காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்று ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று பஹல்காம் சென்று அங்கு சுற்றுலாப் பயணிகளுடன் கலந்துரையாடினார். காஷ்மீரில் நிலைமை மேம்பட்டுள்ளதால் அச்சமின்றி பயணிக்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த விரும்பியவர்கள் தோற்று விட்டார்கள். இது இன்று நிரூபணம் ஆகியுள்ளது. காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும். மக்கள் வளர்ச்சியை விரும்புகின்றனர். தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றனர்” என்றார். கடந்த 22-ம் தேதி…
Author: admin
பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டெவால்ட் பிரெவிஸ் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனது சர்ச்சை ஆகியுள்ளது. இது காரசாரமான விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில் விதி என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். நடப்பு ஐபிஎல் சீசனின் 52-வது லீக் ஆட்டத்தில் 2 ரன்களில் சிஎஸ்கே அணியை வென்றது ஆர்சிபி. 214 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே விரட்டியது. ஆயுஷ் மாத்ரே மற்றும் ஜடேஜா இடையிலான பார்ட்னர்ஷிப் அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தது. இருப்பினும் இறுதி ஓவர்களில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக சிஎஸ்கே அணியால் வெற்றிக்கோட்டை கடக்க முடியவில்லை. என்ன நடந்தது? – சிஎஸ்கே அணியின் சேஸிங்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது டெவால்ட் பிரெவிஸ் ஆட்டமிழந்தது தான். ஆர்சிபி வீரர் இங்கிடி வீசிய 17-வது ஓவரின் 2-வது பந்தில் 94 ரன்கள் எடுத்திருந்த ஆயுஷ் மாத்ரே ஆட்டமிழந்தார். தொடர்ந்து பிரெவிஸ் களத்துக்கு வந்தார்.…
மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும் படமாக ‘மனிதர்கள்’ என்ற படம் உருவாகியுள்ளது. த்ரில்லர் டிராமா கதையான இதை, அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கியுள்ளார். கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ், சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். அனிலேஷ் எல் மேத்யூ இசை அமைக்கிறார். ஸ்டூடியோ மூவிங் டர்டிள் மற்றும் கிரிஷ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படம் பற்றி இயக்குநர் இராம் இந்திரா கூறும்போது, “இது நண்பர்களின் உதவியால், பலரிடம் பணம் வாங்கி ‘கிரவுட் ஃபண்டிங்’ முயற்சியில் உருவான திரைப்படம். மனிதனின் மனம் வித்தியாசமானது, நொடிக்கு நொடி மாறும் தன்மை கொண்டது. அதன் உணர்வுக்குவியல்களை திரையில் கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் உருவானதுதான் இந்தப்படம். ஓர் இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்குள் ஏற்படும் சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சினையாக…
சென்னை: பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ் வார விழா நிறைவு விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று, 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கி அவர்களின் குடும்பத்தினருக்குப் பரிவுத் தொகையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்க உள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் 2025, ஏப். 22 அன்று சட்டமன்ற பேரவையில், விதி 110-ன் கீழ், ‘பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டார். தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை, கலை பண்பாட்டுத்துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து இத்திட்டத்தினை ஏப். 29 முதல்…
கொடுக்கப்பட்ட நம்பிக்கை: தொடர்ந்து இணைந்திருப்பது, பல்பணி மற்றும் தகவல்களை இடைவிடாது பயன்படுத்துவது மனதை கூர்மையாக வைத்திருக்கிறது.உண்மை: மூளை வேலையில்லா நேரத்தில் வளர்கிறது.நினைவகத்தை ஒருங்கிணைத்து தன்னை சரிசெய்ய மூளை ஓய்வு தேவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிலையான சத்தம் – டிவி பின்னணியில், முடிவற்ற ஸ்க்ரோலிங் மற்றும் பணிகளுக்கு இடையில் மாறுவது -மன ஒழுங்கீட்டை உருவாக்குகிறது. காலப்போக்கில், இந்த ஹைப்பர்ஸ்டிமுலேஷன் தகவல்களை தெளிவாக கவனம் செலுத்துவதற்கும் சேமிப்பதற்கும் மூளையின் திறனை அணிந்துகொள்கிறது. உண்மையான தெளிவு பெரும்பாலும் வேண்டுமென்றே ம silence னத்திலிருந்து அல்லது பணிகளுக்கு இடையில் இடைவெளிகளிலிருந்து வருகிறது. மன சோர்வு உண்மையானது, ஓய்வு இல்லாமல், நினைவகம் மூடுபனி தொடங்குகிறது.
