்றன. எனவே இவற்றை டிஎன்ஏ பரிசோதனைக்காக நாங்கள் ஜம்முவுக்கு அனுப்பி வருகிறோம்” என்றார்.

Read More

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார் இந்திய பேட்ஸ்மேனான அஜிங்க்ய ரஹானே. 37 வயதான ரஹானே 201 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 14 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் மும்பை அணியில் பேட்ஸ்மேனாக தொடர்வேன் எனவும் ரஹானே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஹானே தனது எக்ஸ் வலைதள பதி​வில், “மும்பை அணி​யின் கேப்​ட​னாக இருந்து சாம்​பியன் பட்​டங்​கள் வென்​றது பெரிய கவுர​வம். உள்​ளூர் சீசன் வரவிருக்​கும் நிலை​யில், புதிய கேப்​டனை தேர்வு செய்ய இதுவே சரி​யான நேரம் என்று நான் நம்​பு​கிறேன், எனவே, கேப்​டன் பதவி​யில் தொடர வேண்​டாம் என்று முடிவு செய்​துள்​ளேன். ஒரு வீர​ராக எனது சிறந்த பங்​களிப்பை வழங்​கு​வ​தில் நான் முழு​மை​யாக உறு​தி​யாக இருக்​கிறேன். மேலும் பல கோப்​பைகளை வெல்ல உதவுவதற்​காக மும்பை அணி​யுடன் ‘எனது பயணத்​தைத்…

Read More

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் ரோட் தீவில் பிறந்​தவர் பிராங்க் கேப்​ரியோ. பின்​னர் படிப்பு முடித்து கடந்த 40 ஆண்​டு​களாக ரோட் தீவின் முனிசிபல் நீதிப​தி​யாக பணி​யாற்​றி​னார். பெரும்​பாலும் போக்​கு​வரத்து விதி​மீறல் தொடர்​பான வழக்​கு​களை விசா​ரித்து தீர்ப்பு வழங்கி வந்​தார். ஒரு கட்​டத்​தில் இவரது அணுகு​முறை அனை​வரை​யும் கவர்ந்​தது. போக்​கு​வரத்து விதி​மீறல்​களில் ஈடு​படு​பவர்​களை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​து​வார்​கள். அப்​போது அவர்​களிடம் நீதிபதி பிராங்க் கேப்​ரியோ விசா​ரணை நடத்​தும் விதமே தனித்​து​வ​மாக இருக்​கும். நீதி​மன்ற அறை​யில் குற்​ற​வாளி​யாக நிற்​கும் உணர்வு மக்​களுக்கு ஏற்​ப​டாது. நண்​பரிடம் பேசும் உணர்வே அங்கு மேலோங்கி இருக்​கும். போக்​கு​வரத்து விதி​மீறல் குற்​றத்​துக்கு ஆதா​ர​மாக வீடியோ காட்​சிகளை சம்​பந்​தப்​பட்​ட​வர்​களுக்கு போட்டு காட்​டு​வார்​கள். அதை பார்த்து ஆமாம், தவறு செய்​து​விட்​டேன் என்று சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் குற்​றத்தை ஒப்​புக் கொள்​வார்​கள். ஆனால், அவர்​களு​டைய பின்​புலம், எந்​தச் சூழ்​நிலை​யில் அவர்​கள் போக்​கு​வரத்து விதி​மீறலில் ஈடு​பட்​டார் என்​பதை எல்​லாம் கருத்​தில் கொண்டு பல வழக்​கு​களை தள்​ளு​படி செய்​வார். நீதிபதி கேப்​ரியோ பல…

Read More

மதுரை: நாமக்​கல் சிறுநீரக திருட்டு புகாரையடுத்​து, தற்​போதுள்ள உடல் உறுப்பு மாற்று ஒப்​புதல் குழுவை கலைத்​து​விட்​டு, புதிய குழு அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. பரமக்​குடியைச் சேர்ந்த சத்​தீஸ்​வரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: நாமக்​கல் மாவட்​டம் பள்​ளிப்​பாளை​யத்​தில் விசைத்​தறித் தொழிலா​ளர்​கள், ஏழை தொழிலா​ளர்​களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டுள்ளன. இருப்​பினும் சிறுநீரகத் திருட்டு தொடர்​பாக தமிழக அரசு இது​வரை எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. இந்த விவ​காரத்​தில் அரசி​யல் கட்​சி​யினருக்கு தொடர்​புள்​ளது. இதனால் மாநில போலீ​ஸார் விசா​ரித்​தால் உண்மை வெளிவ​ராது. எனவே, சிறுநீரக திருட்டு தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு மாற்றி உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனு, நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள் முரு​கன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. ஊரக சுகா​தா​ரச் சேவை​கள் இயக்​குநர் பதில் மனு தாக்​கல் செய்​தார். அதில், “சிறுநீரகத் திருட்டு தொடர்​பாக தமிழ்​நாடு சுகா​தார சேவைத்…

Read More

ஒரு நோய் நம்மில் ஒருவரை பாதிக்கும் வரை அது எவ்வளவு பொதுவானது என்பது பற்றி நாம் அடிக்கடி அறிந்திருக்க மாட்டோம். இதே வழக்கு பெருங்குடல் புற்றுநோயுடன் உள்ளது. ஆம் உண்மையில்! நாம் நினைப்பதை விட இது மிகவும் பொதுவானது. இது உலகளவில் முன்னணி புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது, குறிப்பாக மேற்கத்திய வாழ்க்கை முறை மற்றும் உணவு கொண்ட நாடுகளில். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பெருங்குடல் புற்றுநோய் உலகளவில் மூன்றாவது பொதுவான புற்றுநோயாகும், இது அனைத்து புற்றுநோய் நிகழ்வுகளிலும் சுமார் 10% ஆகும், மேலும் இது உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு இரண்டாவது முக்கிய காரணமாகும், மேலும் ஆண்களில் இரண்டாவது அடிக்கடி புற்றுநோயும், பெண்களில் மூன்றாவது மிகவும் பொதுவானது.யுனைடெட் ஸ்டேட்ஸில் மட்டும், பெரும்பாலும் சி.ஆர்.சி என்று அழைக்கப்படும் பெருங்குடல் புற்றுநோய், தோல் புற்றுநோய்களைத் தவிர்த்து, ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகவும் கண்டறியப்பட்ட மூன்றாவது புற்றுநோயாகும். பெருங்குடல் மற்றும் மலக்குடலை பாதிக்கும் பெருங்குடல் புற்றுநோயின்…

Read More

புதுடெல்லி: தெற்கு டெல்லி, மைதான் கார்கி பகுதியை சேர்ந்தவர் பிரேம் சிங். இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் வீட்டை போலீஸார் நேற்று முன்தினம் சோதனையிட்டனர். இதில் நடுத்தர வயதுடைய பிரேம் சிங், அவரது மனைவி ரஜினி, 24 வயது மகன் ஹர்திக் ஆகிய மூவரும் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தம்பதியின் இளைய மகன் சித்தார்தை (22) காணவில்லை. இவரே மூவரையும் கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து டெல்லி காவல் துறை (தெற்கு) துணை ஆணையர் அங்கிட் சவுகான் கூறுகையில், “விசாரணையில் சித்தார்த் மனநல சிகிச்சையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர் ஒருவரிடம், தனது குடும்பத்தை கொலை செய்துவிட்டதாகவும், இனி இங்கு வாழ மாட்டேன் என்றும் கூறியுள்ளார். சித்தார்த்தை நாங்கள் தேடி வருகிறோம்” என்றார்.

Read More