புதுடெல்லி: அட்டாரி – வாகா எல்லை மூடல் ஆப்கானிஸ்தான் உலர் பழ வர்த்தகத்தை பாதித்துள்ளது. இதனால், இந்தியாவில் அதன் விலை 10 முதல் 25% வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால், இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய அரசும் பாகிஸ்தானின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதில் ஒன்றாக, பஞ்சாபிலுள்ள அட்டாரி – வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இந்த எல்லை வழியாகத்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அந்நாட்டின் உலர் பழங்கள் இறக்குமதி ஆகின்றன. உலகிலேயே ஆப்கானிஸ்தானில் விளையும் உலர் பழங்களுக்கு பெரிய தேவை உள்ளது. உலர் பழங்கள் விற்பனை என்பது ஆப்கானிஸ்தானுக்கு ஒரு நல்ல பொருளாதாரப் பலனையும் அளிக்கிறது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலால், அட்டாரி – வாகா எல்லை வழியாக, ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் இந்தியாவுக்கான உலர் பழ வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுபாடுகள் காரணமாக இந்தியாவில் உலர் பழங்கள் விலை…
சென்னை: சென்னை மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் 12 மற்றும் 13 வயது மாணவ, மாணவிகளுக்கு இலவச கோடைகால வாலிபால் பயிற்சி முகாமுக்கு 55 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த பயிற்சி முகாமை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் ரோமா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.வி.எம்.ஏ. ராஜன், எஸ்டிஏடி முன்னாள் அதிகாரி மெர்சி ரெஜினா ஆகியோர் தொடங்கிவைத்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக்கான சீருடைகளை வழங்கினர். பயிற்சி முகாம் நிறைவில் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தினகர், பழனியப்பன் ஜெகதீசன், ஶ்ரீ கேசவன், பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்
அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்த படம், ‘நித்தம் ஒரு வானம்’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இதை ரா.கார்த்திக் இயக்கி இருந்தார். இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் நாகார்ஜுனா ஹீரோவாக நடிக்கிறார். இதை தனது அன்னபூர்ணா ஸ்டூடியோ சார்பில் அவரே தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் நாகார்ஜுனா, நடித்துள்ளார். தனுஷின் ‘குபேரா’ படத்திலும் நடித்திருக்கிறார்.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, ஆம்னி வேன் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சாஜிநாத் (25), ராஜேஷ், (30), ராகுல் (29), சுஜித் (25), சாபு (25), சுனில் (35), ரஜினிஷ் (40). இவர்கள், திருவனந்தபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகள். நேற்று இரவு திருவனந்தபுரத்திலிருந்து ஆம்னி வேனில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா புறப்பட்டனர். இந்த ஆம்னி வேனை ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கருவேப்பஞ்சேரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, நாகப்பட்டினத்தில் இருந்து, சாயல்குடி நோக்கி எதிரே வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆம்னி வேன் முற்றிலும் சேதமடைந்தது. அதில் பயணித்தவர்களில் சாஜிநாத், ராகுல், சுஜித், ஆம்னி வேனை…
அனிமேஷுக்கு ஒரு குறிப்பிட்ட மயக்கம் உள்ளது, இது ஒரு பருவத்தில் அதன் கதையைச் சொல்கிறது, ஒரு ஊடகத்தில் கூட நீண்ட தொடர் அடிக்கடி மைய நிலைக்கு எடுக்கும். சுருக்கமான இயங்கும் நேரங்கள் இருந்தபோதிலும், இந்த திட்டங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் கதைகள், அன்பான கதாபாத்திரங்கள் மற்றும் சக்திவாய்ந்த கருத்துக்கள் மூலம் கவனத்தை ஈர்க்க முடிகிறது. சுருக்கமான இருப்புக்கான காரணம் எதுவாக இருந்தாலும், இந்த அனிமேஷில் பல ஒரு பருவத்தை மட்டுமே நீடித்தன, ஆயினும்கூட பார்வையாளர்களால் நன்கு விரும்பப்பட்டன. இன்று, அவற்றில் ஐந்து ஆராய்வோம். ஒரு பருவத்துடன் 5 அனிம்கவ்பாய் பெபாப் – க்ரஞ்ச்ரோல் சன்ரைஸ் அதை ஹாஜிம் யடேட் என்று அழைக்கப்படும் ஒரு தயாரிப்புக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் தயாரித்து அனிமேஷன் செய்தது, இதில் இயக்குனர் ஷினிச்சிரா வதனபே, திரைக்கதை எழுத்தாளர் கெய்கோ நோபுமோட்டோ, கதாபாத்திர வடிவமைப்பாளர் தோஷிஹிரோ கவாமோட்டோ, இயந்திர வடிவமைப்பாளர் கிமிடோஷி யமேன் மற்றும் கலப்பார் யோகோ கன்னோ…
